அனைத்து செய்திகள்

Krispy Kreme கடையில் பிறந்த குழந்தைக்கு வழங்கப்பட்ட சலுகை…!!

Krispy Kreme கடையில் பிறந்த குழந்தைக்கு வழங்கப்பட்ட சலுகை…!! அலபாமா மாநிலத்தில் உள்ள ஒரு Krispy Kreme  கடையின் வாகன நிறுத்துமிடத்தில் பிறந்த குழந்தைக்கும் அதன் குடும்பத்தாருக்கும் ஒரு வருடத்திற்கு இலவச டோனட்களை வழங்கும் என கடை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் குழந்தை வளரும் வரை ஒவ்வொரு ஆண்டும் பிறந்தநாள் விழாவை ஏற்று நடத்தும் என்று Kripsy Kreme கூறியது. 23 வயதான ஷானியா பென்னட் கடந்த மாதம் (ஜனவரி 22) Krispy Kreme கடையின் வாகன […]

Krispy Kreme கடையில் பிறந்த குழந்தைக்கு வழங்கப்பட்ட சலுகை…!! Read More »

தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி: இறுதிச் சுற்றில் சிங்கப்பூர் வீரர் வெற்றி!!

தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி: இறுதிச் சுற்றில் சிங்கப்பூர் வீரர் வெற்றி!! தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதிச் சுற்றுக்கு சிங்கப்பூரின் ஜேசன் தே தகுதிப் பெற்றார். பேங்காக்கில் உள்ள நிமிபுடர் மைதானத்தில் இறுதிப்போட்டி நடைபெற்றது.இப்போட்டியில் சீனாவின் வாங் ஸெங் சிங்கை எதிர்கொண்டார். இப்போட்டியில் 21-18,15-21,21-19 என்ற செட் கணக்கில் தே வெற்றிப் பெற்றார். தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய சிங்கப்பூர் வீரர்!! அது அவரது முதல் பெரிய வெற்றியாகும்.

தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி: இறுதிச் சுற்றில் சிங்கப்பூர் வீரர் வெற்றி!! Read More »

டோக்கியோவில் ஏற்பட்ட திடீர் பள்ளம்!! விரிவடைந்து கொண்டே இருப்பதால் அச்சம்!!

டோக்கியோவில் ஏற்பட்ட திடீர் பள்ளம்!! விரிவடைந்து கொண்டே இருப்பதால் அச்சம்!! ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டது.அந்த பள்ளம் விரிவடைந்துக்கொண்டே போவதாக அருகே குடியிருக்கும் ஐந்து குடியிருப்பாளர்கள் வீட்டை விட்டு வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அந்த பள்ளத்தில் சிக்கியிருக்கும் 74 வயதுடைய லாரி ஓட்டுநரைக் காப்பாற்ற மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த பள்ளத்தின் அகலம் தற்போது 40 மீட்டர் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.இது கிட்டத்தட்ட ஒரு ஒலிம்பிக் நீச்சல் குளத்தின் சமம். உலகில் அதிகமாக போற்றப்படும்

டோக்கியோவில் ஏற்பட்ட திடீர் பள்ளம்!! விரிவடைந்து கொண்டே இருப்பதால் அச்சம்!! Read More »

சிம்புவின் பிறந்தநாளன்று நயன்தாரா வெளியிடப் போகும் புதிய அப்டேட்..!!!

சிம்புவின் பிறந்தநாளன்று நயன்தாரா வெளியிடப் போகும் புதிய அப்டேட்..!!! நடிகை நயன்தாரா பிப்ரவரி 3ஆம் தேதி அதாவது சிம்புவின் அன்று பிறந்தநாளில் முக்கிய அறிவிப்பை வெளியிடப்போவதாக அறிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நயன்தாரா. 40 வயதை நெருங்கினாலும் சினிமாவில் நம்பர் 1 ஹீரோயினாக லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் வலம் வருகிறார்.தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம், பான் இந்தியா என பல்வேறு மொழிகளில் நடித்து வரும் நயன்தாரா

சிம்புவின் பிறந்தநாளன்று நயன்தாரா வெளியிடப் போகும் புதிய அப்டேட்..!!! Read More »

இங்கிலாந்தின் விமர்சனத்திற்கு தரமான பதிலடி கொடுத்த இந்திய ரசிகர்கள்…!!!

இங்கிலாந்தின் விமர்சனத்திற்கு தரமான பதிலடி கொடுத்த இந்திய ரசிகர்கள்…!!! இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை சொந்த மண்ணில் விளையாடி வருகிறது. தொடரின் முதல் 2 போட்டிகளிலும் வென்ற இங்கிலாந்து மூன்றாவது போட்டியில் இந்தியாவை வீழ்த்தியது.இருப்பினும், நான்காவது போட்டியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் முன்னதாக காயத்தில் இருந்து மீண்டிருந்த இந்திய வீரர் ஷிவம் துபே கடைசி ஓவரின் ஐந்தாவது பந்து தலையில் பட்டு

இங்கிலாந்தின் விமர்சனத்திற்கு தரமான பதிலடி கொடுத்த இந்திய ரசிகர்கள்…!!! Read More »

தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய சிங்கப்பூர் வீரர்!!

தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய சிங்கப்பூர் வீரர்!! தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு 24 வயதுடைய சிங்கப்பூரைச் சேர்ந்த ஜேசன் தே தகுதி பெற்றார். நிமிபுடர் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.இப்போட்டியில் அயர்லந்தின் நூட் நுயெனை தே தோற்கடித்தார். 72 நிமிடங்கள் ஆட்டம் நடைபெற்றது.இந்த ஆட்டத்தில் 19-21,21-18,21-9 செட் கணக்கில் தோற்கடித்தார். இறுதிச் சுற்றில் சீனாவைச் சேர்ந்த வாங் ஸெங் ஸிங்குடனை எதிர்கொள்வார். இந்திய அணி T20 தொடரை வென்றது எப்படி…?? கொந்தளிக்கும்

தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய சிங்கப்பூர் வீரர்!! Read More »

சீனா, மெக்சிகோ,கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு புதிய வரியை அறிவித்த அதிபர் டிரம்ப்…!!

சீனா, மெக்சிகோ,கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு புதிய வரியை அறிவித்த அதிபர் டிரம்ப்…!! அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் சீனா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகளின் மீது அதிகாரப்பூர்வமாக புதிய வரிகளை விதித்துள்ளார். அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றம், ஃபெண்டானில் என்ற போதைப்பொருள் மீதான தேசிய அவசரநிலை முடியும் வரை புதிய வரிகள் நடைமுறையில் இருக்கும் என்று அதிபர் டிரம்ப் கூறினார். அமெரிக்காவிற்கான தனது ஏற்றுமதிக்கான 25 சதவீத வரி செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 4) முதல் அமலுக்கு வரும்

சீனா, மெக்சிகோ,கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு புதிய வரியை அறிவித்த அதிபர் டிரம்ப்…!! Read More »

உலகில் அதிகமாக போற்றப்படும் நிறுவனங்களின் பட்டியலில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் எந்த இடத்தைப் பிடித்துள்ளது?

உலகில் அதிகமாக போற்றப்படும் நிறுவனங்களின் பட்டியலில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் எந்த இடத்தைப் பிடித்துள்ளது? உலகில் அதிகமாக போற்றப்படும் நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலை Fortune சஞ்சிகை வெளியிட்டுள்ளது. உலகில் அதிகமாக போற்றப்படும் நிறுவனங்களின் பட்டியலில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. 2024 YR4 சிறுகோளால் பூமிக்கு வரும் ஆபத்து…!! விஞ்ஞானிகள் கூறுவது என்ன…??? டெல்டா ஏர்லைன்சை பின்னால் தள்ளி சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. பட்டியலின் முதல் 50 இடங்களில் வந்துள்ள ஒரே சிங்கப்பூர்

உலகில் அதிகமாக போற்றப்படும் நிறுவனங்களின் பட்டியலில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் எந்த இடத்தைப் பிடித்துள்ளது? Read More »

சிங்கப்பூர் வானிலை நிலவரம்!!

சிங்கப்பூர் வானிலை நிலவரம்!! சிங்கப்பூர் : பிப்ரவரி மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் சில நாட்கள் காற்று வீசக்கூடும். அதேபோல ஒரு சில நாட்கள் மட்டுமே மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பெரும்பாலும் பிற்பகலில் தீவின் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மலேசியாவில் இன்று முதல் அமலுக்கு வரும் குறைந்தபட்ச ஊதியம்….. தினசரி அதிகபட்சம் வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் முதல் 34 டிகிரி செல்சியஸ் வரை

சிங்கப்பூர் வானிலை நிலவரம்!! Read More »

இந்திய அணி T20 தொடரை வென்றது எப்படி…?? கொந்தளிக்கும் இங்கிலாந்து வீரர்கள்..!!!

இந்திய அணி T20 தொடரை வென்றது எப்படி…?? கொந்தளிக்கும் இங்கிலாந்து வீரர்கள்..!!! இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. நேற்று நடந்த 4வது டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றாலும் அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணி நேற்று முதலில் பேட்டிங் செய்த போது, இந்திய அணி சார்பில் ஷிவம் துபே 34 பந்துகளில் 7 பவுண்டரிகள்,2 சிக்ஸர்களுடன் 53 ரன்களைப் பெற்றார்.கடைசி பந்தில் தலையில் அடிபட்டதால் இந்திய

இந்திய அணி T20 தொடரை வென்றது எப்படி…?? கொந்தளிக்கும் இங்கிலாந்து வீரர்கள்..!!! Read More »