அனைத்து செய்திகள்

ஏர்போர்ட்டில் பஸ் டிரைவராக வேண்டுமா? வெளிநாட்டில் வேலை!! தெரிந்துகொள்ள லிங்கை கிளிக் செய்யவும்!!

ஏர்போர்ட்டில் பஸ் டிரைவராக வேண்டுமா? வெளிநாட்டில் வேலை!! தெரிந்துகொள்ள லிங்கை கிளிக் செய்யவும்!! DUBAI WANTED JOB : BUS DRIVER IN AIRPORT SALARY : 2400-2600 AED DUTY HOURS : 8HRS +OT ACCOMMODATION PROVIDED NEED DUBAI BUS DRIVING LICENSE NO.5 OR 6 VALID OR EXPIRED INTERVIEW DATE : 03/01/2025 DAY : TUESDAY PLACE : MADURAI குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி […]

ஏர்போர்ட்டில் பஸ் டிரைவராக வேண்டுமா? வெளிநாட்டில் வேலை!! தெரிந்துகொள்ள லிங்கை கிளிக் செய்யவும்!! Read More »

கிராமவாசிகள் மூன்று பேரை தாக்கிய புலி..!!!

கிராமவாசிகள் மூன்று பேரை தாக்கிய புலி..!!! இந்தியாவின் மோஹன்கேடாவில் உள்ள கிராமத்தில் நேற்று (ஜனவரி 1) மூவரை புலி தாக்கியுள்ளது. புலி அருகில் உள்ள சரணாலயத்தில் இருந்து கிராமத்திற்குள் வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. கிராமத்தில் உலாவிக்கொண்டிருந்த புலியின் உறுமலைக் கேட்ட பின் வீடுகளிலிருந்து வெளியே வந்து பார்த்தவர்களைப் புலி தாக்கியது. சீனப் புத்தாண்டின் போது வெளிநாடு செல்லும் மோகம் அதிகரித்துள்ளது!! ஏன்? எதனால்? காயமடைந்ததாக கருதப்படும் மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதிகாரிகள் புலியை பத்திரமாக பிடித்து சரணாலயத்திற்குள்

கிராமவாசிகள் மூன்று பேரை தாக்கிய புலி..!!! Read More »

சிங்கப்பூரில் NTS பெர்மிட்டில் வேலை வாய்ப்பு!!இந்த வேலைக்கு 45 வயது வரை விண்ணப்பிக்கலாம்!!

சிங்கப்பூரில் NTS பெர்மிட்டில் வேலை வாய்ப்பு!!இந்த வேலைக்கு 45 வயது வரை விண்ணப்பிக்கலாம்!! NTS Permit Position: experienced wp car repair foreman Industry: service industry Gender: male Age: under 45 Salary: $2800 Housing allowance: self-provided Working hours: 9:00am-6:00pm Monthly leave: 4 days Overtime: 1.5 times 1. The employer company is an automobile repair and maintenance center, mainly Japanese and

சிங்கப்பூரில் NTS பெர்மிட்டில் வேலை வாய்ப்பு!!இந்த வேலைக்கு 45 வயது வரை விண்ணப்பிக்கலாம்!! Read More »

சீனப் புத்தாண்டின் போது வெளிநாடு செல்லும் மோகம் அதிகரித்துள்ளது!! ஏன்? எதனால்?

சீனப் புத்தாண்டின் போது வெளிநாடு செல்லும் மோகம் அதிகரித்துள்ளது!! ஏன்? எதனால்? சீனப் புத்தாண்டின் போது வெளிநாடு செல்ல ஆர்வமுள்ளவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பயண முகவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டுடன் அந்த எண்ணிக்கை ஒப்பிட்டு பார்த்தால் 20 சதவீதம் கூடியிருப்பதாக தெரிவித்தன . சீனப் புத்தாண்டின் போது சீனாவுக்கு செல்ல பெரும்பாலானவர்கள் விரும்புவதில்லை.பண்டிகை காலங்களில் 20 சதவீதம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. கோவிட்-19 நோய் பரவல் குறித்து வெளிப்படை தன்மையாக இருப்பதாக கூறும் சீனா..!!! மேலும்

சீனப் புத்தாண்டின் போது வெளிநாடு செல்லும் மோகம் அதிகரித்துள்ளது!! ஏன்? எதனால்? Read More »

சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு!! Industry: Manufacturing Pass Type: S Pass Position: Lithium Battery Engineer/Technician Age: Under 45 years old Salary: $3000-$6000 Accommodation: Self-care/Included Working hours: Mon-Fri 8:00-17:00 Monthly leave: 8 days Overtime: 1.5/2 Remarks: Bachelor degree or above in related majors, understanding of lithium battery performance, materials, principles, etc., and relevant industry experience.

சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு!! Read More »

கோவிட்-19 நோய் பரவல் குறித்து வெளிப்படை தன்மையாக இருப்பதாக கூறும் சீனா..!!!

கோவிட்-19 நோய் பரவல் குறித்து வெளிப்படை தன்மையாக இருப்பதாக கூறும் சீனா..!!! கோவிட்-19 தொற்றுநோய் குறித்து சர்வதேச நாடுகளுடன் தொடர்ந்து தகவலைப் பகிர்ந்து கொண்டிருப்பதாக சீனா கூறியுள்ளது. கோவிட் -19 பரவல் குறித்த தகவல்களை வெளியிடுவதில் வெளிப்படை தன்மையாக இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு மீண்டும் வலியுறுத்திய நிலையில் பெய்ச்சிங் அதை தெரிவித்தது. வைரஸின் மரபணுத் தொடர்,நோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சையில் உலகளாவிய ஒத்துழைப்பை முன்கூட்டியே பகிர்ந்து கொள்வதை சீனா சுட்டிக்காட்டியது. Koufu

கோவிட்-19 நோய் பரவல் குறித்து வெளிப்படை தன்மையாக இருப்பதாக கூறும் சீனா..!!! Read More »

சிங்கப்பூரில் அதிகரிக்கும் பள்ளி பேருந்து கட்டணம்..!!!

சிங்கப்பூரில் அதிகரிக்கும் பள்ளி பேருந்து கட்டணம்..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பள்ளி பேருந்து கட்டணம் அதிகரித்துள்ள நிலையில், பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல மாற்று பயண ஏற்பாடுகளை நாடுகின்றனர். ஒரு வழி பயணத்திற்கு பள்ளி பேருந்து கட்டணம் மாதத்திற்கு சுமார் $240 வசூலிக்கப்படுகிறது. இதனால் பெற்றோர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும்,வீட்டிற்கும் பள்ளிக்கும் இடையிலான அதிகபட்ச தூரம் 4 கிலோமீட்டராக இருக்க வேண்டும். பள்ளிக்கு அப்பால் வசிப்பவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஏறத்தாழ 180 தொடக்கப்

சிங்கப்பூரில் அதிகரிக்கும் பள்ளி பேருந்து கட்டணம்..!!! Read More »

மும்பையில் மோசமடைந்த காற்றின் தரம்..!! புதிய கட்டுமான பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்…!!!

மும்பையில் மோசமடைந்த காற்றின் தரம்..!! புதிய கட்டுமான பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்…!!! இந்திய நகரமான மும்பை காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. மும்பையை கடந்த ஒரு வாரமாக புகை மூட்டம் சூழ்ந்துள்ளது. இந்த காலகட்டத்தில் புது டெல்லி மற்றும் வட இந்தியாவின் பிற பகுதிகளில் காற்றின் தரம் பொதுவாக மோசமாக உள்ளது. மும்பையில் காற்று மாசுக் குறியீடு 200ஐத் தாண்டியதால் அந்தப் பகுதியில் கட்டுமானப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. கட்டுமான பணி நடைபெறும் இடங்களில்

மும்பையில் மோசமடைந்த காற்றின் தரம்..!! புதிய கட்டுமான பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்…!!! Read More »

இந்த வேலைக்கு 40 வயது வரை விண்ணப்பிக்கலாம்!! மாதத்திற்கு இரண்டு நாள் விடுமுறை!! வெளிநாட்டில் வேலை!!

இந்த வேலைக்கு 40 வயது வரை விண்ணப்பிக்கலாம்!! மாதத்திற்கு இரண்டு நாள் விடுமுறை!! வெளிநாட்டில் வேலை!! DUBAI WANTED : SECURITY GUARDS SALARY : 1600AED AGE : 21 TO 40YRS 11HRS DUTY 28 DAYS WORKING MONTHLY 2 DAYS OFF ACCOMMODATION PROVIDED TRANSPORTATION PROVIDED SSLC PASS HEIGHT : 166CM GOOD OPPORTUNITY FOR FRESHERS INTERVIEW DATE : 03/01/2025 குறிப்பு : இந்த வேலைக்கான

இந்த வேலைக்கு 40 வயது வரை விண்ணப்பிக்கலாம்!! மாதத்திற்கு இரண்டு நாள் விடுமுறை!! வெளிநாட்டில் வேலை!! Read More »

சிங்கப்பூரில் 2025 புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்ற மக்கள்..!!!

சிங்கப்பூரில் 2025 புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்ற மக்கள்..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் 2025 புத்தாண்டு கொண்டாட்டமானது 23க்கும் மேற்பட்ட இடங்களில் பெரும் ஆரவாரத்துடன் வரவேற்கப்பட்டது. புத்தாண்டு கொண்டாட்டங்களில் கண்கவர் வானவேடிக்கை காட்சிகள், ட்ரோன் காட்சிகள் மற்றும் K-Pop நடனம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை மக்கள் அனுபவித்தனர். டிசம்பர் 31 இரவு, மெரினா பே, கலோங் பேசின் போன்ற இடங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வானவேடிக்கைகளைக் கண்டு மகிழ்ந்தனர். ஈசூனில் நடைபெற்ற புத்தாண்டு விழாவில், சட்டம் மற்றும் உள்துறை அமைச்சர் கா. சண்முகம்

சிங்கப்பூரில் 2025 புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்ற மக்கள்..!!! Read More »