உலக செய்திகள்

அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்பைச் சந்தித்தார் பிரதமர் மோடி…!!!

அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்பைச் சந்தித்தார் பிரதமர் மோடி…!!! இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அதிகாரத்துவ பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். இன்று காலை மோடி, அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பை சந்திக்கும் முன் வாஷிங்டன் டிசிக்கு வந்திறங்கினார். அமெரிக்காவுக்கான இந்திய தூதர் வினய் மோகன் குவாத்ரா மற்றும் அதிகாரிகள் விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வரவேற்றனர். நாட்டின் 47வது அதிபராக அமெரிக்க தலைவர் பதவியேற்ற பிறகு, அதிபர் டிரம்பை சந்தித்த முதல் வெளிநாட்டு தலைவர்களில் […]

அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்பைச் சந்தித்தார் பிரதமர் மோடி…!!! Read More »

சீனாவில் சமூக வலைதளங்களில் நெட்டிசன்களை கவரும் குட்டி தேவதை..!!!

சீனாவில் சமூக வலைதளங்களில் நெட்டிசன்களை கவரும் குட்டி தேவதை..!!! சீனாவில் நான்கு வயது சிறுமி ஒருவருக்கு சமூக வலைதளங்களில் 21 மில்லியன் ரசிகர்கள் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் குய்சாவ் மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் சிறுமிக்கு Yaouyou என்று செல்லப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. Yaouyou இன் பெற்றோர் 2021 முதல் Douyin இணையதளத்தில் அவரது அன்றாட நடவடிக்கைகளின் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். குறிப்பாக நள்ளிரவில் அழத் தொடங்கிய அவளை அம்மா மீண்டும் தூங்க வைக்கும் வீடியோ

சீனாவில் சமூக வலைதளங்களில் நெட்டிசன்களை கவரும் குட்டி தேவதை..!!! Read More »

தென்கொரியா தொடக்கப் பள்ளி ஒன்றில் நடந்த கத்திக்குத்துச் சம்பவம்…!!!

தென்கொரியா தொடக்கப்பள்ளி ஒன்றில் நடந்த கத்திக்குத்துச் சம்பவம்…!!! தென் கொரியாவின் டேஜியோனில் 7 வயது மாணவியைக் கொன்ற ஆசிரியர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொடூரச் சம்பவம் நேற்று (பிப்ரவரி 10) அங்குள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில் நடந்துள்ளது. மாணவியின் கழுத்து மற்றும் முகத்தில் கத்திக்குத்து காயங்களுடன் காணப்பட்டதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. DBS வங்கி அறிவித்த போனஸ் அறிவிப்பால் ஊழியர்கள் மகிழ்ச்சி…!! சம்பவ

தென்கொரியா தொடக்கப் பள்ளி ஒன்றில் நடந்த கத்திக்குத்துச் சம்பவம்…!!! Read More »

கிடுகிடுவென உயரும் விலை..!!! இப்படியே தொடர்ந்தால் காபி பிரியர்களின் நிலைமை…!!!

கிடுகிடுவென உயரும் விலை..!!! இப்படியே தொடர்ந்தால் காபி பிரியர்களின் நிலைமை…!!! உலக அளவில் காபி பானத்தின் விலை 50 ஆண்டுகளில் இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது. உலகின் மிகப்பெரிய காபி கொட்டைகளை உற்பத்தி செய்யும் பிரேசில் மற்றும் வியட்நாமில் நிலவிய கடுமையான வானிலையே இதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் காபி விவசாயிகள் உலகளாவிய தேவையை ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றனர். தேவையைப் பூர்த்தி செய்ய கடைகள் மற்ற விற்பனையாளர்களை நாடுகின்றனர். அதிக மரங்களை நட்டால் மட்டுமே

கிடுகிடுவென உயரும் விலை..!!! இப்படியே தொடர்ந்தால் காபி பிரியர்களின் நிலைமை…!!! Read More »

காணாமல் போன விமானம்!! அலாஸ்காவில் கண்டுபிடிப்பு!!

காணாமல் போன விமானம்!! அலாஸ்காவில் கண்டுபிடிப்பு!! அலாஸ்கா நகரான உனாலாகிலிட்டிலிருந்து பிப்ரவரி 6 ஆம் தேதி Bering Air விமானம் ஒரு விமானி மற்றும் 10 பயணிகளுடன் விமானம் புறப்பட்டது. விமானம் சென்று கொண்டிருந்த போது நடுவானில் காணாமல் போனது. காணாமல் போன விமானத்தைத் தேடும் பணியை மீட்புப் பணியாளர்கள் ஹெலிகாப்டர் மூலம் மேற்கொண்டனர். காணாமல் போன விமானத்தைப் போலவே காணப்படும் விமானம் அலாஸ்காவில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த விமானத்தில் 3 சடலங்கள் கண்டறியப்பட்டதாக அமெரிக்க கடலோரக் காவற்படையின்

காணாமல் போன விமானம்!! அலாஸ்காவில் கண்டுபிடிப்பு!! Read More »

ஹோட்டல் அறையை திறந்த பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி…!!!

ஹோட்டல் அறையை திறந்த பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி…!!! கடலோரத்தில் ஹோட்டல் ஒன்றை புக் செய்த பெண்ணிற்கு கதவை திறந்தவுடன் அழகான காட்சிக்கு பதில் அதிர்ச்சியான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அந்தப் பெண் அறையின் கதவைத் திறந்தவுடன் நீர்நாய் ஒன்று தூங்கிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். நெதர்லாந்தின் விலிசங்கன் பகுதியில் உள்ள ஹோட்டல் உடனடியாக விலங்கு அமைப்பை தொடர்பு கொண்டது. இச்சம்பவத்தால் பல ஹோட்டல் விருந்தினர்கள் வளாகத்தை விட்டு வெளியேறினர். நீர் நாயின் தூக்கமும் கலைந்தது. பயணிகளின் கவனத்திற்கு…!!!

ஹோட்டல் அறையை திறந்த பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி…!!! Read More »

இந்தச் செயலிகளை அரசாங்க சேவைக்கு பயன்படுத்த வேண்டாம்..!!! ஊழியர்களிடம் கேட்டுக் கொண்ட இந்தியா…!!

இந்தச் செயலிகளை அரசாங்க சேவைக்கு பயன்படுத்த வேண்டாம்..!!! ஊழியர்களிடம் கேட்டுக் கொண்ட இந்தியா…!! ChatGPT மற்றும் Deepseek போன்ற செயற்கை நுண்ணறிவு செயலிகளை அரசு சேவைகளுக்கு பயன்படுத்துவதை தவிர்க்குமாறு இந்திய நிதி அமைச்சகம் தனது ஊழியர்களை கேட்டுக் கொண்டுள்ளது. DeepSeek என்பது ஒரு செயற்கை நுண்ணறிவு செயலி ஆகும்.இது சீனாவின் ஹாங்சோவில் உருவாக்கப்பட்டுள்ளது. அதே பெயரில் உள்ள நிறுவனம் பயன்பாட்டை உருவாக்கியது. DeepSeek ஆனது தரவு பாதுகாப்பின்மை மற்றும் நச்சு மென்பொருள் போன்ற அபாயங்களைக் கொண்டிருக்கும் என

இந்தச் செயலிகளை அரசாங்க சேவைக்கு பயன்படுத்த வேண்டாம்..!!! ஊழியர்களிடம் கேட்டுக் கொண்ட இந்தியா…!! Read More »

சீனா,ஹாங்காங் தொகுப்புகளை மீண்டும் ஏற்றுக் கொள்வதாக அறிவித்த அமெரிக்கா…!!!

சீனா,ஹாங்காங் தொகுப்புகளை மீண்டும் ஏற்றுக் கொள்வதாக அறிவித்த அமெரிக்கா…!!! சீனா மற்றும் ஹாங்காங்கின் தொகுப்புகளை மீண்டும் ஏற்றுக் கொள்வதாக அமெரிக்கா தபால் சேவை கூறியுள்ளது. அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் சமீபத்தில் சீன பொருட்கள் மீதான வரிகளை அறிவித்தார். அதன்படி, குறைந்த மதிப்புள்ள பொருட்களுக்கு வழங்கப்பட்டு வந்த வரி விலக்கும் நீக்கப்பட்டுள்ளது. டெலிவரிகளை நிறுத்திவிட்டதாக அமெரிக்க தபால் சேவை கூறிய ஒரு நாளுக்குள் இந்த அறிவிப்பு வந்துள்ளது. பேக்கேஜ்களின் விநியோகத்தைப் பாதிக்காமல் சீனாவிடமிருந்து வரி திரும்பப் பெற

சீனா,ஹாங்காங் தொகுப்புகளை மீண்டும் ஏற்றுக் கொள்வதாக அறிவித்த அமெரிக்கா…!!! Read More »

சுயநலமான உலகில் இப்படியும் ஒரு மனிதரா!!

சுயநலமான உலகில் இப்படியும் ஒரு மனிதரா!! கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி சீனாவில் உள்ள ஆற்றில் தவறி விழுந்த பெண்ணை காப்பாற்றிய அமெரிக்காவைச் சேர்ந்த ஹோரெஸ் பீச்சாம் என்பவருக்கு சீனா வீர விருது வழங்கி கௌரவித்துள்ளது. அவர் பூங்கா ஒன்றில் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது அங்குள்ள ஆற்றில் பெண் ஒருவர் உதவி கேட்டு கத்துவதை அறிந்தார். அதன் பிறகு அங்கு சென்று அவர் பார்த்தபோது வயதான மூதாட்டி ஒருவர் நீரில் தத்தளித்துக் கொண்டிருப்பதைக் கண்டார். அந்த

சுயநலமான உலகில் இப்படியும் ஒரு மனிதரா!! Read More »

ஆஸ்திரேலியாவில் சுறா மீன் தாக்கி பெண் ஒருவர் உயிரிழப்பு..!!!

ஆஸ்திரேலியாவில் சுறா மீன் தாக்கி பெண் ஒருவர் உயிரிழப்பு..!!! ஆஸ்திரேலியாவில் பிரபல அலைச்சறுக்கு விளையாடும் இடத்தில் 17 வயது பெண் ஒருவரை சுறா தாக்கியதால் அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். குயின்ஸ்லாந்தில் ஊரிம் கடற்கரையில் நீந்திக் கொண்டிருந்த போது மீன் திடீரென தாக்கியது. உடலின் மேற்பகுதியை மீன் கடித்ததில் பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. போலீசார் அவரை காப்பாற்ற முயன்றும் அந்த பெண் சிறிது நேரத்தில் உயிரிழந்தார். சிங்கப்பூரின் புகழ்பெற்ற ஓவியர் காலமானார்…!!! ஆஸ்திரேலியாவில் கடந்த

ஆஸ்திரேலியாவில் சுறா மீன் தாக்கி பெண் ஒருவர் உயிரிழப்பு..!!! Read More »