உலக செய்திகள்

நைஜீரியாவில் கண்டெய்னர் லாரி வெடித்ததில் 77 பேர் பலி…!!!

நைஜீரியாவில் கண்டெய்னர் லாரி வெடித்ததில் 77 பேர் பலி…!!! நைஜீரியாவில் எண்ணெய் டேங்கர் லாரி ஒன்று வெடித்ததில் 77 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்கள் கண்டெய்னர் லாரியில் இருந்து கசிந்த எண்ணெயை சேகரிப்பதற்காகச் சென்றவர்கள். இந்த விபத்து நேற்று (ஜனவரி 18) நடந்துள்ளது. ஒரு கண்டெய்னர் லாரி தடம் புரண்டு எண்ணெய் கசிந்தது. அந்த எண்ணையை சேகரிப்பதற்காக மக்கள் திரண்டனர். அப்போது லாரி திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. என்கிட்ட பணம் இருக்கு…!! நான் என்ன […]

நைஜீரியாவில் கண்டெய்னர் லாரி வெடித்ததில் 77 பேர் பலி…!!! Read More »

நீரின் மருத்துவ குணங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா…????

நீரின் மருத்துவ குணங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா…???? நாம் அன்றாடம் பருகும் தண்ணீரில் பல மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. மனிதன் உடலுக்கு தேவையான நீரை பருக வேண்டும் இல்லையெனில் அனைத்து பிரச்சனைகளும் வர வாய்ப்பு உண்டு. நமது உடல் தோராயமாக 60% தண்ணீரால் ஆனது. இது ஒட்டுமொத்த உடலையும் பராமரிப்பதில் முக்கிய பங்கு வைக்கிறது.உடல் வெப்பநிலையை சமநிலைப்படுத்துவது முதல் செரிமான பிரச்சனைகளை தீர்ப்பது வரை தண்ணீரின் பங்கு இன்றியமையாதது. இது நமது உயிரணுக்களுக்கு ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனை

நீரின் மருத்துவ குணங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா…???? Read More »

உலகின் மிகப் பரபரப்பான விமான நிலையங்கள் பட்டியல் வெளியீடு!! எது முதலிடம்?

உலகின் மிகப் பரபரப்பான விமான நிலையங்கள் பட்டியல் வெளியீடு!! எது முதலிடம்? 2024 ஆம் ஆண்டு உலகின் மிகப் பரபரப்பான விமான நிலையங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அந்த தகவலை OAG எனும் உலக பயணத் தரவு நிறுவனம் வெளியிட்டது. அனைத்து உலக விமான சேவைகளின் விமான இருக்கைகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு விமான நிலையங்கள் மதிப்பிடப்பட்டன. உலகின் மிகப் பரபரப்பான ஐந்து விமான நிலையங்கள்: 🔸 ஐக்கிய அரபு சிற்றரசின் துபாய் அனைத்து உலக விமான நிலையம்(60236220

உலகின் மிகப் பரபரப்பான விமான நிலையங்கள் பட்டியல் வெளியீடு!! எது முதலிடம்? Read More »

விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை இணைத்து சாதனை படைத்த இஸ்ரோ…!!!

விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை இணைத்து சாதனை படைத்த இஸ்ரோ…!!! இந்தியா இரண்டு செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக இணைத்துள்ளது. இதை வெற்றிகரமாகச் செய்த 4 வது நாடு இந்தியாவாகும். கடந்த மாதம் 30ம் தேதி இந்திய தயாரிப்பான உந்துகணை மூலம் செயற்கைகோள்கள் ஒன்றாக விண்ணில் ஏவப்பட்டன. சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! பின்னர் ஆராய்ச்சியாளர்கள் விண்வெளியில் பிரிக்கப்பட்ட அவற்றை மீண்டும் இணைக்க முயன்றனர். முயற்சி இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டாலும், இறுதியில் அது வெற்றி அடைந்தது. விண்வெளி நிலையத்தை உருவாக்குதல், செயற்கைக்கோள்களை

விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை இணைத்து சாதனை படைத்த இஸ்ரோ…!!! Read More »

தகதகவென எரியும் எரிமலை..இந்தோனேசியா மக்கள் செய்யும் செயல் என்ன தெரியுமா…???

தகதகவென எரியும் எரிமலை..இந்தோனேசியா மக்கள் செய்யும் செயல் என்ன தெரியுமா…??? இந்தோனேசியாவின் இபு எரிமலை வெடித்ததை அடுத்து ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற மறுத்துவிட்டனர். இந்தோனேசியாவில் பல முறை வெடித்த எரிமலைகளில் இபு எரிமலையும் ஒன்றாகும். தொலைவில் உள்ள ஹல்மஹெரா தீவில் இந்த எரிமலை அமைந்துள்ளது. எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து 14 நாள் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. எரிமலை எச்சரிக்கை அளவும் ஆபத்தான நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் PCM பெர்மிட்டில் வேலை வாய்ப்பு!! எரிமலையின் 5

தகதகவென எரியும் எரிமலை..இந்தோனேசியா மக்கள் செய்யும் செயல் என்ன தெரியுமா…??? Read More »

ஒடிசாவிற்கு அதிகாரத்துவ பயணம் மேற்கொள்ளும் அதிபர் தர்மன்..!!!

ஒடிசாவிற்கு அதிகாரத்துவ பயணம் மேற்கொள்ளும் அதிபர் தர்மன்..!!! ஜனாதிபதி தர்மன் சண்முகரத்தினம் இன்று ஒடிசா செல்கிறார். அவர் ஒடிஷாவின் முதல்வர் திரு.மோகன் சரண் மஹ்ஜியைச் சந்திக்க உள்ளார். சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான 60 ஆண்டுகால உறவின் அத்தியாயமாக திரு.தருமன் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். திரு.தர்மனுக்கு அதிகாரப்பூர்வ விருந்து அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. திரு.தர்மன் ஜனவரி 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் ஒடிசாவில் இருப்பார். அங்கு,சிங்கப்பூர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் திரு. தர்மன் ஆசிய மேம்பாட்டு வங்கியின்

ஒடிசாவிற்கு அதிகாரத்துவ பயணம் மேற்கொள்ளும் அதிபர் தர்மன்..!!! Read More »

பிரேசில் பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்தத் தடை…!!!

பிரேசில் பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்தத் தடை…!!! பிரேசில் பள்ளிகளில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கும் மசோதாவில் அதிபர் கையெழுத்திட்டுள்ளார். மொபைல் போன்களில் குழந்தைகள் அதிக நேரம் செலவிடுவதால் கவனச் சிதறல் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. தொடக்கப் பள்ளி முதல் உயர்கல்வி நிலையங்கள் வரையிலான மாணவர்களுக்குப் பொருந்தும் இந்தச் சட்டம் பிரேசிலில் அடுத்த மாதம் முதல் அமலுக்கு வருகிறது. நெருக்கடி அல்லது ஆபத்து, கல்விப் பணி போன்ற குறிப்பிட்ட நேரங்களில் செல்போன் பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது. தேவைப்படும் உடல் ஊனமுற்ற

பிரேசில் பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்தத் தடை…!!! Read More »

‘மேஜிக் மஸ்ரூம்’ என்ற பெயரால் இளைஞர்களிடையே பயன்படுத்தப்படும் கஞ்சா…!!!

‘மேஜிக் மஸ்ரூம்’ என்ற பெயரால் இளைஞர்களிடையே பயன்படுத்தப்படும் கஞ்சா…!!! ‘மேஜிக் மஷ்ரூம்’ என்பது இ-சிகரெட்டுகளில் பயன்படுத்த திரவ வடிவில் தயாரிக்கப்படும் செயற்கை கஞ்சா என்பதை மலேசிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக இளைஞர்களிடையே இந்த போதைப்பழக்கம் அதிகமாக காணப்படுகிறது. அத்தகைய செயற்கை போதைப் பொருட்களின் பயன்பாடு சமீப காலமாக அதிகரித்துள்ளது. சிங்கப்பூர் நீதித்துறையை மதிக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்…!!! அதை பயன்படுத்தி போதைக்கு அடிமையானவர்கள் சம்பந்தப்பட்ட 50 சம்பவங்களை விசாரித்தபோது இது தெரிய வந்துள்ளது. ‘மேஜிக் மஷ்ரூம்’ என்ற திரவம்

‘மேஜிக் மஸ்ரூம்’ என்ற பெயரால் இளைஞர்களிடையே பயன்படுத்தப்படும் கஞ்சா…!!! Read More »

காட்டுத் தீயில் உயிரிழந்த குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த சிங்கப்பூர் பிரதமர் மற்றும் மூத்த அமைச்சர்…!!!

காட்டுத் தீயில் உயிரிழந்த குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த சிங்கப்பூர் பிரதமர் மற்றும் மூத்த அமைச்சர்…!!! அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் மற்றும் மூத்த அமைச்சர் லீ சியன் லூங் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். காட்டு தீயில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அங்கு லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். காட்டுத் தீயில் இதுவரை 24 பேர் பலியாகி உள்ளனர். இதனால் அங்கு 275 பில்லியன் டாலருக்கு

காட்டுத் தீயில் உயிரிழந்த குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த சிங்கப்பூர் பிரதமர் மற்றும் மூத்த அமைச்சர்…!!! Read More »

காட்டுத்தீயில் சேதமடைந்த வீட்டில் கைவரிசையைக் காட்டிய திருடன் கைது..!!!

காட்டுத்தீயில் சேதமடைந்த வீட்டில் கைவரிசையைக் காட்டிய திருடன் கைது..!!! அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மாலிபு நகரில் காட்டுத் தீயினால் சேதமடைந்த வீட்டைக் கொள்ளையடித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த நபர் தீயணைப்பு வீரர் போல் உடை அணிந்திருந்ததாக போலீசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட 12 பேரில் இவரும் ஒருவர். தீ விபத்தில் சேதமடைந்த வீட்டில் திருடும்போது பிடிபட்டார். எந்தவொரு நெருக்கடியான சூழ்நிலையையும் பயன்படுத்திக் கொள்ள மக்கள் காத்திருக்கிறார்கள் என்று லாஸ் ஏஞ்சல்ஸ் காவல்துறை பொதுமக்களை

காட்டுத்தீயில் சேதமடைந்த வீட்டில் கைவரிசையைக் காட்டிய திருடன் கைது..!!! Read More »