புக்கிட்தீமா வட்டாரத்தில் துப்புரவு பணியில் ஈடுபட்ட சாலைத் துப்புரவு வாகனம்…!!!
புக்கிட்தீமா வட்டாரத்தில் துப்புரவு பணியில் ஈடுபட்ட சாலைத் துப்புரவு வாகனம்…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் தரை வீடுகள் அமைந்திருக்கும் பகுதிகளில் இந்த ஆண்டு (2025) சாலைத் துப்புரவு வாகனங்கள் பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையானது சுத்தம் செய்வதற்கு தேவையான நேரத்தை குறைக்கவும், மனிதவள தேவையை குறைக்கவும் உதவுகிறது. இதுபோன்ற துப்புரவு வாகனங்கள் ஏற்கனவே 33 தனியார் வீட்டு மனைகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு மேலும் 12 குடியிருப்பு பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய சுற்றுச்சூழல் […]
புக்கிட்தீமா வட்டாரத்தில் துப்புரவு பணியில் ஈடுபட்ட சாலைத் துப்புரவு வாகனம்…!!! Read More »










