சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூரில் அதிகரிக்கும் நெட்ஃபிளிக்ஸ் கட்டணத்தின் விலை..!!!

சிங்கப்பூரில் அதிகரிக்கும் நெட்ஃபிளிக்ஸ் கட்டணத்தின் விலை..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் நெட்ஃபிளிக்ஸ் வீடியோ சேவையைப் பயன்படுத்த இனி மாதத்திற்கு 2 முதல் 4 வெள்ளி வரை கூடுதலாகச் செலுத்த வேண்டியிருக்கும். இது கடந்த வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது. வாடிக்கையாளர்கள் ஒரு திரையில் மட்டும் பார்க்க $15.98 கட்டணமும், ஒரே நேரத்தில் 2 திரைகளில் பார்க்க $22.98 கட்டணமும், ஒரே நேரத்தில் 4 திரைகளில் பார்க்க $29.98 கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. இதற்கு முன்னர் நிறுவனம் கடந்த ஆண்டு பிப்ரவரியில் […]

சிங்கப்பூரில் அதிகரிக்கும் நெட்ஃபிளிக்ஸ் கட்டணத்தின் விலை..!!! Read More »

சிங்கப்பூரில் இன்று பிரச்சார கூட்டங்கள் எந்தெந்த இடங்களில் நடைபெறும்..????

சிங்கப்பூரில் இன்று பிரச்சார கூட்டங்கள் எந்தெந்த இடங்களில் நடைபெறும்..???? சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பொதுத் தேர்தலை முன்னிட்டு இன்றிரவு (ஏப்ரல் 24) 5 பிரச்சார பேரணிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பிரச்சாரம் செய்வதற்கு மாலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை அனுமதி வழங்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. எனவே பிரச்சாரத்தின் போது பொதுமக்கள் அமைதி காத்து காவல்துறைக்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொண்டது. சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பொதுத் தேர்தலை முன்னிட்டு இன்றிரவு (ஏப்ரல் 24) 5 பிரச்சார பேரணிகள் நடத்த

சிங்கப்பூரில் இன்று பிரச்சார கூட்டங்கள் எந்தெந்த இடங்களில் நடைபெறும்..???? Read More »

ஓய்வு பெறுகிறார் சிங்கப்பூரின் மூத்த அமைச்சர் தியோ சீ ஹியென்…!!!

ஓய்வு பெறுகிறார் சிங்கப்பூரின் மூத்த அமைச்சர் தியோ சீ ஹியென்…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் மூத்த அமைச்சர் தியோ சீ ஹியென் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறார். 70 வயதான திரு தியோ, 33 ஆண்டுகளாக பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார். அவர் சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பு அமைச்சராகவும், துணைப் பிரதமராகவும், பின்னர் மூத்த அமைச்சராகவும் பணியாற்றினார். இன்று நடைபெற்ற வேட்புமனு தாக்கலின் போது, ​​பொங்கோல் குழுத் தொகுதியில் போட்டியிடும் மக்கள் செயல் கட்சி உறுப்பினர்களுடன் அவர் காணப்பட்டார்.

ஓய்வு பெறுகிறார் சிங்கப்பூரின் மூத்த அமைச்சர் தியோ சீ ஹியென்…!!! Read More »

பொதுத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று முதல் ஆரம்பம்..!!!

பொதுத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று முதல் ஆரம்பம்..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் பொதுத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று முதல் ஒன்பது நாட்கள் நடைபெற உள்ளது உள்ளது. இது குறித்து பிரதமர் லாரன்ஸ் வோங்,பொதுத் தேர்தலுக்கு முன்னதாக வாக்காளர்களுக்கு வழங்கப்படும் அனைத்து யோசனைகளும் நடைமுறைக்கு ஏற்றதாக இருக்காது என்று கூறியுள்ளார். வாழ்க்கைச் செலவைச் சமாளிக்க சில கவர்ச்சிகரமான யோசனைகள் நாட்டின் நிதி மற்றும் பொருளாதாரத்தை ஆபத்தில் ஆழ்த்தக்கூடும் என்று அவர் எச்சரித்தார். மக்கள் செயல் கட்சியின் பொதுச் செயலாளர் திரு.

பொதுத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று முதல் ஆரம்பம்..!!! Read More »

லூயிஸ் இங் மற்றும் கேரி டான் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு..!!!

லூயிஸ் இங் மற்றும் கேரி டான் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரின் நீ சூன் தொகுதி எம்.பி.க்கள் லூயிஸ் இங் மற்றும் கேரி டான் ஆகியோர் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளனர். யிஷுன் ரிங் ரோட்டில், இன்று ஏப்ரல் 22 பிளாக் 846 இல் நடந்த ஊடக நேர்காணலில் இருவரும் தங்களது ஓய்வை அறிவித்தனர். கடந்த ஐந்து ஆண்டுகள் ஒரு சிறந்த பயணமாக அமைந்தது என்று திருவாட்டி கேரி டான் தனது பேஸ்புக்

லூயிஸ் இங் மற்றும் கேரி டான் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு..!!! Read More »

திருவாட்டி நூர் ஆயிஷா காலமானார்…!!! இரங்கல் தெரிவித்த பிரதமர் வோங்..!!!

திருவாட்டி நூர் ஆயிஷா காலமானார்…!!! இரங்கல் தெரிவித்த பிரதமர் வோங்..!!! சிங்கப்பூரின் முதல் ஜனாதிபதி யூசோப் இஷாக்கின் மனைவி திருவாட்டி நூர் ஆயிஷா காலமானார். அவருக்கு வயது 91. திருவாட்டி நூர் ஆயிஷாவின் மறைவுக்கு பிரதமர் லாரன்ஸ் வோங் தனது இரங்கலை தெரிவித்தார். திருவாட்டி நூர் ஆயிஷா தனது கணவரின் பதவிக்காலத்தில் அவருக்கு வலுவான ஆதரவாளராக இருந்தார் என்று திரு. வோங் கூறினார். அவர் சிங்கப்பூர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் சிங்கப்பூர் முஸ்லிம் பெண்கள் சங்கம் போன்ற

திருவாட்டி நூர் ஆயிஷா காலமானார்…!!! இரங்கல் தெரிவித்த பிரதமர் வோங்..!!! Read More »

Our Tampines Hub புதுப்பிக்கப்பட்ட விளையாட்டு மைதானம் மீண்டும் திறப்பு!!

Our Tampines Hub புதுப்பிக்கப்பட்ட விளையாட்டு மைதானம் மீண்டும் திறப்பு!! Our Tampines Hub புதுப்பிக்கப்பட்ட விளையாட்டு மைதானத்தை மீண்டும் திறந்துள்ளது.கடந்த 3 நாட்களாக பல்வேறு நடவடிக்கைகள் நடைபெற்றன. அதில் ஒன்று கால்பந்து,கால்பந்து ஆட்டங்களின் மூலம் 26000 வெள்ளி நன்கொடை திரட்டப்பட்டுள்ளது. Tampines குழுத்தொகுதி மற்றும் Tampines சங்காட் தனித்தொகுதியில் மக்கள் செயல் கட்சி சார்பாக திட்டமிட்டவர்களும் நிகழ்ச்சிக்கு கலந்து கொண்டனர். சைனாடவுன் பகுதியில் தீ விபத்து…!!!ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதி..!!! SBL Vision குடும்ப-நலச்சேவை நிலையத்திற்கு

Our Tampines Hub புதுப்பிக்கப்பட்ட விளையாட்டு மைதானம் மீண்டும் திறப்பு!! Read More »

சைனாடவுன் பகுதியில் தீ விபத்து…!!!ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதி..!!!

சைனாடவுன் பகுதியில் தீ விபத்து…!!!ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதி..!!! சிங்கப்பூர்: சைனாடவுனில் உள்ள பீப்பிள்ஸ் பார்க் காம்ப்ளக்ஸ் கட்டிடத்தில் இன்று (ஏப்ரல் 21) காலை தீ விபத்து ஏற்பட்டது. புகையை சுவாசித்த ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதிகாலை 4.35 மணியளவில் கட்டிடத்தின் 6வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது. சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பே பலர் கட்டிடத்திலிருந்து வெளியேறிவிட்டனர். அவர்கள் கட்டிடத்திற்கு வெளியே கூடி நிற்பதைக் காட்டும் காணொளி சமூக

சைனாடவுன் பகுதியில் தீ விபத்து…!!!ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதி..!!! Read More »

துவாஸ் சோதனைச் சாவடியில் பிடிபட்ட 152 வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம்…!!

துவாஸ் சோதனைச் சாவடியில் பிடிபட்ட 152 வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம்…!! சிங்கப்பூர்: துவாஸ் சோதனைச் சாவடியில் பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களுக்காக 152 மோட்டார் சைக்கிள்கள் பிடிபட்டன. கடந்த திங்கட்கிழமை (ஏப்ரல் 14) போக்குவரத்து காவல்துறை, தேசிய சுற்றுச்சூழல் வாரியம் மற்றும் நிலப் போக்குவரத்து ஆணைய அதிகாரிகள் இணைந்து நடத்திய சோதனையில் அவர்கள் பிடிபட்டனர். துவாஸ் சோதனைச் சாவடியில் 350க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களை அதிகாரிகள் சோதனை செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் 30 பேர் ஓட்டுநர் உரிமம்

துவாஸ் சோதனைச் சாவடியில் பிடிபட்ட 152 வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம்…!! Read More »

அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த ஷெரில் சான்..!!!!

அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த ஷெரில் சான்..!!!! சிங்கப்பூர்: ஈஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஷெரில் சான் ஓய்வு பெறுகிறார். இந்த முடிவானது கவனமாக பரிசீலித்த பின்னரே எடுக்கப்பட்டதாக மக்கள் செயல் கட்சி உறுப்பினர் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவரது தந்தை ஒரு வருடத்திற்கு முன்பு இறந்து விட்டதாகவும், இனி அவரது நேரத்தை தன் குடும்பத்திற்காக ஒதுக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறினார். 2015 பொதுத் தேர்தலின் போது அரசியலில் நுழைந்து

அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த ஷெரில் சான்..!!!! Read More »