சிங்கப்பூரில் இந்த ஆண்டில் கடன் மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்கள் இழந்த பணம் எவ்வளவு என்று தெரியுமா?
சிங்கப்பூரில் இந்த ஆண்டில் கடன் மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்கள் இழந்த பணம் எவ்வளவு என்று தெரியுமா?
இந்த ஆண்டில் முதல் ஐந்து மாதங்களில் கடன் வாங்குதல் மோசடி தொடர்பாக குறைந்தது 375 புகார்கலை காவல்துறை பெற்றுள்ளது.
மேலும் பாதிக்கப்பட்டவர்கள் 2.4 மில்லியன் வெள்ளி இழந்துள்ளனர்.
பொதுவாக இத்தகைய மோசடிகள் பாதிக்கப்பட்டவர்கள் டிக் டாக் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக ஊடக தளங்களில் அல்லது ஆன்லைனில் தேடும் போது கடன் சேவைகளை விரைவாக வழங்க முடியும் என்று கூறி குறுகிய வீடியோக்கள் அல்லது விளம்பரங்களை பார்ப்பார்கள் என்று காவல்துறை அறிக்கைகள் கூறுகின்றன.