சிங்கப்பூரில் பணிப்பெண் ஒரு வயது குழந்தையை துன்புறுத்தியதாக கைது! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!

சிங்கப்பூரில் பணிப்பெண் ஒரு வயது குழந்தையை துன்புறுத்தியதாக கைது! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!

சிங்கப்பூரில் பணிப்பெண் ஒரு வயது குழந்தையை துன்புறுத்தியதாக கைது! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!

பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த 30 வயது பணிப்பெண் 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ஜூலை மாதம் வரை துன்புறுத்தல் செயல்களில் ஈடுபட்டுள்ளார்.

தூங்கும் நேரத்தில் குழந்தை அழுது தூக்கத்தை கெடுத்தால் கோபப்பட்டு அடித்ததாக விசாரணையின் போது தெரிவித்தார்.

தன் மீது சுமத்தப்பட்ட துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை ஜூலை 16ஆம் தேதி ஒப்புக் கொண்டார்.

2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து அந்த குழந்தையின் வீட்டில் வேலை செய்ய தொடங்கியுள்ளார் இந்த பணிப்பெண்.

கிட்டத்தட்ட பதினோரு மாதங்கள் அந்த வீட்டில் வேலை செய்த அந்த பணிப்பெண் குழந்தையின் அறையிலேயே வசித்து வந்துள்ளார்.

2024 ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி குழந்தை திடீரென கதறி அழுதது உன்னுடைய குழந்தையின் பெற்றோர் கண்காணிப்பு கேமராவை பார்த்து உள்ளனர்.

அதில் பணிப்பெண் குழந்தையை துன்புறுத்துவது தெளிவாக தெரிந்தது மேலும் மற்ற சில நாட்களில் உள்ள காட்சிகளையும் குழந்தையின் பெற்றோர் ஆராய்ந்தனர். அதிலும் குழந்தையை பணிப்பெண் துன்புறுத்தியுள்ளார்.

அதன்பின்னர் குழந்தையின் பெற்றோர் காவல் துறையில் புகார் கொடுத்தனர்.

பணிப்பெண்ணுக்கு குழந்தைகள் பிலிப்பைன்ஸில் உள்ளதாக நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.

இந்த பணிப்பெண் சிங்கப்பூரில் ஐந்து ஆண்டுக்கு மேலாக பணிப்பெண் வேலையை செய்து வருகிறார்.

பணிப்பெண்ணுக்கு ஜூலை 30ஆம் தேதி தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan