அதிகரிக்கும் மோசடிச் சம்பவங்கள்…!!!335 சந்தேக நபர்களிடம் விசாரணை..!! 24/05/2025 / sgtamilan, singapore, singapore news, worldnews Share this post: Facebook X Twitter LinkedIn Pinterest WhatsApp Email Copy Link அதிகரிக்கும் மோசடிச் சம்பவங்கள்...!!!335 சந்தேக நபர்களிடம் விசாரணை..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் மோசடி குற்றங்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் 335 பேர் விசாரிக்கப்படுகிறார்கள்.இந்த மாதம் 9 ஆம் தேதி முதல் நேற்று முன்தினம் (மே 22) வரை இந்த சோதனைகள் நடத்தப்பட்டன.16 முதல் 81 வயதுக்குட்பட்ட மொத்தம் 216 ஆண்களும் 119 பெண்களும் விசாரணைக்கு உதவி வருகின்றனர்.சந்தேக நபர்கள் 850க்கும் மேற்பட்ட மோசடி சம்பவங்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. சிங்கப்பூர் : பிளாக் தூணில் மோதிய BlueSG கார்!! டிரைவரைத் தேடும் காவல்துறை!! பாதிக்கப்பட்டவர்கள் 15.4 மில்லியன் வெள்ளிக்கு அதிகமான பணத்தை இழந்ததாகக் கூறப்படுகிறது.சந்தேக நபர்கள் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. Follow us on : click here Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwLTelegram : https://t.me/tamilan