ATM பயன்படுத்தும்போது தொலைபேசியில் பேச தடையா..!!! எங்கு..??? 26/04/2025 / #Japan, #japan news, #Sgtamilan, #worldnews Share this post: Facebook X Twitter LinkedIn Pinterest WhatsApp Email Copy Link ATM பயன்படுத்தும்போது தொலைபேசியில் பேச தடையா..!!! எங்கு..??? ஜப்பானின் ஒசாகாவில், மூத்த குடிமக்கள் ATM இயந்திரங்களைப் பயன்படுத்தும் போது தொலைபேசிகளை உபயோகிக்கத்தடை விதிக்கப்பட உள்ளது.இது 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குப் பொருந்தும் என கூறப்படுகிறது.அதிகரித்து வரும் மோசடி வழக்குகளைக் கையாள்வதே புதிய விதிகளின் நோக்கமாகும். கடந்த ஆண்டு, மோசடி வழக்குகளால் இழந்த தொகை இதுவரை இல்லாத அளவுக்கு கிட்டத்தட்ட 500 மில்லியன் டாலர்களை எட்டியது.முதியவர்கள்தான் அதிகம் குறிவைக்கப்படுகிறார்கள்.மோசடி செய்பவர்கள் உறவினர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்களைப் போல ஆள்மாறாட்டம் செய்து முதியவர்களை ஏமாற்றுகிறார்கள். நல்ல சம்பளத்துடன் வெளிநாட்டில் வேலை வாய்ப்பு!! ஒசாகாவில் இந்த புதிய தடை ஆகஸ்ட் மாதம் முதல் அமலுக்கு வரும்.ஆனால் தடையை மீறுபவர்களுக்கு எந்த தண்டனையும் இருக்காது.ஜப்பானில் இதுபோன்ற தடையை அமல்படுத்திய முதல் நகரம் ஒசாகா ஆகும்.Follow us on : click here Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwLTelegram : https://t.me/tamilan படிக்காதவர்களும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்!! சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!!