40 கிலோ எடை கொண்ட மீன் தலையில் விழுந்ததில் படுகாயமடைந்த நபர்…!! 13/05/2025 / sgtamilan, thailand, thailand news, worldnews Share this post: Facebook X Twitter LinkedIn Pinterest WhatsApp Email Copy Link 40 கிலோ எடை கொண்ட மீன் தலையில் விழுந்ததில் படுகாயமடைந்த நபர்...!! தாய்லாந்தின் சமுத் பிரகார்ன் மாவட்டத்தில் ஒருவருக்கு மீன் தலையில் விழுந்ததில் படுகாயமடைந்தார்.பரயோத் என்பவர் மீது விழுந்த மீனின் எடை கிட்டத்தட்ட 40 கிலோ இருக்கும் என்று கூறப்படுகிறது.லாரி ஓட்டுநரான அவர், மீன் துறைமுகத்திலிருந்து இறக்குமதி பொருட்களை எடுக்கச் சென்றிருந்தார்.அருகில் நின்றிருந்த ஒரு சரக்குக் கப்பலில் இருந்து 3,000 டன் உறைந்த மீன்கள் இறக்கப்பட்டுக் கொண்டிருந்தன.வலையில் இருந்து இறக்கப்பட்ட சில மீன்கள் தற்செயலாக கழன்று விழுந்தன. ராபர்ட்சன் கீ பகுதியில் நீர்நாயால் தாக்கப்பட்ட பெண்…!! அப்போது ஒரு மீன் பரயோத்தின் தலை மீது விழுந்தது.இதனால் பரயோத்தின் தலையில் 5 சென்டிமீட்டர் நீளமான காயம் ஏற்பட்டது.இதனால் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Follow us on : click here Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwLTelegram : https://t.me/tamilan