சிங்கப்பூரில் பிப்ரவரி மாதத்தில் புதிய வீடுகளின் விற்பனை உயர்வு!! 18/03/2025 / #Sgtamilan, #Singapore, #Singapore news, #worldnews Share this post: Facebook X Twitter LinkedIn Pinterest WhatsApp Email Copy Link சிங்கப்பூரில் பிப்ரவரி மாதத்தில் புதிய வீடுகளின் விற்பனை உயர்வு!! சிங்கப்பூரில் கடந்த மாதம் தனியார் வீடுகளின் விற்பனை 13 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உச்சத்தை எட்டியுள்ளது .எக்சிக்கியூட்டிவ் கூட்டுரிமை வீடுகளைத் தவிர்த்து கடந்த மாதம் கிட்டத்தட்ட 1600 புதிய தனியார் வீடுகள் விற்பனையாகியுள்ளன.அந்த தகவலை நகரச் சீரமைப்பு ஆணையம் வெளியிட்டது. சிங்கப்பூர் : கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டி மோட்டார் சைக்கிள் மீது மோதிய பெண்!! கடந்த மாதம் விற்பனையான புதிய வீடுகளின் எண்ணிக்கை பிப்ரவரி 2024 ஆம் ஆண்டில் இருந்ததை போல் சுமார் 10 மடங்கு அதிகமாகும் .மாத அடைப்படையில் கடந்த மாதம் 45.4 சதவீதம் வளர்ச்சி கண்டது.ஜனவரி மாதம் சுமார் 1100 வீடுகள் விற்பனையாகின. Follow us on : click here Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwLTelegram : https://t.me/tamilan சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்களில் இந்த சாதனத்தைப் பயன்படுத்த தடையா? எப்போது அமலுக்கு வரும்?