இந்த விபத்தில் தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் 47 வயதுடைய பயணி ஆகிய இருவரையும் செங் காங் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக 8 World செய்தித்தளம் வெளியிட்டது.
பேருந்து ஓட்டுநர் உயிரிழந்து விட்டார் என்பது உறுதி செய்யப்பட்டது.
இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.