சிங்கப்பூர் பெண் கொலை வழக்கில் முன்னேற்றம்!! என்னவென்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படிக்கவும்!!

சிங்கப்பூர் பெண் கொலை வழக்கில் முன்னேற்றம்!! என்னவென்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படிக்கவும்!!

கடந்தாண்டு ஏப்ரல் பத்தாம் தேதி ஸ்பெயினில் உள்ள ஒரு சிறிய நகரத்தில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் சிங்கப்பூர் பெண் ஃபாங் டிரூ இறந்து கிடந்தார்.

அந்த பெண்ணை கொன்றதாக சந்தேகப்படும் நபர் மிட்செல் ஓங் என்பவர் கைது செய்யப்பட்டார்.

சிங்கப்பூர் பெண்ணின் கொலை வழக்கில் புதிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இறந்து கிடந்த பெண்ணின் ஆடையில் சந்தேக நபரின் டிஎன்ஏ கண்டுபிடிக்கப்பட்டது.

இறந்தவரின் உடலில் இரண்டு ஆண்களின் டிஎன்ஏ கண்டறியப்பட்டதாக தடவியல் அறிக்கை காட்டியது.

இதில் சந்தேக நபரின் டிஎன்ஏவும் அடங்கும். மற்றொருவர் சந்தேக நபர் அல்ல என்றும் அறிக்கை கூறியது.

சேகரிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் சந்தேக நபர் இந்த வழக்கில் தொடர்புடையவர் என்று முடிவு செய்ய முடியவில்லை. ஆனால் சம்பந்தப்பட்டிருக்கக் கூடிய மற்றவர்களை மேலும் விசாரிப்பது அவசியம் என்று மிட்செல் ஓங் தரப்பு வழக்கறிஞர் கூறினார்.

 

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉👉 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan