அதேபோல் இரண்டு இந்தோனேசிய பெண்களையும் சிங்கப்பூருக்கு அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி உள்ளார். அவர்களிடமிருந்து 30% கமிஷனாகவும் பெற்றுள்ளார்.
கடந்தாண்டு அக்டோபர் 30ம் தேதி இரண்டு இந்தோனேசிய பெண்களும் ஹோட்டலில் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் ஒருவருக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு பாலியல் ரீதியாக பரவும் நோய் இருப்பது கண்டறியப்பட்டது.