#america

டிரம்ப்பின் வரிகளால் பாதிப்புக்குள்ளாகும் துறைகள்…!!

டிரம்ப்பின் வரிகளால் பாதிப்புக்குள்ளாகும் துறைகள்…!! அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பல நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரிகளை விதித்துள்ளார். இது மற்ற நாடுகள் விதிக்கும் வரிகளுக்கு பதிலளிக்கும் விதமாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார். மேலும் பல பொருட்களுக்கு வரிகளை விதிக்கப் போவதாக கூறினார். இது ஒரு பெரிய வர்த்தகப் போருக்கு வழிவகுக்கும் என்று உலகெங்கிலும் உள்ள நாடுகள் அஞ்சுகின்றன. திரு. டிரம்பின் வரிகளால் கீழ்க்கண்ட துறைகள் பாதிப்புக்குள்ளாகும் அபாயத்தில் உள்ளது. மார்ச் 12 அன்று, […]

டிரம்ப்பின் வரிகளால் பாதிப்புக்குள்ளாகும் துறைகள்…!! Read More »

அமெரிக்காவில் $18.5 மில்லியனுக்கு விற்பனையான இந்திய ஓவியம்….!!!!

அமெரிக்காவில் $18.5 மில்லியனுக்கு விற்பனையான இந்திய ஓவியம்….!!!! அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஒரு இந்திய ஓவியம் 18.5 மில்லியன் வெள்ளிக்கு (13.8 மில்லியன் டாலர்) விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. 14 அடி அகலமுள்ள இந்த ஓவியம் கடந்த வாரம் கிறிஸ்டிஸ் நிறுவனம் நடத்திய ஏலத்தில் விற்பனையானது. புகழ்பெற்ற கலைஞர் எம்.எஃப். ஹுசைன் 1954 ஆம் ஆண்டு வரைந்த இந்த ஓவியம், இந்திய கிராம வாழ்க்கையின் பாரம்பரிய அம்சங்களின் தொகுப்பை சித்தரிக்கிறது. இந்த ஓவியம் விவசாயம் மற்றும் குடும்பங்களில்

அமெரிக்காவில் $18.5 மில்லியனுக்கு விற்பனையான இந்திய ஓவியம்….!!!! Read More »

மியான்மர் நிலநடுக்கம்..!! உதவி செய்யும் அமெரிக்கா…!!!

மியான்மர் நிலநடுக்கம்..!! உதவி செய்யும் அமெரிக்கா…!!! அமெரிக்கா மியான்மருக்கு ஒரு பேரிடர் மேலாண்மை குழுவை அனுப்பியுள்ளது. மியான்மரில் உள்ள அமைப்புகளை ஆதரிப்பதற்காக 2 மில்லியன் டாலர் உதவியையும் அறிவித்தது. வெள்ளிக்கிழமை (மார்ச் 28) மியான்மரில் அதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 1,700க்கும் மேற்பட்டோர் இறந்தனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். 300க்கும் மேற்பட்டோர் காணவில்லை. காணாமல் போனவர்கள் உயிருடன் மீட்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை குறைந்து வருகிறது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மண்டலே மற்றும்

மியான்மர் நிலநடுக்கம்..!! உதவி செய்யும் அமெரிக்கா…!!! Read More »

விமானத்தில் நுழைய வளர்ப்பு நாய்க்கு அனுமதி மறுப்பு..!! பெண் செய்த அதிர்ச்சி செயல்…!!!

விமானத்தில் நுழைய வளர்ப்பு நாய்க்கு அனுமதி மறுப்பு..!! பெண் செய்த அதிர்ச்சி செயல்…!!! அமெரிக்காவின் ஓர்லண்டோ சர்வதேச விமான நிலையத்தில் குப்பைப் பையில் இறந்து கிடந்த நாயின் உடல் கண்டெடுக்கப்பட்டது. 9 வயது மதிக்கத்தக்க வெள்ளை நிற miniature schnauzer நாயை விமானத்தில் எடுத்துச் செல்ல அந்தப் பெண்ணுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் அந்தப் பெண் நாயைக் கொன்று கழிப்பறையில் வீசியதாக நம்பப்படுகிறது. விலங்குகளை கொடுமைப்படுத்திய குற்றச்சாட்டில் அந்தப் பெண் கைது செய்யப்பட்டு பின்னர் $5,000 ஜாமீனில்

விமானத்தில் நுழைய வளர்ப்பு நாய்க்கு அனுமதி மறுப்பு..!! பெண் செய்த அதிர்ச்சி செயல்…!!! Read More »

அமெரிக்காவில் மீண்டும் சூறாவளி தாக்க வாய்ப்பு..!!

அமெரிக்காவில் மீண்டும் சூறாவளி தாக்க வாய்ப்பு..!! அமெரிக்காவில் மில்லியன் கணக்கான மக்கள் சூறாவளி,ஆலங்கட்டி மழை மற்றும் காட்டுத்தீ போன்றவை குறித்து எச்சரிக்கையாக உள்ளனர். தெற்கு மற்றும் மத்திய மேற்குப் பகுதிகளில் 39 முறை வீசிய சூறாவளியால் பெருமளவு பொருட்சேதமும் உயிரிழப்பும் ஏற்பட்டது. இதனால் அங்கு குறைந்தது 36 பேர் உயிரிழந்தனர். வெஸ்ட் வெர்ஜீனியா, ஒஹாயோ மற்றும் பென்சில்வேனியா ஆகிய பகுதிகளில் மேலும் சூறாவளிகள் வீசும் என எதிர்பார்க்கப்படுகின்றன. இந்தப் பகுதிகளில் காற்று மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்தில்

அமெரிக்காவில் மீண்டும் சூறாவளி தாக்க வாய்ப்பு..!! Read More »

அமெரிக்காவால் தடை செய்யப்படும் நாடுகளின் விவரம்!! இதோ!!

அமெரிக்காவால் தடை செய்யப்படும் நாடுகளின் விவரம்!! இதோ!! அமெரிக்காவுக்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும் வருவதைக் கட்டுப்படுத்த இப்போது டிரம்ப் திட்டமிட்டுள்ளார். அமெரிக்க அதிபரான டிரம்ப் பதவியேற்ற நாளில் இருந்து பல அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.குறிப்பாக சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க அவர் எடுத்த நடவடிக்கை அவ்வளவு எளிதில் யாரும் மறந்து விட முடியாது .அனைவருக்கும் நினைவில் இருக்கும். இது மட்டுமல்லாமல் அமெரிக்காவுக்குள் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் வருவதையும் கூட கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவால் தடை செய்யப்படும் நாடுகளின் விவரம்!! இதோ!! Read More »

அதிர்ச்சி…!! பேண்டிற்குள் ஆமையை மறைத்து வந்த பயணி…!!!

அதிர்ச்சி…!! பேண்டிற்குள் ஆமையை மறைத்து வந்த பயணி…!!! அமெரிக்காவின் நியூ ஜெர்சி விமான நிலையத்தில், தனது பேண்ட்டில் ஆமையை மறைத்து வைத்திருந்த ஒருவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். அதிகாரிகள் அந்த நபரை சோதனை செய்தபோது, ​​அவரது பேண்ட்டில் ஒரு பொருள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தனர். அதிகாரி அதைப் பற்றிக் கேட்டபோது, ​​அந்த நபர் தனது பேண்டிலிருந்து 12 சென்டிமீட்டர் நீளமுள்ள ஆமையை வெளியே எடுத்தார். சிவப்பு காதுகள் கொண்ட ஆமை ஒரு பிரபலமான செல்லப்பிராணி என்று அவர்

அதிர்ச்சி…!! பேண்டிற்குள் ஆமையை மறைத்து வந்த பயணி…!!! Read More »

பீட்ஸாவை டெலிவரி செய்த போலீஸ் அதிகாரி…!!!

பீட்ஸாவை டெலிவரி செய்த போலீஸ் அதிகாரி…!!! அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ஒரு போலீஸ் அதிகாரி பீட்ஸாவை டெலிவரி செய்துள்ளார். போலீஸ் அதிகாரியை பீட்ஸா டெலிவரி செய்யுமாறு டெலிவரி ஊழியர் கூறியுள்ளார். இதற்கு காரணம் ஒரு முதலை என்று கூறப்படுகிறது. பீட்ஸாவை டெலிவரி செய்ய டெலிவரி ஊழியர் வாடிக்கையாளரின் வீட்டிற்குச் சென்றார். ஆனால் முன் வாசலுக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த காரின் அடியில் ஒரு முதலை இருந்தது. டெலிவரி ஊழியர் 4 மீட்டர் நீளமுள்ள முதலையைப் பார்த்து பயந்துள்ளார். மலேசியாவில்

பீட்ஸாவை டெலிவரி செய்த போலீஸ் அதிகாரி…!!! Read More »

அமெரிக்கன் ஏர்லைன்ஸில் ஏற்பட்ட தீ விபத்து…!!!172 பயணிகள் பத்திரமாக வெளியேற்றம்…!!!

அமெரிக்கன் ஏர்லைன்ஸில் ஏற்பட்ட தீ விபத்து…!!!172 பயணிகள் பத்திரமாக வெளியேற்றம்…!!! அமெரிக்காவின் டென்வர் சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் திடீரென தீப்பிடித்து எரிந்தது. விமானம் நுழைவு வாயிலை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது திடீரென எஞ்சின் தீப்பிடித்தது. விமானத்தின் அவசர ஓடுபாதை வழியாக 172 பயணிகள் மற்றும் பணியாளர்கள் வெளியேற்றப்பட்டனர். இது தொடர்பாக வெளியான புகைப்படங்களில் விமானத்தின் இறக்கையில் பயணிகள் நிற்பதைக் காண முடிந்தது. ஊட்ரம் ரோட்டில் தனியார் பேருந்தும் ,லாரியும் மோதி விபத்து!! பேருந்து

அமெரிக்கன் ஏர்லைன்ஸில் ஏற்பட்ட தீ விபத்து…!!!172 பயணிகள் பத்திரமாக வெளியேற்றம்…!!! Read More »

ஐஸ்கிரீமை சாப்பிட்டது ஒரு குத்தமா…!!! தாயை மிரள விட்ட மகன்…!!!

ஐஸ்கிரீமை சாப்பிட்டது ஒரு குத்தமா…!!! தாயை மிரள விட்ட மகன்…!!! அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தைச் சேர்ந்த நான்கு வயது சிறுவன் ஒருவன் காவல்துறையை தொடர்பு கொண்டு தனது தாயை கைது செய்யும்படி கூறியுள்ளார். “என் அம்மா மோசமாக நடந்து கொள்கிறார். வந்து என் அம்மாவை கைது செய்யுங்கள்” என்று புகார் அளித்துள்ளான். சிறுவனின் ஐஸ்கிரீமை தாய் எடுத்துச் சாப்பிட்டதால் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. சிறுவன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தபோது, ​தாய் அவனிடமிருந்து தொலைபேசியை வாங்கி போலீஸ் அதிகாரியிடம் பேசினார்.

ஐஸ்கிரீமை சாப்பிட்டது ஒரு குத்தமா…!!! தாயை மிரள விட்ட மகன்…!!! Read More »