ஆந்திராவில் பச்சிளம் குழந்தைகளுக்காக திறக்கப்பட்ட தாய்ப்பால் வங்கி…!!!
ஆந்திராவில் பச்சிளம் குழந்தைகளுக்காக திறக்கப்பட்ட தாய்ப்பால் வங்கி…!!! ஆந்திராவில் பச்சிளம் குழந்தைகளுக்காக தாய்ப்பால் வங்கி திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டுதோறும் 7,200 பச்சிளம் குழந்தைகள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வங்கி விஜயவாடாவில் அமைந்துள்ளது. விஜயவாடா ரோட்டரி கிளப் மற்றும் ஆந்திரா மருத்துவமனையுடன் இணைந்த சமூக ஆர்வலர் நர்மதா மகேஷ் பாபு இந்த வங்கியைத் திறந்து வைத்தார். ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் ராம் பிரசாத், தங்கள் மருத்துவமனை வளாகத்தில் தாய் பால் வங்கியைத் திறக்கப் […]
ஆந்திராவில் பச்சிளம் குழந்தைகளுக்காக திறக்கப்பட்ட தாய்ப்பால் வங்கி…!!! Read More »