அதிர்ச்சி..!! பள்ளிக் குழந்தைகளுக்கு பரிமாறப்பட்ட உணவில் பாம்பு…!!!
அதிர்ச்சி..!! பள்ளிக் குழந்தைகளுக்கு பரிமாறப்பட்ட உணவில் பாம்பு…!!! இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள பள்ளியில் உணவை சாப்பிட்ட 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் நோய்வாய்ப்பட்டுள்ளனர். மாணவர்களுக்காக சமைக்கப்பட்ட உணவில் இறந்த நிலையில் பாம்பு ஒன்று இருந்ததாகக் கூறப்படுகிறது. சமையல்காரர் பாம்பை அகற்றி விட்டு குழந்தைகளுக்கு உணவு பரிமாறியதாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். என்ன நடந்தது என்பதை விசாரிக்க அரசு அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டதாக ஆணையம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவிற்கும் வடகொரியாவிற்கும் […]
அதிர்ச்சி..!! பள்ளிக் குழந்தைகளுக்கு பரிமாறப்பட்ட உணவில் பாம்பு…!!! Read More »