breaking news in singapore

ஜொகூரில் சிங்கப்பூரர் ஒருவர் மரணம்!! என்ன நடந்தது?? என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!!

ஜொகூரில் சிங்கப்பூரர் ஒருவர் மரணம்!! என்ன நடந்தது?? என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! நேற்று காலை சுமார் 11.30 மணி அளவில் ஜொகூர் பாரூரில் இருந்து ஸ்கூடாய் நோக்கி கார் சென்று கொண்டிருந்த போது லாரி மீது மோதியது. 48 வயது மலேசியர் ஓட்டிச் சென்ற கார் கட்டுபாட்டை இழந்ததாக கூறப்படுகிறது ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே மாட்டார். காரில் பயணம் செய்த 27 வயது சிங்கப்பூர் ஆடவர் சுல்தானா அமீனா மருத்துவமனைக்கு கொண்டு […]

ஜொகூரில் சிங்கப்பூரர் ஒருவர் மரணம்!! என்ன நடந்தது?? என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! Read More »

சிங்கப்பூரின் விமானம் மற்றும் கடல்சார் துறைகளுக்கான புதிய பயிற்சி திட்டம்…!!

சிங்கப்பூரின் விமானம் மற்றும் கடல்சார் துறைகளுக்கான புதிய பயிற்சி திட்டம்…!! சிங்கப்பூர்: சிங்கப்பூர் அரசானது உலகளாவிய விமானப் போக்குவரத்து மற்றும் கடல்சார் துறைகளில் பணியாளர்களின் திறன்களை மேம்படுத்தும் வகையில் புதிய தொழில்முறை பயிற்சி திட்டத்தைத் தொடங்க உள்ளது. இது ICAO (சர்வதேச சிவில் விமான அமைப்பு) மற்றும் IMO (சர்வதேச கடல்சார் அமைப்பு) உடன் இணைந்து செயல்படும். புதிய பயிற்சிகளில் தலைமைத்துவம், மேலாண்மை, சைபர் பாதுகாப்பு, டிஜிட்டல் மாற்றம், நெருக்கடி மேலாண்மை, விபத்து விசாரணை மற்றும் மனித

சிங்கப்பூரின் விமானம் மற்றும் கடல்சார் துறைகளுக்கான புதிய பயிற்சி திட்டம்…!! Read More »