இந்தோனேசிய அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட 2 டன் மதிப்புள்ள போதை பொருள்..!!
இந்தோனேசிய அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட 2 டன் மதிப்புள்ள போதை பொருள்..!! இந்தோனேசிய அதிகாரிகள் 2 டன் படிக மெத்தம்பேட்டமைனை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது தொடர்பாக ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்தமான் கடல் வழியாக பாத்தாம் தீவுக்குச் சென்று கொண்டிருந்த இந்தோனேசிய படகில் அதிக அளவு போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள் ஒரு மீன்பிடிப் படகில் அவற்றை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், இந்தோனேசிய அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, 2,000 […]
இந்தோனேசிய அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட 2 டன் மதிப்புள்ள போதை பொருள்..!! Read More »