#malasiya news

இன்று முதல் தற்காலிகமாக மூடப்படும் கோலாலம்பூர் கோபுரம்!!

இன்று முதல் தற்காலிகமாக மூடப்படும் கோலாலம்பூர் கோபுரம்!! மலேசியத் தலைநகரில் பிரபலமான கட்டிடங்களில் ஒன்றான KL Tower இன்று (ஏப்ரல் 17) முதல் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு புதிய நிர்வாகம் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளதாக The Star செய்தி வெளியிட்டுள்ளது. ஏப்ரல் முதல் தேதியிலிருந்து அந்த கோலாலம்பூர் கோபுரம் மலேசிய அரசாங்கத்துக்கு சொந்தமாகியுள்ளது. அதை மீண்டும் திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று மலேசியத் தொடர்புத் துறை அமைச்சகம் தெரிவித்தது. Follow us on […]

இன்று முதல் தற்காலிகமாக மூடப்படும் கோலாலம்பூர் கோபுரம்!! Read More »

மலேசியாவில் கனமழை…!!! திடீர் வெள்ளப் பெருக்கால் மக்கள் கடும் அவதி…!!!

மலேசியாவில் கனமழை…!!! திடீர் வெள்ளப் பெருக்கால் மக்கள் கடும் அவதி…!!! மலேசியாவின் ஜொகூர் பாருவில் பெய்து வரும் கனமழையால் பல இடங்களில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சாலைகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக சாலையை கடக்க முடியவில்லை. போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக மலேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதிக கனமழையால் அப்பகுகுதிகளில் வெள்ளம் முழங்கால் அளவுக்கு இருந்தது. வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகள் மற்றும் மழை நீர் தேங்கிய சாலைகளைக் காட்டும் புகைப்படங்களை இணையவாசிகள் சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர்.

மலேசியாவில் கனமழை…!!! திடீர் வெள்ளப் பெருக்கால் மக்கள் கடும் அவதி…!!! Read More »

மலேசியாவில் பெய்த கனமழை ஏற்பட்ட திடீர் வெள்ளம்!! போக்குவரத்து பாதிப்பு!!

மலேசியாவில் பெய்த கனமழை ஏற்பட்ட திடீர் வெள்ளம்!! போக்குவரத்து பாதிப்பு!! மலேசியாவில் ஜொகூர் பாருவில் நேற்று (ஏப்ரல் 13) கனமழை பெய்தது.இதன் காரணமாக பல இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது . மேலும் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சாலையை வாகனங்கள் கடக்க முடியவில்லை என்றும் அதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக மலேசிய ஊடகங்கள் தெரிவித்தன. வெளிநாட்டில் வேலை வாய்ப்பு!! 10th படித்திருந்தால் போதும்!! நெட்டிசன்கள் சிலர் வெள்ளத்தைக் காட்டும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். வெள்ளத்தால் பல வீடுகளும்

மலேசியாவில் பெய்த கனமழை ஏற்பட்ட திடீர் வெள்ளம்!! போக்குவரத்து பாதிப்பு!! Read More »