#malasiya news

உணவு பிரியர்களே!! உஷார்!! டின்களில் அடைக்கப்பட்ட மத்தி மீன்களில் புழு!!

உணவு பிரியர்களே!! உஷார்!! டின்களில் அடைக்கப்பட்ட மத்தி மீன்களில் புழு!! சீனாவில் இருந்து மலேசியாவிற்கு 16 டன் எடையுள்ள டின்னில் அடைக்கப்பட்ட மத்தி மீன்களில் புழுக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அனிசாகிஸ் புழுக்கள் என்று அழைக்கப்படும். அதை உட்கொண்டால் உடல்நலக்குறைவு ஏற்படும் என்பதை Malaysian Quarantine and Inspection Services Department(Maqis) ஆய்வு செய்து தெரிவித்தது. முறையான அனுமதியின்றி சிங்கப்பூர் வழியாக மத்தி கொண்டுவரப்பட்டதாக கூறப்படுகிறது. ஜோகூர் பாருவில் உள்ள சோதனைச் சாவடியில் அதிகாரிகள் மத்தி மீன்களைக் கைப்பற்றினர். …

உணவு பிரியர்களே!! உஷார்!! டின்களில் அடைக்கப்பட்ட மத்தி மீன்களில் புழு!! Read More »

மலேசியா விமான விபத்து : விமானம் தீப்பிடித்தது எப்படி?

மலேசியா விமான விபத்து : விமானம் தீப்பிடித்தது எப்படி? பிப்ரவரி 13ஆம் தேதி அன்று மலேசிய மாநிலமான சிலாங்கூரில் விமானம் ஒன்று தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். முதற்கட்ட விசாரணையில் இருவரும் மலேசியாவைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. சிங்கப்பூர் s pass வாய்ப்பு!! இந்த சம்பவம் குறித்து மதியம் 1:56 மணியளவில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்ததாக தெரிவித்தது. விபத்துக்குள்ளான விமானம், சிங்கப்பூர் நிறுவனமான ஏவியேஷன் சேஃப்டி டெக்னாலஜியின் பயிற்சி …

மலேசியா விமான விபத்து : விமானம் தீப்பிடித்தது எப்படி? Read More »

மலேசியாவில் கார் கண்ணாடியை உடைத்த நபர்!!

மலேசியாவில் கார் கண்ணாடியை உடைத்த நபர்!! மலேசியாவில் மற்றொரு நபரின் கார் கண்ணாடியை உடைத்த 40 வயதிற்குமேல் உடைய நபர் ஒருவரை காவல் துறையினர் தேடி வந்தனர். இந்த சம்பவம் பிப்ரவரி 10-ஆம் தேதி நடந்தது. இந்நிலையில் பிப்ரவரி 12ஆம் தேதி அன்று அதிகாலை 3:30 மணியளவில் காவல்துறையினர் அந்த நபரை கைது செய்தனர். சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! மேலும் அந்த நபர் வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்று அவர்கள் கூறினர். சந்தேக நபரை மூன்று நாட்கள் காவலில் …

மலேசியாவில் கார் கண்ணாடியை உடைத்த நபர்!! Read More »

மீன் வலையில் சிக்கிய மூதாட்டிக்கு நேர்ந்த துயர சம்பவம்!!

மீன் வலையில் சிக்கிய மூதாட்டிக்கு நேர்ந்த துயர சம்பவம்!! மலேசியாவின் சபாவில், 75 வயதான மூதாட்டி ஒருவர் மீன் வலையில் சிக்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அந்த பெண்மணி பிப்ரவரி 3ஆம் தேதி அன்று மீன் பிடிக்கச் சென்றதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! பிப்ரவரி 4ஆம் தேதி அன்று 12:30 மணியளவில் அவரது உடல் மீன் வலையில் சிக்கி இருப்பதாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட அந்த பெண்மணியின் உடலில் காயங்கள் மற்றும் …

மீன் வலையில் சிக்கிய மூதாட்டிக்கு நேர்ந்த துயர சம்பவம்!! Read More »

கவனக்குறைவால் குழந்தையை காருக்குள்ளேயே விட்டு சென்ற தாய்!!

கவனக்குறைவால் குழந்தையை காருக்குள்ளேயே விட்டு சென்ற தாய்!! மலேசியாவில் நான்கு மணி நேரம் காருக்குள் இருந்த ஐந்து வயது சிறுமி உயிர் இழந்தார். செலாங்கூரில் உள்ள ஷா ஆலன் மருத்துவமனையில் பணிபுரியும் அந்த சிறுமியின் 34 வயதான தாய், குழந்தை காரில் உறங்கிக் கொண்டிருந்ததை மறந்து விட்டுச் சென்றார். கடந்த ஆறு மாதங்களில் பட்டினியால் உயிரிழந்தோர் எண்ணிக்கை இவ்வளவா? அதிர்ச்சியூட்டும் தகவல்!! இச்சம்பவம் ஜனவரி 30 ஆம் தேதி அன்று மதியம் 2 மணி அளவில் நடந்தது. …

கவனக்குறைவால் குழந்தையை காருக்குள்ளேயே விட்டு சென்ற தாய்!! Read More »

மலேசியாவில் ஏற்ப்பட்ட இயற்க்கை சீற்றம்!!

மலேசியாவில் ஏற்ப்பட்ட இயற்க்கை சீற்றம்!! மலேசியாவின் கேமரான் மலைப்பகுதியில் ஜனவரி 26 ஆம் தேதி அன்று அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். வாகனம் சறுக்கி விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நபர்!! மேலும் மூன்று பேர் உயிருடன் புதைக்கப்பட்டிருக்கலாம் என அவர்கள் அஞ்சுகின்றனர். இந்த ஐந்து பேரும் மியான்மர் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் குறித்து அதிகாலை 2.50 மணியளவில் தீயணைப்பு மற்றும் …

மலேசியாவில் ஏற்ப்பட்ட இயற்க்கை சீற்றம்!! Read More »