#malasiya

‘மேஜிக் மஸ்ரூம்’ என்ற பெயரால் இளைஞர்களிடையே பயன்படுத்தப்படும் கஞ்சா…!!!

‘மேஜிக் மஸ்ரூம்’ என்ற பெயரால் இளைஞர்களிடையே பயன்படுத்தப்படும் கஞ்சா…!!! ‘மேஜிக் மஷ்ரூம்’ என்பது இ-சிகரெட்டுகளில் பயன்படுத்த திரவ வடிவில் தயாரிக்கப்படும் செயற்கை கஞ்சா என்பதை மலேசிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக இளைஞர்களிடையே இந்த போதைப்பழக்கம் அதிகமாக காணப்படுகிறது. அத்தகைய செயற்கை போதைப் பொருட்களின் பயன்பாடு சமீப காலமாக அதிகரித்துள்ளது. சிங்கப்பூர் நீதித்துறையை மதிக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்…!!! அதை பயன்படுத்தி போதைக்கு அடிமையானவர்கள் சம்பந்தப்பட்ட 50 சம்பவங்களை விசாரித்தபோது இது தெரிய வந்துள்ளது. ‘மேஜிக் மஷ்ரூம்’ என்ற திரவம் […]

‘மேஜிக் மஸ்ரூம்’ என்ற பெயரால் இளைஞர்களிடையே பயன்படுத்தப்படும் கஞ்சா…!!! Read More »

ஜொகூர் மாநிலத்தில் வெள்ளம்!! 3000 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!!

ஜொகூர் மாநிலத்தில் வெள்ளம்!! 3000 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!! மலேசியா : ஜொகூர் மாநிலத்தில் 3000 க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். Kota Tinggi,Kulai,Johor Bahru,Kluang மற்றும் Pontian பகுதிகளைச் சேர்ந்த சுமார் 3295 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். Kota Tinggi பகுதியில் 1160 பேரும்,Kulai பகுதியில் 748 பேரும்,Johor Bahru பகுதியில் 502 பேரும்,Kluang பகுதியில் 455 பேரும்,Pontian பகுதியில் 430 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தெற்கு அமெரிக்காவை பனிப்புயல் தாக்கியது!! விமானங்கள் ரத்து!! 34 தற்காலிக நிலையங்களுக்கு

ஜொகூர் மாநிலத்தில் வெள்ளம்!! 3000 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!! Read More »

ஜொகூர் பாருவில் உணவு சாப்பிட்டு கொண்டிருந்த நபர் சுட்டு கொலை!!

ஜொகூர் பாருவில் உணவு சாப்பிட்டு கொண்டிருந்த நபர் சுட்டு கொலை!! மலேசியாவில் ஜொகூர் பாருவில் ஒருவர் தனது நண்பர்களுடன் உணவகத்தில் நேற்று(ஜனவரி 08) காலை மதிய உணவு உட்கொண்டிருக்கும் பொழுது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என்று The star செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. உணவகத்திற்கு வெளியில் மூன்று முறை துப்பாக்கி சத்தம் கேட்டது.அதன் பின்னர் மோட்டார் சைக்கிள் ஒன்று சம்பவம் நடந்த இடத்தை விட்டு வேகமாக விரைந்து சென்றதாக அங்கிருந்த பட்டறை தொழிலாளர் ஒருவர் கூறினார்.அதே சமயத்தில் துப்பாக்கி

ஜொகூர் பாருவில் உணவு சாப்பிட்டு கொண்டிருந்த நபர் சுட்டு கொலை!! Read More »