மலேசியாவில் 12 காவல் அதிகாரிகள் கைது..!! காரணம்..??
மலேசியாவில் 12 காவல் அதிகாரிகள் கைது..!! காரணம்..?? மலேசியா: மலேசியாவில் ஒரு கொள்ளை சம்பவம் தொடர்பாக சீன நாட்டினரிடமிருந்து சுமார் 2 இலட்சம் ரிங்கிட் (S$58,000) அளவிலான குறியீட்டு நாணயத்தை மிரட்டி பறித்ததாக 12 மலேசிய காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்தச் சம்பவம் மலேசிய காவல் படையில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் 24 முதல் 47 வயதுக்குட்பட்டவர்கள். இவர்களில் ஒருவராக உதவி காவல் ஆணையர் பதவியில் உள்ள அதிகாரியும் அடங்குகிறார். CLICK HERE👉👉சிங்கப்பூரில் […]
மலேசியாவில் 12 காவல் அதிகாரிகள் கைது..!! காரணம்..?? Read More »

