philippines

இந்திய குடிமக்களுக்கு விசா இல்லாத நுழைவு!! எந்த நாடு அறிவித்துள்ளது?

இந்திய குடிமக்களுக்கு விசா இல்லாத நுழைவு!! எந்த நாடு அறிவித்துள்ளது? பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு வேறு யாரும் நினைத்துப் பார்க்காத ஒரு தனித்துவமான பெயரை வைக்க வேண்டும் என்று நினைப்பதுண்டு. அதற்காக பெற்றோர்கள் சரியாக உச்சரிக்க கூட முடியாத அளவிற்கு ஒரு தனித்துவமான பெயரை வைப்பார்கள். இம்மாதிரியான யோசனைகளுக்கு ஜப்பான் அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. ஜப்பானிய அரசு குழந்தைகளுக்கு அசாதாரண பெயர்களை வைப்பதை தடை செய்துள்ளது. சமீப காலமாக, ஜப்பானிய இலக்கணத்தின்படி உச்சரிக்க முடியாத பெயர்களின் எண்ணிக்கை […]

இந்திய குடிமக்களுக்கு விசா இல்லாத நுழைவு!! எந்த நாடு அறிவித்துள்ளது? Read More »

முதலையை சிலை என்று நினைத்து அருகில் சென்ற வாலிபருக்கு நடந்த விபரீதம்..!!!

முதலையை சிலை என்று நினைத்து அருகில் சென்ற வாலிபருக்கு நடந்த விபரீதம்..!!! பிலிப்பைன்ஸில் உள்ள மிருகக்காட்சிசாலையில் சுற்றுலா பயணி ஒருவர் முதலையிடம் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலையை சிலை என்று நினைத்த 29 வயது சுற்றுலாப் பயணி புகைப்படம் எடுப்பதற்காக அப்பகுதிக்குள் நுழைந்தார். அப்போது லாலே என்ற பெண் முதலை அவரது கையை கவ்விய போது பார்வையாளர்கள் அலறத் தொடங்கினர். இதனால் அதிர்ச்சியடைந்த சுற்றுலா பயணி உதவி கேட்டு அழைத்தார். அதைப் பார்த்த மிருகக்காட்சிசாலையின் ஊழியர்

முதலையை சிலை என்று நினைத்து அருகில் சென்ற வாலிபருக்கு நடந்த விபரீதம்..!!! Read More »