#Sgtamilan

அத நம்பாதீங்க..!! அனுஷ்கா சர்மா மாதவனுக்கு அனுப்பிய மெசேஜ்..!!

அத நம்பாதீங்க..!! அனுஷ்கா சர்மா மாதவனுக்கு அனுப்பிய மெசேஜ்..!! பிரபல நடிகர் மாதவன் AI வீடியோவை உண்மை என நம்பி தான் ஏமாந்துவிட்டதாகக் கூறியுள்ளார். இதனை மாதவன் சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார். பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ போன்ற ஒருவர் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியை பாராட்டிய வீடியோவை பார்த்து அது உண்மை என நம்பியதாகக் கூறினார். கோலியின் ஆட்டத்தை ரசிப்பதாகவும், அவர் மிகச் சிறந்த வீரர் என்றும் அந்த […]

அத நம்பாதீங்க..!! அனுஷ்கா சர்மா மாதவனுக்கு அனுப்பிய மெசேஜ்..!! Read More »

ஒட்டகம் பற்றிய ஆச்சரியமூட்டும் சில தகவல்கள்…!!

ஒட்டகம் பற்றிய ஆச்சரியமூட்டும் சில தகவல்கள்…!! ஒட்டகம் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சவாரி செய்ய ஆசைப்படும் விலங்குகளில் ஒட்டகமும் ஒன்று.ஒட்டகங்கள் பாலைவனங்களில் மனிதர்களை ஏற்றச் செல்லவும் சுமைகளை சுமந்து செல்லவும் பயன்படுகிறது. இதனால் பாலைவனங்களில் மக்கள் ஒட்டகத்தை அவர்களின் குடும்ப உறுப்பினராகவே கருதுகின்றனர். இதனால் ராஜஸ்தான் அரசு, ஒட்டகங்கள் மக்களுக்கு ஆற்றும் பங்களிப்பை அங்கீகரிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 22 ஆம் தேதி உலக ஒட்டக தினமாக கொண்டாடுகிறது. 🐪 ஒட்டகம்

ஒட்டகம் பற்றிய ஆச்சரியமூட்டும் சில தகவல்கள்…!! Read More »

சுயநலமான உலகில் இப்படியும் ஒரு மனிதரா!!

சுயநலமான உலகில் இப்படியும் ஒரு மனிதரா!! கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி சீனாவில் உள்ள ஆற்றில் தவறி விழுந்த பெண்ணை காப்பாற்றிய அமெரிக்காவைச் சேர்ந்த ஹோரெஸ் பீச்சாம் என்பவருக்கு சீனா வீர விருது வழங்கி கௌரவித்துள்ளது. அவர் பூங்கா ஒன்றில் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது அங்குள்ள ஆற்றில் பெண் ஒருவர் உதவி கேட்டு கத்துவதை அறிந்தார். அதன் பிறகு அங்கு சென்று அவர் பார்த்தபோது வயதான மூதாட்டி ஒருவர் நீரில் தத்தளித்துக் கொண்டிருப்பதைக் கண்டார். அந்த

சுயநலமான உலகில் இப்படியும் ஒரு மனிதரா!! Read More »

சாங்கி விமான நிலையத்தில் திருடியதாக சந்தேகத்தின் அடிப்படையில் இந்தியாவைச் சேர்ந்தவர் கைது!!

சாங்கி விமான நிலையத்தில் திருடியதாக சந்தேகத்தின் அடிப்படையில் இந்தியாவைச் சேர்ந்தவர் கைது!! சிங்கப்பூரில் ஜனவரி 23ஆம் தேதி சாங்கி விமான நிலையத்தில் இரண்டாவது முனையத்தில் உள்ள கடையில் கழுத்துப்பட்டையில் போடப்படும் கிளிப் காணாமல் போனதாக காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. கடையில் திருடியதாக சந்தேகத்தின் அடிப்படையில் 25 வயதுடைய இந்தியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதனுடைய மதிப்பு 480 வெள்ளி ஆகும். இதனை அடுத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அந்த நபர் திருடியது CCTV கேமராவில் பதிவாகியிருந்தது.

சாங்கி விமான நிலையத்தில் திருடியதாக சந்தேகத்தின் அடிப்படையில் இந்தியாவைச் சேர்ந்தவர் கைது!! Read More »

ஜிம்முக்கு போறவங்களா நீங்க…!! அப்போ இந்த அவசியம் தெரிஞ்சுக்கோங்க..!!!

ஜிம்முக்கு போறவங்களா நீங்க…!! அப்போ இந்த அவசியம் தெரிஞ்சுக்கோங்க..!!! இன்றைய காலகட்டத்தில் உடல் பருமன் என்பது எல்லா வகையான பிரச்சனைகளுக்கும் காரணமாக இருக்கிறது. நாம் உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொண்டாலே பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படாமல் தவிர்க்கலாம். இதற்கு நாம் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும். ஆரோக்கியமான வாழ்க்கை முறை என்பது பீடி, சிகரெட், மது மற்றும் பிற போதைப் பொருட்களைத் தவிர்ப்பது மட்டுமல்லாமல், ஆரோக்கியமான சத்தான உணவை சரியான அளவில் உட்கொள்வதையும்

ஜிம்முக்கு போறவங்களா நீங்க…!! அப்போ இந்த அவசியம் தெரிஞ்சுக்கோங்க..!!! Read More »

இனி இந்த 2 வீரர்களும் T20 பக்கம் வரவே முடியாது..!!! காரணம்..??

இனி இந்த 2 வீரர்களும் T20 பக்கம் வரவே முடியாது..!!! காரணம்..?? ஐபிஎல் தொடர் வருகைக்கு பிறகு இந்திய அணியில் பல திறமையான வீரர்கள் இருக்கின்றனர். கிரிக்கெட்டில் பலர் சாதித்தாலும் அவர்களுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காத சூழல் உள்ளது. இதன்மூலம் பல இளம் வீரர்களுக்கு டி20 அணியில் வாய்ப்பு அளிக்க வேண்டும் என ரசிகர்கள் வலியுறுத்தினர். ஆனால் தற்போது அபிஷேக் சர்மா விளையாடிய அதிரடி ஆட்டத்தால் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்காத சூழல் உருவாகியுள்ளது.

இனி இந்த 2 வீரர்களும் T20 பக்கம் வரவே முடியாது..!!! காரணம்..?? Read More »

ஆஸ்திரேலியாவில் சுறா மீன் தாக்கி பெண் ஒருவர் உயிரிழப்பு..!!!

ஆஸ்திரேலியாவில் சுறா மீன் தாக்கி பெண் ஒருவர் உயிரிழப்பு..!!! ஆஸ்திரேலியாவில் பிரபல அலைச்சறுக்கு விளையாடும் இடத்தில் 17 வயது பெண் ஒருவரை சுறா தாக்கியதால் அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். குயின்ஸ்லாந்தில் ஊரிம் கடற்கரையில் நீந்திக் கொண்டிருந்த போது மீன் திடீரென தாக்கியது. உடலின் மேற்பகுதியை மீன் கடித்ததில் பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. போலீசார் அவரை காப்பாற்ற முயன்றும் அந்த பெண் சிறிது நேரத்தில் உயிரிழந்தார். சிங்கப்பூரின் புகழ்பெற்ற ஓவியர் காலமானார்…!!! ஆஸ்திரேலியாவில் கடந்த

ஆஸ்திரேலியாவில் சுறா மீன் தாக்கி பெண் ஒருவர் உயிரிழப்பு..!!! Read More »

ஒரு நாளைக்கு $20 வெள்ளி சம்பளம்!! ot உண்டு!! சிங்கப்பூரில் வேலை!!

ஒரு நாளைக்கு $20 வெள்ளி சம்பளம்!! ot உண்டு!! சிங்கப்பூரில் வேலை!! Need Fresh skilled Landscape General work Salary : $20 Working time : 8.00am -5.00pm plus OT 2hrs குறிப்பு : இந்த வேலைக்கு Skilled test certificate வைத்திருக்க வேண்டும்.இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் எந்த வேலைக்காக உங்களுடைய டாக்குமெண்ட்டுகளை அனுப்புகிறீர்கள் என்பதை எங்களுக்கு தெரியப்படுத்த

ஒரு நாளைக்கு $20 வெள்ளி சம்பளம்!! ot உண்டு!! சிங்கப்பூரில் வேலை!! Read More »

சிங்கப்பூரின் புகழ்பெற்ற ஓவியர் காலமானார்…!!!

சிங்கப்பூரின் புகழ்பெற்ற ஓவியர் காலமானார்…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரின் மூத்த ஓவியர் திரு.லிம் சே பெங் காலமானார். அவருக்கு வயது 103. 1950களில் ஆசிரியராகப் பணியாற்றியபோது ஓவியம் வரையத் தொடங்கினார். 2003ஆம் ஆண்டு இவரது ஓவியத்திற்கு கலாசாரப் பதக்கம் கிடைத்தது. அவரது ஓவியங்கள் பாரம்பரிய அம்சங்களைக் கொண்டதாகக் கூறப்பட்டாலும் அவை சமகாலத்தவை என்றும் கூறப்படுகிறது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமம் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது!! அவரது மறைவுக்கு முகநூலில் இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் லாரன்ஸ் வோங், திரு லிம்மை “சிங்கப்பூரில் உள்ள

சிங்கப்பூரின் புகழ்பெற்ற ஓவியர் காலமானார்…!!! Read More »

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமம் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது!!

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமம் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது!! சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்(SIA) குழுமம் தனது விமானங்களுக்கு நிலையான எரிபொருளை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் பெறப்படும் எரிவாயு வழக்கமாக பயன்படுத்தப்படும் எரிவாயுடன் கலக்கப்படும். இந்த ஒப்பந்தத்தின் மூலம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமம் Aether Fuels நிறுவனத்திடம் 5 ஆண்டுக்கு நிலையான எரிவாயுவை பெறும் என்று தெரிவிக்கப்பட்டது. பின்னர் அது SIA,Scoot விமானங்கள் இயங்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட விமான நிலையங்களுக்கு விற்பனை செய்யப்படும். விடுமுறை காலத்தில் தள்ளுபடிகள்!! எனினும்

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமம் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது!! Read More »