#Sgtamilan

வெள்ளை முடியை கருப்பாக மாற்றும் நேச்சுரல் ஹேர் டை..!! இனி வீட்டிலேயே தயார் செய்யலாம் வாங்க..!!

வெள்ளை முடியை கருப்பாக மாற்றும் நேச்சுரல் ஹேர் டை..!! இனி வீட்டிலேயே தயார் செய்யலாம் வாங்க..!! இன்றைய காலகட்டத்தில் பலருக்கும் இளம் வயதிலேயே நரை முடி வந்து விட்டது. இதற்காக முடியை கருமை நிறம் ஆக்க கடைகளில் விற்கும் கண்ட கண்ட ஹேர் டைகளை வாங்கி உபயோகித்து அதனால் முடி உதிர்தல் போன்ற பிரச்சனைகள் அவதிப்படுவதுண்டு. இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க நீங்கள் இயற்கையாகவே ஹேர் டையை தயாரிக்கலாம். உங்கள் தலைமுடியை கருமையாக்கும் ஹேர் டையை வீட்டிலேயே […]

வெள்ளை முடியை கருப்பாக மாற்றும் நேச்சுரல் ஹேர் டை..!! இனி வீட்டிலேயே தயார் செய்யலாம் வாங்க..!! Read More »

ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல் சிங்கப்பூர் செல்ல முடியுமா?

ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல் சிங்கப்பூர் செல்ல முடியுமா? நீங்கள் ஒரு ரூபாய் கூட பணம் கட்டாமல் சிங்கப்பூர் செல்ல முடியும்.அதற்கென அப்ளிகேஷன்கள் மற்றும் வெப்சைட்கள் உள்ளன.அதில் கம்பெனிகளே நேரடியாக வேலை வாய்ப்புகளை பதிவிடும்.ஏஜென்ட்கள் தலையீடு இருக்காது.அவர்கள் பதிவிடும் வேலைக்கான தகுதி உங்களிடம் இருந்தால் நீங்கள் விண்ணப்பித்து அதில் செலக்ட் ஆகி விட்டால் சிங்கப்பூர் செல்லலாம்.ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல் செல்ல முடிவதற்கான வாய்ப்பு அதிகமாக என்று கேட்டால் அது குறைவு தான்.அதில் பதிவிடப்பட்டிருக்கும்

ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல் சிங்கப்பூர் செல்ல முடியுமா? Read More »

தமிழக வீரர்களுக்கு ரூ.7 லட்சம் பரிசு தொகையை வழங்கிய சிஎஸ்கே அணியின் சூப்பர் ஹீரோ..!!!

தமிழக வீரர்களுக்கு ரூ.7 லட்சம் பரிசு தொகையை வழங்கிய சிஎஸ்கே அணியின் சூப்பர் ஹீரோ..!!! ஐபிஎல் தொடர் பல வீரர்களின் வாழ்க்கையை மாற்றியுள்ளது.மேலும் பல அறியப்படாத வீரர்கள் பல நகரங்களில் கொண்டாடப்படுகிறார்கள். ஆனால் அப்படி கொண்டாடப்படும் வீரர்கள் ரசிகர்களுக்கு ஒருபோதும் சிறப்பாக எதையும் செய்ததில்லை. இந்த சூழ்நிலையில், சிஎஸ்கே அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக சிவம் துபே விளங்குகிறார். சிவம் துபே எப்போது அதிரடி காட்டினாலும், சிஎஸ்கே அணி வெற்றி பெறுகிறது. அந்த வகையில், சிவம் துபேவை சிஎஸ்கே

தமிழக வீரர்களுக்கு ரூ.7 லட்சம் பரிசு தொகையை வழங்கிய சிஎஸ்கே அணியின் சூப்பர் ஹீரோ..!!! Read More »

புதிய போப் தேர்ந்தெடுக்கப்படுவது எப்படி..???

புதிய போப் தேர்ந்தெடுக்கப்படுவது எப்படி..??? போப் பிரான்சிஸ் இறந்ததைத் தொடர்ந்து, கத்தோலிக்கர்கள் புதிய போப்பைத் தேர்ந்தெடுப்பார்கள். புதிய போப்பைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு நடத்தப்படும். இந்த வாக்கெடுப்பில் 135 கார்த்தினல்மார்கள் பங்கேற்பார்கள். வாக்கெடுப்பு தேதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. போப் பிரான்சிஸ் இறந்த பிறகு குறைந்தபட்சம் 15 நாட்களுக்குள் அல்லது அதிகபட்சம் 20 நாட்களுக்குள் புதிய போப் தேர்ந்தெடுக்கப்படுவார். மேலும் வாக்கெடுப்பை பொருத்தவரை கர்தினல்கள் ஒன்று கூடி ஒரு நாளைக்கு நான்கு வாக்கெடுப்புகளை நடத்துவார்கள். காலையில் இரண்டு வாக்கெடுப்புகளும் மாலையில்

புதிய போப் தேர்ந்தெடுக்கப்படுவது எப்படி..??? Read More »

போப் பிரான்சிஸ் மறைவு..!!போலந்தில் சனிக்கிழமை துக்க அனுசரிப்பு…!!!

போப் பிரான்சிஸ் மறைவு..!!போலந்தில் சனிக்கிழமை துக்க அனுசரிப்பு…!!! போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை (ஏப்ரல் 26) நடைபெற உள்ளது. 88 வயதான போப் பிரான்சிஸ் நேற்று முன்தினம் வத்திக்கனில் காலமானார். கத்தோலிக்கத் தலைவர் போப் பிரான்சிஸின் மறைவைத் தொடர்ந்து போலந்தில் சனிக்கிழமை தேசிய துக்க தினம் கடைப்பிடிக்கப்படும் என்று ஜனாதிபதி ஆண்ட்ரே டூடா அறிவித்தார். போலந்தில் சுமார் 38 மில்லியன் மக்கள்தொகையில் எழுபது சதவீதத்திற்கும் அதிகமானோர் கத்தோலிக்கர்கள். காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்…!!! சுற்றுலாப் பயணிகள் 8

போப் பிரான்சிஸ் மறைவு..!!போலந்தில் சனிக்கிழமை துக்க அனுசரிப்பு…!!! Read More »

பொதுத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று முதல் ஆரம்பம்..!!!

பொதுத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று முதல் ஆரம்பம்..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் பொதுத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று முதல் ஒன்பது நாட்கள் நடைபெற உள்ளது உள்ளது. இது குறித்து பிரதமர் லாரன்ஸ் வோங்,பொதுத் தேர்தலுக்கு முன்னதாக வாக்காளர்களுக்கு வழங்கப்படும் அனைத்து யோசனைகளும் நடைமுறைக்கு ஏற்றதாக இருக்காது என்று கூறியுள்ளார். வாழ்க்கைச் செலவைச் சமாளிக்க சில கவர்ச்சிகரமான யோசனைகள் நாட்டின் நிதி மற்றும் பொருளாதாரத்தை ஆபத்தில் ஆழ்த்தக்கூடும் என்று அவர் எச்சரித்தார். மக்கள் செயல் கட்சியின் பொதுச் செயலாளர் திரு.

பொதுத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று முதல் ஆரம்பம்..!!! Read More »

காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்…!!! சுற்றுலாப் பயணிகள் 8 பேருக்கு காயம்…!!!

காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்…!!! சுற்றுலாப் பயணிகள் 8 பேருக்கு காயம்…!!! இந்தியாவின் காஷ்மீர் பகுதியில் நடந்த ஒரு சந்தேகத்திற்குரிய பயங்கரவாத தாக்குதலில் குறைந்தது ஐந்து சுற்றுலாப் பயணிகள் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மேலும் இச்சம்பவத்தில் எட்டு பேர் காயமடைந்தனர். கிட்டத்தட்ட ஒரு வருடத்தில் நடந்த மிக மோசமான தாக்குதல் இது என்று போலீசார் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தனர். இந்த தாக்குதல் பாஹால்கம் பகுதியில் நடந்ததாக நம்பப்படுகிறது. சமீபத்திய ஆண்டுகளில் அப்பகுதியில் பயங்கரவாத தாக்குதல் குறைந்துள்ளது. இந்தியா டிரைவிங் லைசன்ஸ்

காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்…!!! சுற்றுலாப் பயணிகள் 8 பேருக்கு காயம்…!!! Read More »

இந்தியா டிரைவிங் லைசன்ஸ் இருந்தாலே போதும்!! வெளிநாட்டில் டிரைவர் வேலை வாய்ப்பு!!

இந்தியா டிரைவிங் லைசன்ஸ் இருந்தாலே போதும்!! வெளிநாட்டில் டிரைவர் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான  தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப்

இந்தியா டிரைவிங் லைசன்ஸ் இருந்தாலே போதும்!! வெளிநாட்டில் டிரைவர் வேலை வாய்ப்பு!! Read More »

சிங்கப்பூரிலிருந்து இந்தியாவிற்கு மாறும் flipkart நிறுவனத்தின் தலைமையகம்…!!!

சிங்கப்பூரிலிருந்து இந்தியாவிற்கு மாறும் flipkart நிறுவனத்தின் தலைமையகம்…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் flipkart நிறுவனம் இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பொதுப் பட்டியலுக்குத் தயாராகி வருவதால், Flipkart தனது தலைமையகத்தை சிங்கப்பூரிலிருந்து இந்தியாவிற்கு மாற்ற உள்ளது. வால்மார்ட்டுக்குச் சொந்தமான இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட், அடுத்த ஆண்டு இந்திய பங்குச் சந்தைக்கு வரத் தயாராகி வருவதால், அதன் தலைமையகத்தை சிங்கப்பூரிலிருந்து இந்தியாவுக்கு மாற்றுகிறது. திங்களன்று நிறுவனம் வெளியிட்ட அறிகையில் இந்த முடிவு “ஒரு இயற்கையான பரிணாம

சிங்கப்பூரிலிருந்து இந்தியாவிற்கு மாறும் flipkart நிறுவனத்தின் தலைமையகம்…!!! Read More »

இந்த வேலைக்கு 26 ஆம் தேதி இன்டெர்வியூ நடைபெறுகிறது!! வெளிநாட்டில் வேலை!!

இந்த வேலைக்கு 26 ஆம் தேதி இன்டெர்வியூ நடைபெறுகிறது!! வெளிநாட்டில் வேலை!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். Saudi arabia Mechanical Engineers Salary : 3000 to 4000 + free food

இந்த வேலைக்கு 26 ஆம் தேதி இன்டெர்வியூ நடைபெறுகிறது!! வெளிநாட்டில் வேலை!! Read More »