சிங்கப்பூர் நீதித்துறையை மதிக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்…!!!
சிங்கப்பூர் நீதித்துறையை மதிக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் உண்மையான நீதியை வழங்கும் சட்டப்பூர்வமான நீதித்துறையை உருவாக்கப்பட்டுள்ளதாக மூத்த அமைச்சர் லீ சியன் லூங் கூறியுள்ளார். சிங்கப்பூர் சர்வதேச வர்த்தக நீதிமன்றத்தின் 10வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் மாநாட்டில் திரு.லீ பேசினார். சிங்கப்பூரின் சர்வதேச சட்ட விதிமுறைகளின் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்தார். சட்டங்கள் உள்ளூர் சூழலுக்கு ஏற்றவாறு நன்கு மேம்படுத்தப்பட்டு வடிவமைக்கப்பட்டதாக இருப்பதாக திரு.லீ கூறினார். சிங்கப்பூரில் வலுவான மற்றும் ஊழல் இல்லாத நீதிபதிகள் மற்றும் அதிகாரிகள் உள்ளதாக […]
சிங்கப்பூர் நீதித்துறையை மதிக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்…!!! Read More »