சிங்கப்பூர் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவு நடத்திய அதிரடி சோதனை!! மில்லியன் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்!!
சிங்கப்பூர் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவு நடத்திய அதிரடி சோதனை!! மில்லியன் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்!! சிங்கப்பூர் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவு அதிரடி சோதனையை நடத்தினர்.சுமார் 4590 போதைக்கு அடிமையானவர்கள் எடுத்து கொள்ளும் அளவிற்கு போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு சுமார் 1 மில்லியன் வெள்ளிக்கும் மேல். இதன் தொடர்பாக 3 ஆண்களும் ஒரு பெண்ணும் ஜனவரி 4 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் 25 வயது முதல் 27 வயதுக்குட்பட்டவர்கள் . […]