அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவல்…!!! படகில் கண்டுபிடிக்கப்பட்ட 300 பேர்..!!!
அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவல்…!!! படகில் கண்டுபிடிக்கப்பட்ட 300 பேர்..!!! மலேசியா இரண்டு படகுகளில் வந்த சுமார் 300 மியான்மர் குடியேற்றவாசிகளை திருப்பி அனுப்பியுள்ளது. அவர்களிடம் முறையான பயண ஆவணங்கள் எதுவும் இல்லை என்று மலேசிய கடல்சார் அமலாக்கப் பிரிவு கூறியது. ஒரு படகு மலேசியாவை நெருங்கி வருவதாக முதலில் தகவல் கிடைத்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து லங்காவி தீவுக்கு அப்பால் இரண்டு படகுகள் கண்டுபிடிக்கப்பட்டது. மாதம் ஒரு லட்சம் […]
அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவல்…!!! படகில் கண்டுபிடிக்கப்பட்ட 300 பேர்..!!! Read More »