#Sgtamilan

அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவல்…!!! படகில் கண்டுபிடிக்கப்பட்ட 300 பேர்..!!!

அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவல்…!!! படகில் கண்டுபிடிக்கப்பட்ட 300 பேர்..!!! மலேசியா இரண்டு படகுகளில் வந்த சுமார் 300 மியான்மர் குடியேற்றவாசிகளை திருப்பி அனுப்பியுள்ளது. அவர்களிடம் முறையான பயண ஆவணங்கள் எதுவும் இல்லை என்று மலேசிய கடல்சார் அமலாக்கப் பிரிவு கூறியது. ஒரு படகு மலேசியாவை நெருங்கி வருவதாக முதலில் தகவல் கிடைத்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து லங்காவி தீவுக்கு அப்பால் இரண்டு படகுகள் கண்டுபிடிக்கப்பட்டது. மாதம் ஒரு லட்சம் […]

அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவல்…!!! படகில் கண்டுபிடிக்கப்பட்ட 300 பேர்..!!! Read More »

அண்மை ஆண்டுகளில் அதிகரித்து வரும் எரிசக்தி தேவை!! சிங்கப்பூரில் புதிய நிலையம்!!

PacificLight Power எரிசக்தி நிறுவனத்திற்கு மின்சாரம் உற்பத்தி செய்ய புதிய நிலையத்தை கட்டவும் அதனை செயல்படுத்தவும் ஒப்புதலை சிங்கப்பூரின் எரிசக்தி சந்தை ஆணையம் வழங்கியுள்ளது. புதிதாக கட்டவிருக்கும் மின் நிலையம் 2029 ஆம் ஆண்டுக்குள் முடிவடைந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மின் நிலையம் முழுமையாக கட்டி முடித்து செயல்பாட்டுக்கு வரும்போது 600 மெகாவாட் எரிசக்தியை உற்பத்தி செய்யும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் சுமார் 860000 நான்கு அறைகள் கொண்ட வீடுகள் பயன்பெறும் என்று சிங்கப்பூர் மின்சார

அண்மை ஆண்டுகளில் அதிகரித்து வரும் எரிசக்தி தேவை!! சிங்கப்பூரில் புதிய நிலையம்!! Read More »

தெம்பனீஸ் பகுதியில் சாலை விபத்து!! மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியான சைக்கிளோட்டி!!

தெம்பனீஸ் பகுதியில் சாலை விபத்து!! மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியான சைக்கிளோட்டி!! தெம்பனீஸ் பகுதியில் கனரக வாகனம் மீது சைக்கிள் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் சைக்கிளோட்டிக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. 64 வயதுடைய சைக்கிளோட்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் . ஆனால் காயம் காரணமாக சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். 44 வயதுடைய கனரக வாகன ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டி மரணத்தை விளைவித்த குற்றத்திற்காக அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. கடந்த

தெம்பனீஸ் பகுதியில் சாலை விபத்து!! மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியான சைக்கிளோட்டி!! Read More »

இந்த வேலைகளுக்கு வரும் 7-ஆம் தேதி இன்டெர்வியூ நடைபெறும்!! வெளிநாட்டில் வேலை!!

இந்த வேலைகளுக்கு வரும் 7-ஆம் தேதி இன்டெர்வியூ நடைபெறும்!! வெளிநாட்டில் வேலை!! துபாய் வேலைகள் : எலெக்ட்ரீசியன்,மேசன்(கொத்தனார்),பிளம்பர்,டக்ட் மேன்,டக்ட் எரக்டர் இந்திய அனுபவ சம்பளம் : 1200-1400AED GULF அனுபவ சம்பளம் : 1400-1800AED தங்குமிடம் & போக்குவரத்து இலவசம் 10 மணி நேரம் வயது : 23-45 வரை 3-5 வருடம் அனுபவம் தேவை ECR/ECNR ஏற்றுக் கொள்ளப்படும். INTERVIEW DATE : 7/01/2025 PLACE : திருச்சி குறிப்பு : இந்த வேலைகளுக்கான தகுதி

இந்த வேலைகளுக்கு வரும் 7-ஆம் தேதி இன்டெர்வியூ நடைபெறும்!! வெளிநாட்டில் வேலை!! Read More »

உலகின் மிக மோசமாக மாசடைந்த நகரமாக மாறியுள்ள ஹனோய்!!

உலகின் மிக மோசமாக மாசடைந்த நகரமாக மாறியுள்ள ஹனோய்!! உலகிலேயே ஹனோய் நகரம் மிகவும் மோசமாக மாசடைந்துள்ளது. வியட்நாம் தலைநகர் ஹனோயில் கடந்த சில வாரங்களாகவே புகை மூட்டமாகி சுற்றுப்புறம் மிகவும் மோசமாகியுள்ளது. வாகனங்களின் புகை, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை மற்றும் குப்பைகளை எரிப்பதால் புகை மூட்டம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. சுகாதாரத்தை அதிகம் பாதிக்கும் சிறிய PM2.5 என்று அழைக்கப்படுகின்றன. கடந்த ஆண்டில் சிங்கப்பூரில் சுற்றுலாத்துறை சற்று முன்னேற்றம்!! Airvisual எனும் தூய்மைக் கேட்டு தகவல்

உலகின் மிக மோசமாக மாசடைந்த நகரமாக மாறியுள்ள ஹனோய்!! Read More »

வெளிநாட்டில் வேலை வாய்ப்பு!!

வெளிநாட்டில் வேலை வாய்ப்பு!! துபாய் துறைமுகத்தில் வேலை போர்க்லிப்ட் ஆபரேட்டர் சம்பளம் : 1866AED (in inr : 43500) முதல் மூன்று மாதத்திற்கு 1000 AED சம்பளமாக வழங்கப்படும் மற்றும் நான்காவது மாதத்தில் இருந்து 1866 AED வழங்கப்படும். சம்பளத்தில் பிடித்தம் எதுவும் இல்லை. 8hrs 26 Days OT உண்டு வாரத்தில் 1 நாள் விடுமுறை தங்குமிடம் வழங்கப்படும் வயது : 25 to 41yrs ECR/ECNR accepted போர்க்லிப்ட் ஓட்டுநர் உரிமம் அல்லது

வெளிநாட்டில் வேலை வாய்ப்பு!! Read More »

கடந்த ஆண்டில் சிங்கப்பூரில் சுற்றுலாத்துறை சற்று முன்னேற்றம்!!

கடந்த ஆண்டில் சிங்கப்பூரில் சுற்றுலாத்துறை சற்று முன்னேற்றம்!! கடந்த ஆண்டு சிங்கப்பூரில் சுற்றுலாத்துறை சற்று முன்னேற்றம் கண்டிருந்தாலும் அது போதாது என்று பயண நிறுவனங்கள் கூறுகின்றன. இந்த ஆண்டு உள்ளூர் சந்தையில் புதிய அனுபவங்களை வழங்குவதில் கவனம் செலுத்துவதாக அவர்கள் தெரிவித்தனர். உள்ளூர் சுற்றுலாத்துறை 2023 ஆம் ஆண்டை விட 2024 ஆம் ஆண்டு முன்னேற்றம் அடைந்துள்ளது. ஆனால் கிருமி பரவல் காலக்கட்டத்திற்கு முந்தைய நிலையை இன்னும் தொடவில்லை. சில உள்ளூர் நிறுவனங்கள் பயணத்துறையில் உள்ள அனைவரும்

கடந்த ஆண்டில் சிங்கப்பூரில் சுற்றுலாத்துறை சற்று முன்னேற்றம்!! Read More »

சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு!! SINGAPORE WANTED:EPASS Position: Barber Cum Tattoo Artist Salary:$1300 Accommodation Provided 12 hrs working 2 day off Requirements: 1.No Qualification also can 2.Age 1988 to 1995 குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் எந்த வேலைக்காக உங்களுடைய டாக்குமெண்ட்டுகளை அனுப்புகிறீர்கள் என்பதை எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு!! Read More »

இந்த வேலைக்கு படிப்பு தேவையில்லை!! சிங்கப்பூர் வேலை!!

இந்த வேலைக்கு படிப்பு தேவையில்லை!! சிங்கப்பூர் வேலை!! TEP – 3 month JobMall & Condominium building cleaningCardone workAll General worker Salary : $1200 Working time : 8.00am-5.00pm Plus OT $3 28 days Accommodation by company Transport Allowance $150 Food by worker தொடர்பு கொள்ள வேண்டிய எண் : +91 87543 96756, 8124738010 குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள்

இந்த வேலைக்கு படிப்பு தேவையில்லை!! சிங்கப்பூர் வேலை!! Read More »

தென் கொரியாவில் வர்த்தகக் கட்டிடத்தில் தீ விபத்து!!

தென் கொரியாவில் வர்த்தகக் கட்டிடத்தில் தீ விபத்து!! தென்கொரியாவில் சியோங்நாம் நகரில் உள்ள வர்த்தக கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.அந்த கட்டிடத்தில் இருந்து பலர் வெளியேற்றப்பட்டதாக அந்நாட்டு செய்தி ஊடகமான Yonhap செய்தி நிறுவனம் கூறியது. தீ விபத்து பற்றிய தகவல் அறிந்தவுடன் தீயணைப்பாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. சுமார் 260 க்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க ஈடுபடுத்தப்பட்டனர். அந்த கட்டிடத்தில் இருந்தவர்களில் 240 க்கும் அதிகமானவர்கள் தீயணைப்பு வீரர்களால் காப்பாற்றப்பட்டனர். சைனாடவுனில் மூதாட்டி

தென் கொரியாவில் வர்த்தகக் கட்டிடத்தில் தீ விபத்து!! Read More »