#Singapore news

சிங்கப்பூரின் பாலஸ்டியர் உணவகத்தில் இருந்த அழையா விருந்தாளி!!

சிங்கப்பூரின் பாலஸ்டியர் உணவகத்தில் இருந்த அழையா விருந்தாளி!! சிங்கப்பூரின் பாலஸ்டியரில் உள்ள cheese Story Mookata Buffet ஹோட்டலில் எலி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக 8 world செய்தி தளம் வெளியிட்டுள்ளது. சிங்கப்பூர் உணவு அமைப்பின் முதற்கட்ட விசாரணையின் போது உணவு பாதுகாப்பில் விதிமீறல்கள் இருந்தது என்றும்,உணவகத்தின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிங்கப்பூர் உணவு அமைப்பு கூறியது. சிங்கப்பூரில் இவ்வாண்டு கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெறும்!! உணவு பாதுகாப்பு என்பது பல தரப்புகளின் கடமை என்று உணவு […]

சிங்கப்பூரின் பாலஸ்டியர் உணவகத்தில் இருந்த அழையா விருந்தாளி!! Read More »

சிங்கப்பூரில் இவ்வாண்டு கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெறும்!!

சிங்கப்பூரில் இவ்வாண்டு கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெறும்!! சிங்கப்பூரில் இந்த ஆண்டு கட்டுமான நடவடிக்கைகள் விறுவிறுப்பாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு 44 பில்லியன் வெள்ளி மதிப்புடைய திட்டப்பணிகள் நடந்ததாக கூறப்படுகிறது. சுமார் 47 பில்லியன் வெள்ளி முதல் 53 பில்லியன் வெள்ளி மதிப்புடைய கட்டுமான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. நோய்த்தொற்றின் காலத்தில் காலதாமதமான திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளன. கழக,தனியார் வீட்டு கட்டுமானம்,சாங்கி ஐந்தாம் முனையம் போன்ற பெரிய திட்டங்கள் அனைத்தும் இந்த ஆண்டு கட்டுமானத் துறைக்கு

சிங்கப்பூரில் இவ்வாண்டு கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெறும்!! Read More »

அறிவிக்கப்பட்ட தேதியை விட முன்னதாகவே திறக்கப்படும் புதிய ரயில் நிலையம்!!

அறிவிக்கப்பட்ட தேதியை விட முன்னதாகவே திறக்கப்படும் புதிய ரயில் நிலையம்!! சிங்கப்பூரில் ரயில் பாதையின் புதிய நிலையமான ஹியூம் ரயில் நிலையம் திட்டமிடப்பட்டதை விட முன்னதாகவே திறக்கப்படும். வரும் பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி அன்று திறக்கப்படவுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் சீ ஹோங் டாட் கூறினார். Downtown ரயில் பாதையின் ஹியூம் நிலையம் இந்த வருடத்தின் இரண்டாவது காலாண்டில் திறக்கப்படும் என்று இதற்குமுன் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஹியூம் நிலையம் திறந்த உடன் அங்கு குடியிருக்கும் மக்கள் சிங்கப்பூரின்

அறிவிக்கப்பட்ட தேதியை விட முன்னதாகவே திறக்கப்படும் புதிய ரயில் நிலையம்!! Read More »

ஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக நாணய கொள்கையை……

ஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக நாணய கொள்கையை…… சிங்கப்பூர்:சிங்கப்பூர் நாணய வாரியம் ஏறக்குறைய ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக தனது நாணயவியல் கொள்கையை தளர்த்தியுள்ளது. இந்த ஆண்டு குறைந்த வளர்ச்சி மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட பணவீக்கம் ஆகியவற்றின் பின்னணியில் வாரியம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. உலக மற்றும் பிராந்திய பொருளாதார நிலைமைகளை வாரியம் தொடர்ந்து கண்காணிக்கும் என்று தெரிவித்தது. பணவீக்கம் மற்றும் வளர்ச்சிக்கான அபாயங்கள் குறித்து அறிந்து முனைப்புடன் செயல்படும். பிலிப்பீன்ஸில் நிலநடுக்கம் …!!! ரிக்டர் அளவுகோலில்

ஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக நாணய கொள்கையை…… Read More »

சாங்கி விமான நிலையத்தில் கடைகளில் திருடிய இந்தியப் பெண்!!

சாங்கி விமான நிலையத்தில் கடைகளில் திருடிய இந்தியப் பெண்!! சிங்கப்பூரில் சாங்கி விமான நிலையத்தின் இடைவழிப் பகுதி எனும் transit Area இல் உள்ள கடைகளில் சென்ற ஆண்டு (2024) டிசம்பர் மாதம் 23ஆம் தேதி அன்று 62 வயதுடைய இந்தியாவைச் சேர்ந்த ஒரு பெண் பொருள்களைத் திருடியதாக சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். நான்கு கடைகளில் இருந்து சுமார் 1122 வெள்ளி மதிப்புடைய பொருள்கள் காணாமல் போயுள்ளதாக காவல்துறைக்கு தகவல் வந்தது. சந்தேக நபர் ஒருவர்

சாங்கி விமான நிலையத்தில் கடைகளில் திருடிய இந்தியப் பெண்!! Read More »

கடந்த 2024 ஆம் ஆண்டில் சாங்கி விமான நிலையம் இவ்வளவு பயணிகளைக் கையாண்டுள்ளதா?

கடந்த 2024 ஆம் ஆண்டில் சாங்கி விமான நிலையம் இவ்வளவு பயணிகளைக் கையாண்டுள்ளதா? சிங்கப்பூர் : கடந்த ஆண்டு (2024) சாங்கி விமான நிலையம் 67.7 மில்லியன் பயணிகளைக் கையாண்டது.கோவிட்-19 தொற்று நோய்க்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடும் போது இது 99.1 சதவீதம். இது குறித்து போக்குவரத்து அமைச்சர் Chee Hong Tat தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு(2025) சாங்கி விமான நிலையம் வழியாகச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை கோவிட்-19 தொற்று நோய்க்கு முன்பு

கடந்த 2024 ஆம் ஆண்டில் சாங்கி விமான நிலையம் இவ்வளவு பயணிகளைக் கையாண்டுள்ளதா? Read More »

சிங்கப்பூரின் மூன்றாவது பூங்கா விரைவில்…….

சிங்கப்பூரின் மூன்றாவது பூங்கா விரைவில்……. சிங்கப்பூரில் மாண்டாய் சதுப்புநிலப் பூங்கா 2028 ஆம் ஆண்டில் கட்டம் கட்டமாக திறக்கும் போது சிங்கப்பூரின் மூன்றாவது பெரிய இயற்கை பூங்காவாக இது விளங்கும் என்று கூறப்படுகிறது. சிங்கப்பூரின் வடக்கு பகுதியில் அமையவுள்ள புதிய இயற்கை பூங்காவில் இடம்பெயரும் பறவைகள் மற்றும் சிறப்பு பாதைகள் முதலியன இருக்கும். Rifle Range இயற்கை பூங்காவை விட மாண்டாய் சதுப்புநிலப் பூங்கா பெரியது.அதன் நிலபரப்பு சுமார் 72.8 ஹெக்டேர். Chestnut,Dairy farm பூங்காக்களுக்கு அடுத்ததாக

சிங்கப்பூரின் மூன்றாவது பூங்கா விரைவில்……. Read More »

இந்த நாடுகளில் இருந்து சிங்கப்பூருக்குள் கொண்டு வர அனுமதிக்கப்பட்ட இறைச்சி வகைகள் இவைதானா?

இந்த நாடுகளில் இருந்து சிங்கப்பூருக்குள் கொண்டு வர அனுமதிக்கப்பட்ட இறைச்சி வகைகள் இவைதானா? பாக் குவா எனப்படும் பன்றி இறைச்சியைப் பொதுமக்களின் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக மட்டும் சில நாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு கொண்டு வர அனுமதி உள்ளது. தற்போது மலேசியாவில் இருந்து பன்றி மற்றும் மாட்டு இறைச்சிகளைச் சிங்கப்பூருக்கு கொண்டு வர அனுமதி இல்லை. சிங்கப்பூருக்குள் எந்தெந்த நாடுகளில் இருந்து என்னென்ன இறைச்சி வகைகளைக் கொண்டு வரலாம்? 1️⃣ஆட்டு இறைச்சி 2️⃣மாட்டிறைச்சி 3️⃣கோழி 4️⃣பன்றி இறைச்சி சீனா

இந்த நாடுகளில் இருந்து சிங்கப்பூருக்குள் கொண்டு வர அனுமதிக்கப்பட்ட இறைச்சி வகைகள் இவைதானா? Read More »

சீனா புத்தாண்டை முன்னிட்டு உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச் சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம்!!

சீனா புத்தாண்டை முன்னிட்டு உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச் சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம்!! சீனப் புத்தாண்டை முன்னிட்டு உட்லண்ட்ஸ் மற்றும் துவாஸ் சோதனை சாவடிகளில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடி ஆணையம் தெரிவித்துள்ளது. ஜனவரி 24ஆம் தேதி வெள்ளிக்கிழமையில் இருந்து பிப்ரவரி 2 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை கூட்ட நெரிசலை எதிர்பார்க்கலாம் என்றும் குறிப்பிட்டது. கடந்த ஆண்டு இறுதியில் பள்ளி விடுமுறை நாட்களில் உட்லண்ட்ஸ் மற்றும் துவாஸ் சோதனை

சீனா புத்தாண்டை முன்னிட்டு உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச் சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம்!! Read More »

வானில் தோன்றும் அரிய நிகழ்வு!! பிப்ரவரி 20 வரை காணலாம்!!

வானில் தோன்றும் அரிய நிகழ்வு!! பிப்ரவரி 20 வரை காணலாம்!! சிங்கப்பூரில் ஆறு கிரகங்கள் இணைந்து கோள் அணிவகுப்பு எனும் அரிய நிகழ்வு பிப்ரவரி மாதம் இருபதாம் தேதி வரை வானில் தோன்றும் என்று கூறப்படுகிறது. வெள்ளி ,செவ்வாய் ,வியாழன் ,சனி ,நெப்டியூன் மற்றும் யுரேனஸ் போன்ற கிரகங்கள் ஒரே நேரத்தில் சுற்றுவட்ட பாதையில் தோன்றும் என்று ஆய்வகம் தெரிவித்தது. வானம் தெளிவாக இருந்தால் ஆறு கிரகங்களில் நான்கு கிரகங்கள் அதாவது சனி வெள்ளி செவ்வாய் மற்றும்

வானில் தோன்றும் அரிய நிகழ்வு!! பிப்ரவரி 20 வரை காணலாம்!! Read More »