#Singapore news

சிறப்பாக நடைபெற்று முடிந்த “கவியும் நாட்டியமும்” பரதநாட்டிய போட்டி..!!

சிறப்பாக நடைபெற்று முடிந்த “கவியும் நாட்டியமும்” பரதநாட்டிய போட்டி..!! தமிழ் மொழி விழாவை ஒட்டி, ‘கவியும் நாட்டியமும்’ போட்டி சனிக்கிழமை (ஏப்ரல் 19) பிற்பகல் 3.30 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெற்றது. இந்தப் போட்டி பெக் கியோ சமூக மன்றத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நற்பணி மன்றத் தலைவர் திரு. ரவீந்திரன் கணேசன் கலந்து கொண்டு சிறப்பித்தார். திருவாட்டி ரஞ்சனி ரங்கன் மற்றும் திருவாட்டி பிரமிளா பாலகிருஷ்ணன் ஆகியோர் நடுவர்களாகச் செயல்பட்டனர். […]

சிறப்பாக நடைபெற்று முடிந்த “கவியும் நாட்டியமும்” பரதநாட்டிய போட்டி..!! Read More »

சாங்கி விமான நிலையத்தில் அதிகரிக்கும் போக்குவரத்துச் சேவை..!!!

சாங்கி விமான நிலையத்தில் அதிகரிக்கும் போக்குவரத்துச் சேவை..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தின் போக்குவரத்து அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை 17.2 பில்லியன் மக்கள் வருகை தந்துள்ளனர். இந்த புள்ளிவிவரங்கள் வியாழக்கிழமை (ஏப்ரல் 24) ரிட்ஸ்-கார்ல்டன், மில்லினியா சிங்கப்பூர் ஹோட்டலில் நடைபெற்ற சாங்கி விமான நிலையக் குழுமத்தின் வருடாந்திர சாங்கி விமான விருது வழங்கும் விழாவில் வெளியிடப்பட்டன. இது 2024 இல் பதிவு செய்யப்பட்ட அதே எண்ணிக்கையை விட 4.3 சதவீதம்

சாங்கி விமான நிலையத்தில் அதிகரிக்கும் போக்குவரத்துச் சேவை..!!! Read More »

சிங்கப்பூர் கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 3 மலேசியர்கள் கைது..!!!

சிங்கப்பூர் கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 3 மலேசியர்கள் கைது..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூர் கடல் எல்லைக்குள் சிறிய படகில் சட்டவிரோதமாக நுழைந்த மூன்று மலேசியர்களை கடலோர காவல்படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மூவரும் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 18) அதிகாலை 2.05 மணியளவில் சிங்கப்பூரின் வடமேற்கு கடல் பகுதியில் உள்ள புலாவ் சரிம்பன் தீவுக்குள் நுழைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஒரு சிறிய படகில் மூவரையும் பார்த்ததும் கடலோர காவல்படை அதிகாரிகள் உடனடியாக அவர்களை அணுகினர். அதிகாரிகள்

சிங்கப்பூர் கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 3 மலேசியர்கள் கைது..!!! Read More »

சிங்கப்பூரில் அதிகரிக்கும் நெட்ஃபிளிக்ஸ் கட்டணத்தின் விலை..!!!

சிங்கப்பூரில் அதிகரிக்கும் நெட்ஃபிளிக்ஸ் கட்டணத்தின் விலை..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் நெட்ஃபிளிக்ஸ் வீடியோ சேவையைப் பயன்படுத்த இனி மாதத்திற்கு 2 முதல் 4 வெள்ளி வரை கூடுதலாகச் செலுத்த வேண்டியிருக்கும். இது கடந்த வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது. வாடிக்கையாளர்கள் ஒரு திரையில் மட்டும் பார்க்க $15.98 கட்டணமும், ஒரே நேரத்தில் 2 திரைகளில் பார்க்க $22.98 கட்டணமும், ஒரே நேரத்தில் 4 திரைகளில் பார்க்க $29.98 கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. இதற்கு முன்னர் நிறுவனம் கடந்த ஆண்டு பிப்ரவரியில்

சிங்கப்பூரில் அதிகரிக்கும் நெட்ஃபிளிக்ஸ் கட்டணத்தின் விலை..!!! Read More »

சிங்கப்பூரில் இன்று பிரச்சார கூட்டங்கள் எந்தெந்த இடங்களில் நடைபெறும்..????

சிங்கப்பூரில் இன்று பிரச்சார கூட்டங்கள் எந்தெந்த இடங்களில் நடைபெறும்..???? சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பொதுத் தேர்தலை முன்னிட்டு இன்றிரவு (ஏப்ரல் 24) 5 பிரச்சார பேரணிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பிரச்சாரம் செய்வதற்கு மாலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை அனுமதி வழங்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. எனவே பிரச்சாரத்தின் போது பொதுமக்கள் அமைதி காத்து காவல்துறைக்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொண்டது. சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பொதுத் தேர்தலை முன்னிட்டு இன்றிரவு (ஏப்ரல் 24) 5 பிரச்சார பேரணிகள் நடத்த

சிங்கப்பூரில் இன்று பிரச்சார கூட்டங்கள் எந்தெந்த இடங்களில் நடைபெறும்..???? Read More »

ஓய்வு பெறுகிறார் சிங்கப்பூரின் மூத்த அமைச்சர் தியோ சீ ஹியென்…!!!

ஓய்வு பெறுகிறார் சிங்கப்பூரின் மூத்த அமைச்சர் தியோ சீ ஹியென்…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் மூத்த அமைச்சர் தியோ சீ ஹியென் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறார். 70 வயதான திரு தியோ, 33 ஆண்டுகளாக பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார். அவர் சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பு அமைச்சராகவும், துணைப் பிரதமராகவும், பின்னர் மூத்த அமைச்சராகவும் பணியாற்றினார். இன்று நடைபெற்ற வேட்புமனு தாக்கலின் போது, ​​பொங்கோல் குழுத் தொகுதியில் போட்டியிடும் மக்கள் செயல் கட்சி உறுப்பினர்களுடன் அவர் காணப்பட்டார்.

ஓய்வு பெறுகிறார் சிங்கப்பூரின் மூத்த அமைச்சர் தியோ சீ ஹியென்…!!! Read More »

பொதுத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று முதல் ஆரம்பம்..!!!

பொதுத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று முதல் ஆரம்பம்..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் பொதுத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று முதல் ஒன்பது நாட்கள் நடைபெற உள்ளது உள்ளது. இது குறித்து பிரதமர் லாரன்ஸ் வோங்,பொதுத் தேர்தலுக்கு முன்னதாக வாக்காளர்களுக்கு வழங்கப்படும் அனைத்து யோசனைகளும் நடைமுறைக்கு ஏற்றதாக இருக்காது என்று கூறியுள்ளார். வாழ்க்கைச் செலவைச் சமாளிக்க சில கவர்ச்சிகரமான யோசனைகள் நாட்டின் நிதி மற்றும் பொருளாதாரத்தை ஆபத்தில் ஆழ்த்தக்கூடும் என்று அவர் எச்சரித்தார். மக்கள் செயல் கட்சியின் பொதுச் செயலாளர் திரு.

பொதுத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று முதல் ஆரம்பம்..!!! Read More »

லூயிஸ் இங் மற்றும் கேரி டான் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு..!!!

லூயிஸ் இங் மற்றும் கேரி டான் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரின் நீ சூன் தொகுதி எம்.பி.க்கள் லூயிஸ் இங் மற்றும் கேரி டான் ஆகியோர் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளனர். யிஷுன் ரிங் ரோட்டில், இன்று ஏப்ரல் 22 பிளாக் 846 இல் நடந்த ஊடக நேர்காணலில் இருவரும் தங்களது ஓய்வை அறிவித்தனர். கடந்த ஐந்து ஆண்டுகள் ஒரு சிறந்த பயணமாக அமைந்தது என்று திருவாட்டி கேரி டான் தனது பேஸ்புக்

லூயிஸ் இங் மற்றும் கேரி டான் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு..!!! Read More »

திருவாட்டி நூர் ஆயிஷா காலமானார்…!!! இரங்கல் தெரிவித்த பிரதமர் வோங்..!!!

திருவாட்டி நூர் ஆயிஷா காலமானார்…!!! இரங்கல் தெரிவித்த பிரதமர் வோங்..!!! சிங்கப்பூரின் முதல் ஜனாதிபதி யூசோப் இஷாக்கின் மனைவி திருவாட்டி நூர் ஆயிஷா காலமானார். அவருக்கு வயது 91. திருவாட்டி நூர் ஆயிஷாவின் மறைவுக்கு பிரதமர் லாரன்ஸ் வோங் தனது இரங்கலை தெரிவித்தார். திருவாட்டி நூர் ஆயிஷா தனது கணவரின் பதவிக்காலத்தில் அவருக்கு வலுவான ஆதரவாளராக இருந்தார் என்று திரு. வோங் கூறினார். அவர் சிங்கப்பூர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் சிங்கப்பூர் முஸ்லிம் பெண்கள் சங்கம் போன்ற

திருவாட்டி நூர் ஆயிஷா காலமானார்…!!! இரங்கல் தெரிவித்த பிரதமர் வோங்..!!! Read More »

சைனாடவுன் பகுதியில் தீ விபத்து…!!!ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதி..!!!

சைனாடவுன் பகுதியில் தீ விபத்து…!!!ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதி..!!! சிங்கப்பூர்: சைனாடவுனில் உள்ள பீப்பிள்ஸ் பார்க் காம்ப்ளக்ஸ் கட்டிடத்தில் இன்று (ஏப்ரல் 21) காலை தீ விபத்து ஏற்பட்டது. புகையை சுவாசித்த ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதிகாலை 4.35 மணியளவில் கட்டிடத்தின் 6வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது. சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பே பலர் கட்டிடத்திலிருந்து வெளியேறிவிட்டனர். அவர்கள் கட்டிடத்திற்கு வெளியே கூடி நிற்பதைக் காட்டும் காணொளி சமூக

சைனாடவுன் பகுதியில் தீ விபத்து…!!!ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதி..!!! Read More »