sports

அட சொன்ன மாதிரியே செஞ்சு காட்டிட்டாரே…!!! தொடர்ச்சியாக சிஸ்சர்களை தெறிக்கவிட்ட ரியான் பராக்…!!!

அட சொன்ன மாதிரியே செஞ்சு காட்டிட்டாரே…!!! தொடர்ச்சியாக சிஸ்சர்களை தெறிக்கவிட்ட ரியான் பராக்…!!! ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நேற்று கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்தப் போட்டி கடைசி வரை விறுவிறுப்பாக இருந்தது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்தது. ரசல் அற்புதமாக விளையாடி 25 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார். 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி, இருபது […]

அட சொன்ன மாதிரியே செஞ்சு காட்டிட்டாரே…!!! தொடர்ச்சியாக சிஸ்சர்களை தெறிக்கவிட்ட ரியான் பராக்…!!! Read More »

“சிஎஸ்கே அணிக்கு ஆக்ரோசமாக விளையாடக்கூடிய வீரர்கள் தேவை”- பத்ரிநாத் கருத்து..!!!

“சிஎஸ்கே அணிக்கு ஆக்ரோசமாக விளையாடக்கூடிய வீரர்கள் தேவை”- பத்ரிநாத் கருத்து..!!! ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் ஐந்து முறை சாம்பியன்ஷிப் பட்டம் பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் 2025 ஐபிஎல் தொடரின் முதல் 10 போட்டிகளில் எட்டு போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. இதன் மூலம் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை சிஎஸ்கே அணி முற்றிலுமாக இழந்துள்ளது. அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்த சிஎஸ்கே இந்த ஆண்டும் பிளே-ஆஃப் வாய்ப்பை தவறவிட்டுள்ளது.

“சிஎஸ்கே அணிக்கு ஆக்ரோசமாக விளையாடக்கூடிய வீரர்கள் தேவை”- பத்ரிநாத் கருத்து..!!! Read More »

உச்சகட்ட கோபம்..!!!அம்பயருடன் 2 முறை வாக்குவாதத்தில் ஈடுபட்ட சுப்மன் கில்…!!

உச்சகட்ட கோபம்..!!!அம்பயருடன் 2 முறை வாக்குவாதத்தில் ஈடுபட்ட சுப்மன் கில்…!! ஹைதராபாத் அணியின் நட்சத்திர வீரர் அபிஷேக் சர்மாவுக்கு நாட் அவுட் கொடுத்து மூன்றாவது நடுவர் முடிவு வழங்கியதை அடுத்து, குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் நடுவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சுப்மன் கில்லை ஹைதராபாத் வீரர் அபிஷேக் சர்மா கட்டுப்படுத்தியது அதிர்ச்சியடையச் செய்தது. ஐபிஎல் தொடரின் 51வது லீக் ஆட்டத்தில் நேற்று குஜராத் அணியை எதிர்த்து ஹைதராபாத்

உச்சகட்ட கோபம்..!!!அம்பயருடன் 2 முறை வாக்குவாதத்தில் ஈடுபட்ட சுப்மன் கில்…!! Read More »

தோல்வி குறித்து பேசிய ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக்…!!

தோல்வி குறித்து பேசிய ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக்…!! 2025 ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸைத் தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் தொடரிலிருந்து வெளியேறி உள்ளது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசத் தேர்வு செய்தது. இதன் பிறகு, பீல்டிங் செய்த மும்பை அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் எடுத்தது. இந்தப் போட்டியில் மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அற்புதமாக விளையாடி,

தோல்வி குறித்து பேசிய ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக்…!! Read More »