“சிஎஸ்கே அணிக்கு ஆக்ரோசமாக விளையாடக்கூடிய வீரர்கள் தேவை”- பத்ரிநாத் கருத்து..!!!
“சிஎஸ்கே அணிக்கு ஆக்ரோசமாக விளையாடக்கூடிய வீரர்கள் தேவை”- பத்ரிநாத் கருத்து..!!! ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் ஐந்து முறை சாம்பியன்ஷிப் பட்டம் பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் 2025 ஐபிஎல் தொடரின் முதல் 10 போட்டிகளில் எட்டு போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. இதன் மூலம் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை சிஎஸ்கே அணி முற்றிலுமாக இழந்துள்ளது. அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்த சிஎஸ்கே இந்த ஆண்டும் பிளே-ஆஃப் வாய்ப்பை தவறவிட்டுள்ளது. […]
“சிஎஸ்கே அணிக்கு ஆக்ரோசமாக விளையாடக்கூடிய வீரர்கள் தேவை”- பத்ரிநாத் கருத்து..!!! Read More »




