#tamilcinema

அத நம்பாதீங்க..!! அனுஷ்கா சர்மா மாதவனுக்கு அனுப்பிய மெசேஜ்..!!

அத நம்பாதீங்க..!! அனுஷ்கா சர்மா மாதவனுக்கு அனுப்பிய மெசேஜ்..!! பிரபல நடிகர் மாதவன் AI வீடியோவை உண்மை என நம்பி தான் ஏமாந்துவிட்டதாகக் கூறியுள்ளார். இதனை மாதவன் சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார். பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ போன்ற ஒருவர் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியை பாராட்டிய வீடியோவை பார்த்து அது உண்மை என நம்பியதாகக் கூறினார். கோலியின் ஆட்டத்தை ரசிப்பதாகவும், அவர் மிகச் சிறந்த வீரர் என்றும் அந்த […]

அத நம்பாதீங்க..!! அனுஷ்கா சர்மா மாதவனுக்கு அனுப்பிய மெசேஜ்..!! Read More »

எமனாய் வந்த மாடு..!!! குடும்பத்தோடு விபத்தில் சிக்கிய இமான் அண்ணாச்சி…!!

எமனாய் வந்த மாடு..!!! குடும்பத்தோடு விபத்தில் சிக்கிய இமான் அண்ணாச்சி…!! தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர் இமான் அண்ணாச்சி.இவர் தமிழ் திரையில் தொகுப்பாளராக தனது நகைச்சுவையான பேச்சின் மூலம் பார்வையாளர்களை கவர்ந்தவர். இவர் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியைச் சேர்ந்தவர். இவர் மக்கள் டிவியில் ஒளிபரப்பான கொஞ்சம் சேட்டை கொஞ்சம் கலாட்டா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் மற்றும் சன்டிவியின் குட்டி சுட்டீஸ் நிகழ்ச்சியில் குழந்தைகளுடன் ஜாலியாக பேசி லைக்ஸ் பெற்றார். அவர் சொல்லுங்கண்ணே சொல்லுங்க மற்றும் செல்ல

எமனாய் வந்த மாடு..!!! குடும்பத்தோடு விபத்தில் சிக்கிய இமான் அண்ணாச்சி…!! Read More »

யோகி பாபுவிடம் மீடியாக்கள் கேட்ட கேள்வி!! நறுக்குன்னு பதில்!!

யோகி பாபுவிடம் மீடியாக்கள் கேட்ட கேள்வி!! நறுக்குன்னு பதில்!! நடிகர் யோகி பாபு காமெடியனாக மட்டுமின்றி அவ்வப்போது சில படங்களில் நாயகனாகவும் நடித்து வருகிறார். அதோடு சமீப காலமாக யோகி பாபு திருப்பதி,திருத்தணி மற்றும் திருச்செந்தூர் ஆகிய கோயில்களுக்கு அவர் மட்டுமில்லாமல் அவரது குடும்பத்துடன் சென்று சுவாமி தரிசனம் செய்து வருகிறார். அவர் தனது கழுத்து மற்றும் கைகளில் கடவுள் நம்பிக்கை அடிப்படையில் சுவாமி கயிறுகளை கட்டி உள்ளார். சிங்கப்பூரின் மூன்றாவது பூங்கா விரைவில்……. சமீபத்தில் அவர்

யோகி பாபுவிடம் மீடியாக்கள் கேட்ட கேள்வி!! நறுக்குன்னு பதில்!! Read More »

திரையரங்குகளில் 9 நாட்களுக்கு மேல் கடந்த வணங்கான்!! ஈட்டிய வசூல் இவ்வளவா?

திரையரங்குகளில் 9 நாட்களுக்கு மேல் கடந்த வணங்கான்!! ஈட்டிய வசூல் இவ்வளவா? இயக்குநர் பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகவிருந்த திரைப்படம் வணங்கான்.ஆனால் சில நாட்கள் இப்படத்திற்கான படப்பிடிப்பு நடந்தது. ஆனால் பாதியிலேயே சூர்யா இப்படத்திலிருந்து விலகினார். சூர்யாவிற்கு பதிலாக அந்த படத்தில் அருண் விஜய் நடிக்க ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து சென்ற வாரம் திரையரங்குகளில் வணங்கான் திரைப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மக்களே!! உஷார்!! அரசாங்க அதிகாரிகள் போல் போலி அழைப்புகள்!! சமூகத்தில்

திரையரங்குகளில் 9 நாட்களுக்கு மேல் கடந்த வணங்கான்!! ஈட்டிய வசூல் இவ்வளவா? Read More »