thailand

40 கிலோ எடை கொண்ட மீன் தலையில் விழுந்ததில் படுகாயமடைந்த நபர்…!!

40 கிலோ எடை கொண்ட மீன் தலையில் விழுந்ததில் படுகாயமடைந்த நபர்…!! தாய்லாந்தின் சமுத் பிரகார்ன் மாவட்டத்தில் ஒருவருக்கு மீன் தலையில் விழுந்ததில் படுகாயமடைந்தார். பரயோத் என்பவர் மீது விழுந்த மீனின் எடை கிட்டத்தட்ட 40 கிலோ இருக்கும் என்று கூறப்படுகிறது. லாரி ஓட்டுநரான அவர், மீன் துறைமுகத்திலிருந்து இறக்குமதி பொருட்களை எடுக்கச் சென்றிருந்தார். அருகில் நின்றிருந்த ஒரு சரக்குக் கப்பலில் இருந்து 3,000 டன் உறைந்த மீன்கள் இறக்கப்பட்டுக் கொண்டிருந்தன. வலையில் இருந்து இறக்கப்பட்ட சில […]

40 கிலோ எடை கொண்ட மீன் தலையில் விழுந்ததில் படுகாயமடைந்த நபர்…!! Read More »

தாய்லாந்தில் இறுதிச்சடங்கு செய்பவருக்கு கிடைத்த வெகுமதி..!!

தாய்லாந்தில் இறுதிச்சடங்கு செய்பவருக்கு கிடைத்த வெகுமதி..!! தாய்லாந்தில் இறந்தவர்களின் சாம்பலில் கிடைத்த தங்கப் பற்களை உருக்கி தங்கக் கட்டிகளாக மாற்றியதன் மூலம் ஒருவர் இணையவாசிகளின் கவனத்தை பெற்றுள்ளார். நீண்ட காலமாக இறுதிச் சடங்குகளில் பணியாற்றி வரும் அவர், இறந்தவர்களின் சாம்பலில் தங்கப் பற்கள் எப்போதாவது கிடைக்கும் என்று கூறினார். பெரும்பாலும், குடும்பங்கள் அவற்றைத் திரும்பப்பெறாமல் இறுதிச் சடங்கு செய்பவர்களிடம் கொடுத்து விடுகின்றனர். சமீபத்தில், அவர் உள்ளூர் நகைக் கடைக்கு 10க்கும் மேற்பட்ட தங்கப் பற்களை எடுத்துச் சென்றார்.

தாய்லாந்தில் இறுதிச்சடங்கு செய்பவருக்கு கிடைத்த வெகுமதி..!! Read More »