#worldnews

புதிய போப் தேர்ந்தெடுக்கப்படுவது எப்படி..???

புதிய போப் தேர்ந்தெடுக்கப்படுவது எப்படி..??? போப் பிரான்சிஸ் இறந்ததைத் தொடர்ந்து, கத்தோலிக்கர்கள் புதிய போப்பைத் தேர்ந்தெடுப்பார்கள். புதிய போப்பைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு நடத்தப்படும். இந்த வாக்கெடுப்பில் 135 கார்த்தினல்மார்கள் பங்கேற்பார்கள். வாக்கெடுப்பு தேதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. போப் பிரான்சிஸ் இறந்த பிறகு குறைந்தபட்சம் 15 நாட்களுக்குள் அல்லது அதிகபட்சம் 20 நாட்களுக்குள் புதிய போப் தேர்ந்தெடுக்கப்படுவார். மேலும் வாக்கெடுப்பை பொருத்தவரை கர்தினல்கள் ஒன்று கூடி ஒரு நாளைக்கு நான்கு வாக்கெடுப்புகளை நடத்துவார்கள். காலையில் இரண்டு வாக்கெடுப்புகளும் மாலையில் […]

புதிய போப் தேர்ந்தெடுக்கப்படுவது எப்படி..??? Read More »

போப் பிரான்சிஸ் மறைவு..!!போலந்தில் சனிக்கிழமை துக்க அனுசரிப்பு…!!!

போப் பிரான்சிஸ் மறைவு..!!போலந்தில் சனிக்கிழமை துக்க அனுசரிப்பு…!!! போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை (ஏப்ரல் 26) நடைபெற உள்ளது. 88 வயதான போப் பிரான்சிஸ் நேற்று முன்தினம் வத்திக்கனில் காலமானார். கத்தோலிக்கத் தலைவர் போப் பிரான்சிஸின் மறைவைத் தொடர்ந்து போலந்தில் சனிக்கிழமை தேசிய துக்க தினம் கடைப்பிடிக்கப்படும் என்று ஜனாதிபதி ஆண்ட்ரே டூடா அறிவித்தார். போலந்தில் சுமார் 38 மில்லியன் மக்கள்தொகையில் எழுபது சதவீதத்திற்கும் அதிகமானோர் கத்தோலிக்கர்கள். காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்…!!! சுற்றுலாப் பயணிகள் 8

போப் பிரான்சிஸ் மறைவு..!!போலந்தில் சனிக்கிழமை துக்க அனுசரிப்பு…!!! Read More »

காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்…!!! சுற்றுலாப் பயணிகள் 8 பேருக்கு காயம்…!!!

காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்…!!! சுற்றுலாப் பயணிகள் 8 பேருக்கு காயம்…!!! இந்தியாவின் காஷ்மீர் பகுதியில் நடந்த ஒரு சந்தேகத்திற்குரிய பயங்கரவாத தாக்குதலில் குறைந்தது ஐந்து சுற்றுலாப் பயணிகள் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மேலும் இச்சம்பவத்தில் எட்டு பேர் காயமடைந்தனர். கிட்டத்தட்ட ஒரு வருடத்தில் நடந்த மிக மோசமான தாக்குதல் இது என்று போலீசார் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தனர். இந்த தாக்குதல் பாஹால்கம் பகுதியில் நடந்ததாக நம்பப்படுகிறது. சமீபத்திய ஆண்டுகளில் அப்பகுதியில் பயங்கரவாத தாக்குதல் குறைந்துள்ளது. இந்தியா டிரைவிங் லைசன்ஸ்

காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்…!!! சுற்றுலாப் பயணிகள் 8 பேருக்கு காயம்…!!! Read More »

சிங்கப்பூரிலிருந்து இந்தியாவிற்கு மாறும் flipkart நிறுவனத்தின் தலைமையகம்…!!!

சிங்கப்பூரிலிருந்து இந்தியாவிற்கு மாறும் flipkart நிறுவனத்தின் தலைமையகம்…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் flipkart நிறுவனம் இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பொதுப் பட்டியலுக்குத் தயாராகி வருவதால், Flipkart தனது தலைமையகத்தை சிங்கப்பூரிலிருந்து இந்தியாவிற்கு மாற்ற உள்ளது. வால்மார்ட்டுக்குச் சொந்தமான இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட், அடுத்த ஆண்டு இந்திய பங்குச் சந்தைக்கு வரத் தயாராகி வருவதால், அதன் தலைமையகத்தை சிங்கப்பூரிலிருந்து இந்தியாவுக்கு மாற்றுகிறது. திங்களன்று நிறுவனம் வெளியிட்ட அறிகையில் இந்த முடிவு “ஒரு இயற்கையான பரிணாம

சிங்கப்பூரிலிருந்து இந்தியாவிற்கு மாறும் flipkart நிறுவனத்தின் தலைமையகம்…!!! Read More »

கோலியிடம் பேட்டை பரிசாக பெற்ற பஞ்சாப் இளம் வீரர்…!!!

கோலியிடம் பேட்டை பரிசாக பெற்ற பஞ்சாப் இளம் வீரர்…!!! ஐபிஎல் தொடரில், கடந்த 20 ஆம் தேதி முல்லன்பூரில் நடைபெற்ற லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் பெங்களூரு அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் விராட் கோலி ஆட்ட நாயகன் விருதை வென்றார்.போட்டி முடிந்ததும், பஞ்சாப் அணியின் இளம் வீரரான முஷீர் கான், விராட்

கோலியிடம் பேட்டை பரிசாக பெற்ற பஞ்சாப் இளம் வீரர்…!!! Read More »

துருக்கியில் கர்ப்பிணி பெண்கள் விருப்பத்தின் பேரில் அறுவை சிகிச்சை செய்ய தடை..!!

துருக்கியில் கர்ப்பிணி பெண்கள் விருப்பத்தின் பேரில் அறுவை சிகிச்சை செய்ய தடை..!! துருக்கியில் தனியார் மருத்துவமனைகளில் பிரசவத்தின் போது பெண்கள் விருப்பத்தின் பேரில் செய்யும் அறுவை சிகிச்சை நடைமுறையை மேற்கொள்ள தடை செய்துள்ளது. நாட்டின் புதிய சுகாதார அமைச்சக விதிமுறைகளின்படி, கர்ப்பிணி பெண்கள் பிரசவத்தின்போது அறுவை சிகிச்சைகள் மருத்துவ காரணங்களுக்காக மட்டுமே செய்ய முடியும். இதற்கான அதிகாரப்பூர்வ சட்ட விதிமுறைகளை துருக்கிய அரசாங்கம் வார இறுதியில் அறிவித்தது. இந்த விதிமுறை துருக்கியில், குறிப்பாக எதிர்க்கட்சிகள் மற்றும் அரசு

துருக்கியில் கர்ப்பிணி பெண்கள் விருப்பத்தின் பேரில் அறுவை சிகிச்சை செய்ய தடை..!! Read More »

லூயிஸ் இங் மற்றும் கேரி டான் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு..!!!

லூயிஸ் இங் மற்றும் கேரி டான் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரின் நீ சூன் தொகுதி எம்.பி.க்கள் லூயிஸ் இங் மற்றும் கேரி டான் ஆகியோர் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளனர். யிஷுன் ரிங் ரோட்டில், இன்று ஏப்ரல் 22 பிளாக் 846 இல் நடந்த ஊடக நேர்காணலில் இருவரும் தங்களது ஓய்வை அறிவித்தனர். கடந்த ஐந்து ஆண்டுகள் ஒரு சிறந்த பயணமாக அமைந்தது என்று திருவாட்டி கேரி டான் தனது பேஸ்புக்

லூயிஸ் இங் மற்றும் கேரி டான் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு..!!! Read More »

25 வது மாடியில் இருந்து கீழே விழுந்த சிறுமி பத்திரமாக வீடு திரும்பினார்..!!!!

25 வது மாடியில் இருந்து கீழே விழுந்த சிறுமி பத்திரமாக வீடு திரும்பினார்..!!!! சீனாவில் 9 வயது சிறுமி ஒருவர் 25 வது மாடியில் உள்ள தனது வீட்டிலிருந்து கீழே விழுந்தார். ஆனால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். இந்த சம்பவம் கடந்த மாதம் மார்ச் 27 ஆம் தேதி ஹேபேய் பகுதியில் நடந்தது. சிறுமி தனது அறையில் தனியாக இருந்ததாகவும்,புழுக்கமாக இருந்ததால் ஜன்னலைத் திறக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. ஆனால் ஜன்னல் சற்று தளர்வாக இருந்ததால் சிறுமி

25 வது மாடியில் இருந்து கீழே விழுந்த சிறுமி பத்திரமாக வீடு திரும்பினார்..!!!! Read More »

Our Tampines Hub புதுப்பிக்கப்பட்ட விளையாட்டு மைதானம் மீண்டும் திறப்பு!!

Our Tampines Hub புதுப்பிக்கப்பட்ட விளையாட்டு மைதானம் மீண்டும் திறப்பு!! Our Tampines Hub புதுப்பிக்கப்பட்ட விளையாட்டு மைதானத்தை மீண்டும் திறந்துள்ளது.கடந்த 3 நாட்களாக பல்வேறு நடவடிக்கைகள் நடைபெற்றன. அதில் ஒன்று கால்பந்து,கால்பந்து ஆட்டங்களின் மூலம் 26000 வெள்ளி நன்கொடை திரட்டப்பட்டுள்ளது. Tampines குழுத்தொகுதி மற்றும் Tampines சங்காட் தனித்தொகுதியில் மக்கள் செயல் கட்சி சார்பாக திட்டமிட்டவர்களும் நிகழ்ச்சிக்கு கலந்து கொண்டனர். சைனாடவுன் பகுதியில் தீ விபத்து…!!!ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதி..!!! SBL Vision குடும்ப-நலச்சேவை நிலையத்திற்கு

Our Tampines Hub புதுப்பிக்கப்பட்ட விளையாட்டு மைதானம் மீண்டும் திறப்பு!! Read More »

விமானப் பணிப் பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்ட இந்தியர்!! இன்று குற்றச்சாட்டு!!

விமானப் பணிப் பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்ட இந்தியர்!! இன்று குற்றச்சாட்டு!! விமானப் பயணத்தின்போது விமானப் பணிப் பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக 20 வயதுடைய இந்திய நபர் மீது இன்று (ஏப்ரல் 20) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும். இந்த ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி நண்பகல் 12.05 மணியளவில் அந்த நபர் அந்த 28 வயதுடைய பெண்ணிடம் அத்துமீறியதாக காவல்துறை கூறியது. விமானப் பயணத்தின்போது அந்த பெண் ஊழியர் பெண் பயணி

விமானப் பணிப் பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்ட இந்தியர்!! இன்று குற்றச்சாட்டு!! Read More »