#worldnews

ஐஸ்லாந்து மக்கள் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பதற்கான காரணம் தெரியுமா..???

ஐஸ்லாந்து மக்கள் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பதற்கான காரணம் தெரியுமா..??? உலகில் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கும் இடங்களில் ஐரோப்பாவில் உள்ள ஐஸ்லாந்து தீவும் ஒன்றாகும்.இங்குள்ள ரகசியம் இயற்கை, பாலின சமத்துவம் மற்றும் ஆழமாக வேரூன்றிய மீள்தன்மை உணர்வு ஆகியவற்றில் இருப்பதாக உள்ளூர்வாசிகள் கூறுகிறார்கள். 2025 ஆம் ஆண்டிற்கான உலகின் மகிழ்ச்சியாக இருக்கும் இடமாக பின்லாந்து தேர்வு செய்யப்பட்டு முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்தப் பெருமை தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக பின்லாந்திற்கு கிடைக்கிறது. மேலும் பாரம்பரியமாக நோர்டிக் நாடுகள் தரவரிசையில் சிறப்பாக […]

ஐஸ்லாந்து மக்கள் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பதற்கான காரணம் தெரியுமா..??? Read More »

விராட் கோலி மற்றும் கே எல் ராகுலுக்கு இடையே மோதலா…!!என்ன நடந்தது..??

விராட் கோலி மற்றும் கே எல் ராகுலுக்கு இடையே மோதலா…!!என்ன நடந்தது..?? ஐபிஎல் 2025 தொடரில் நேற்று ஆர்சிபி-டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய க்ருனால் பாண்டியா மற்றும் விராட் கோலி அணியின் வெற்றி பாதைக்கு வழி வகுத்தனர்.க்ருனால் பாண்டியா கிட்டத்தட்ட 47 பந்துகளில் 73 ரன்கள் எடுத்து அணியின் வெற்றி பாதைக்கு உதவினார. இந்தப் போட்டியில் ஒரு பரபரப்பான சம்பவம் நடந்தது. ஆர்சிபி அணிக்காக பேட்டிங் செய்து கொண்டிருந்த விராட் கோலி

விராட் கோலி மற்றும் கே எல் ராகுலுக்கு இடையே மோதலா…!!என்ன நடந்தது..?? Read More »

பிலிப்பைன்ஸ், வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு அதிகாரத்துவ பயணத்தை மேற்கொள்ளும் ஜப்பானிய பிரதமர்..!!

பிலிப்பைன்ஸ், வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு அதிகாரத்துவ பயணத்தை மேற்கொள்ளும் ஜப்பானிய பிரதமர்..!! ஜப்பானிய பிரதமர் ஷிகெரு இஷிபா வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸுக்கு 4 நாள் அதிகாரத்துவ பயணத்தை மேற்கொள்கிறார். அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பின் வரிகளுக்குப் பிறகு பிராந்திய நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு தோக்கியோவின் பயணம் அமைந்துள்ளது. அதிபர் டிரம்பின் வரிகளை எதிர்கொள்ள தலைவர்கள் போராடி வரும் நிலையில், அமெரிக்காவிற்கு மாற்றாக பெய்ஜிங்கை நிலைநிறுத்துவதை நோக்கமாகக் கொண்டு சீன அதிபர் சி சின்பிங் தென்கிழக்கு ஆசியாவிற்கு

பிலிப்பைன்ஸ், வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு அதிகாரத்துவ பயணத்தை மேற்கொள்ளும் ஜப்பானிய பிரதமர்..!! Read More »

சிங்கப்பூரில் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்றவருக்கு நேர்ந்த சோகம்!!

சிங்கப்பூரில் Raffles Avenue இல் நடைபெற்ற 2XU Compression ஓட்டத்தில் பங்கேற்ற ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஓட்டத்தின் ஏற்பாட்டாளர்கள் பதிவிட்டுள்ளனர். ஏப்ரல் 27 ஆம் தேதி (நேற்று) சுமார் 6. 25 மணியளவில் உதவி கேட்டு அழைப்பு வந்ததாக காவல்துறை கூறியது.ஓட்டத்தில் பங்கேற்ற 23 வயதுடைய நபர் மயக்கநிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் மருத்துவமனையில் அவர் உயிர் பிரிந்தது.அவரது இறப்பில் சந்தேகம் ஏதும் இல்லை என்று காவல்துறை நம்புகிறது. விசாரணை மேற்கொள்ளப்பட்டு

சிங்கப்பூரில் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்றவருக்கு நேர்ந்த சோகம்!! Read More »

இறந்த தந்தையின் உடலை 2 ஆண்டுகளாக அலமாரியில் ஒளித்து வைத்த மகன்…!!!

இறந்த தந்தையின் உடலை 2 ஆண்டுகளாக அலமாரியில் ஒளித்து வைத்த மகன்…!!! ஜப்பானில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்த தனது தந்தையின் உடலை ஒரு அலமாரியில் மறைத்து வைத்த மகனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறுதிச் சடங்கு செலவுகளை சமாளிக்க முடியாது என்பதால் அவர் இவ்வாறு செய்ததாக கூறப்படுகிறது. நோபுஹிக்கோ சுஸுக்கி எனும் 56 வயது நபர் தோக்கியோவில் ஒரு சீன உணவகத்தை நடத்தி வருகிறார். ஆனால் அவர் ஒரு வாரமாக உணவகத்தைத் திறக்கவில்லை. சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர்

இறந்த தந்தையின் உடலை 2 ஆண்டுகளாக அலமாரியில் ஒளித்து வைத்த மகன்…!!! Read More »

ஈரான் துறைமுகத்தில் ஏற்பட்ட வெடிப்பால் 14 பேர் உயிரிழப்பு…!!!

ஈரான் துறைமுகத்தில் ஏற்பட்ட வெடிப்பால் 14 பேர் உயிரிழப்பு…!!! ஈரான் துறைமுகத்தில் ஏற்பட்ட பெரிய வெடிப்பில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் மேலும் 750 பேர் காயமடைந்துள்ளனர். தெற்கில் பாண்டார் அபாஸ் அருகே உள்ள ஒரு துறைமுகத்தில் இந்த வெடிப்பு நிகழ்ந்தது. இது ஈரானின் மிகப்பெரிய துறைமுகமாகும். வெடிப்பில் அருகிலுள்ள கட்டிடங்களின் ஜன்னல்கள் மற்றும் கூரைகள் தெறித்து உடைந்தன. அருகிலிருந்த கார்கள் சேதமடைந்தன. ஐம்பது கிலோமீட்டர் தூரம் வரை தாக்கத்தை உணர்ந்ததாக மக்கள் தெரிவித்தனர். நல்லடக்கம்

ஈரான் துறைமுகத்தில் ஏற்பட்ட வெடிப்பால் 14 பேர் உயிரிழப்பு…!!! Read More »

நல்லடக்கம் செய்யப்பட்டார் போப் ஆண்டவர்..!!!வத்திகனில் திரண்ட 400,000 மக்கள் கூட்டம்…!!

நல்லடக்கம் செய்யப்பட்டார் போப் ஆண்டவர்..!!!வத்திகனில் திரண்ட 400,000 மக்கள் கூட்டம்…!! வத்திகனில் போப் ஆண்டவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில் ஐம்பதுக்கும் மேற்பட்ட உலகத் தலைவர்கள் கலந்து கொண்டனர். சுமார் இரண்டு மணி நேரம் நீடித்த இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். 1.4 பில்லியன் கத்தோலிக்கர்களை வழிநடத்தும் லத்தீன் அமெரிக்காவிலிருந்து வந்த முதல் போப் இவர்தான். 88 வயதான போப் இந்த மாதம் 21 ஆம் தேதி காலமானார். செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்திலும் ரோம்

நல்லடக்கம் செய்யப்பட்டார் போப் ஆண்டவர்..!!!வத்திகனில் திரண்ட 400,000 மக்கள் கூட்டம்…!! Read More »

பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்படும் விசாவை இன்று முதல் ரத்து செய்கிறது இந்தியா!!

பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்படும் விசாவை இன்று முதல் ரத்து செய்கிறது இந்தியா!! பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்படும் விசாவை இன்று முதல் ரத்து செய்கிறது இந்தியா.பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்தியா எடுத்திருக்கும் பதில் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று. காஷ்மீர் எல்லையில் இரு நாடுகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. காஷ்மீரில் வீடுகள் மற்றும் காட்டுப்பகுதிகளில் இந்திய ராணுவம் சோதனையிட்டது.சுமார் 175 பேரைக் கைது செய்துள்ளதாக தகவல் வெளி வந்துள்ளது. காஷ்மீர் தாக்குதல் : இந்தியா எடுத்துள்ள அதிரடி

பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்படும் விசாவை இன்று முதல் ரத்து செய்கிறது இந்தியா!! Read More »

ராட்சத கங்காருக்களின் இனம் அழிந்தது எவ்வாறு…???

ராட்சத கங்காருக்களின் இனம் அழிந்தது எவ்வாறு…??? பழங்கால ஆஸ்திரேலிய ராட்சத கங்காருக்கள் மறைந்து போனதற்கான காரணத்தை விஞ்ஞானிகள் தற்போது கண்டுபிடித்துள்ளனர். இந்தப் பெரிய கங்காருக்கள் தற்போதைய கங்காருக்களை விட இரண்டு மடங்கு எடை கொண்டதாக இருக்குமாம். அவற்றின் எடை சுமார் 170 கிலோகிராம் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட காலநிலை மாற்றம் ஆஸ்திரேலியாவில் உள்ள காடுகளை பாலைவனங்களாக மாற்றியது. பருவநிலை மாற்றத்தின் போது பெரிய கங்காருக்கள் இடம்பெயர்வதற்குப் பதிலாக ஒரே

ராட்சத கங்காருக்களின் இனம் அழிந்தது எவ்வாறு…??? Read More »

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஏமாற்றம்..!! கொலம்பியா மாணவருக்கு கிடைத்த அங்கீகாரம்…!!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஏமாற்றம்..!! கொலம்பியா மாணவருக்கு கிடைத்த அங்கீகாரம்…!! கொலம்பியா பல்கலைக்கழக மாணவருக்குக் கிடைத்த அங்கீகாரம் பலரைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. சுங்கின் லீ என்ற மாணவர், வேலை நேர்காணல்களில் ஏமாற்றுவதற்காக ஒரு செயற்கை நுண்ணறிவு (AI) கருவியை உருவாக்கினார். இதற்காக அவர் பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கப்பட்டார். லீ அதை தனது எக்ஸ் மீடியாவில் பகிர்ந்து கொண்டார். இந்த தகவல் பரவிய பிறகு, மெட்டா மற்றும் அமேசான் போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களிடமிருந்து அவர் விமர்சனங்களைப் பெற்றார். ஆனால்

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஏமாற்றம்..!! கொலம்பியா மாணவருக்கு கிடைத்த அங்கீகாரம்…!! Read More »