#worldnews

ATM பயன்படுத்தும்போது தொலைபேசியில் பேச தடையா..!!! எங்கு..???

ATM பயன்படுத்தும்போது தொலைபேசியில் பேச தடையா..!!! எங்கு..??? ஜப்பானின் ஒசாகாவில், மூத்த குடிமக்கள் ATM இயந்திரங்களைப் பயன்படுத்தும் போது தொலைபேசிகளை உபயோகிக்கத்தடை விதிக்கப்பட உள்ளது. இது 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குப் பொருந்தும் என கூறப்படுகிறது. அதிகரித்து வரும் மோசடி வழக்குகளைக் கையாள்வதே புதிய விதிகளின் நோக்கமாகும். கடந்த ஆண்டு, மோசடி வழக்குகளால் இழந்த தொகை இதுவரை இல்லாத அளவுக்கு கிட்டத்தட்ட 500 மில்லியன் டாலர்களை எட்டியது. முதியவர்கள்தான் அதிகம் குறிவைக்கப்படுகிறார்கள். மோசடி செய்பவர்கள் உறவினர்கள், காவல்துறை அதிகாரிகள் […]

ATM பயன்படுத்தும்போது தொலைபேசியில் பேச தடையா..!!! எங்கு..??? Read More »

புள்ளி பட்டியலில் 3 வது இடம்…!!!சொந்த மண்ணில் வெற்றி பெற்ற RCB அணி..!!

புள்ளி பட்டியலில் 3 வது இடம்…!!!சொந்த மண்ணில் வெற்றி பெற்ற RCB அணி..!! பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 42வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது. பெங்களூரு அணிக்காக விராட் கோலி மற்றும் பிலிப் சால்ட் முதலில் பேட்டிங் செய்ய வந்தனர்.

புள்ளி பட்டியலில் 3 வது இடம்…!!!சொந்த மண்ணில் வெற்றி பெற்ற RCB அணி..!! Read More »

உலகளாவிய நிதி பற்றாக்குறையால் குழந்தைகளுக்கான தடுப்பூசி திட்டம் பாதிப்பு..!!

உலகளாவிய நிதி பற்றாக்குறையால் குழந்தைகளுக்கான தடுப்பூசி திட்டம் பாதிப்பு..!! உலகளாவிய நிதி திட்டங்கள் குறைக்கப்படுவதால் குழந்தைகளுக்கான தடுப்பூசி திட்டம் பாதிக்கப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. உலகளவில் குழந்தைகளுக்கு தட்டம்மை, மூளைக்காய்ச்சல் மற்றும் ஹெபடைடிஸ் உள்ளிட்ட தொற்று நோய்கள் அதிகரித்து வருவதாக தெரிவித்தது. இந்தச் சூழலில், நிதி உதவி குறைக்கப்பட்டதன் காரணமாக ஏப்ரல் மாத தொடக்கத்தில் கிட்டத்தட்ட பாதி நாடுகளில் அவசரகால நிலை மற்றும் வழக்கமான தடுப்பூசி திட்டங்கள் கணிசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இது பெரும்பாலும் குறைந்த மற்றும்

உலகளாவிய நிதி பற்றாக்குறையால் குழந்தைகளுக்கான தடுப்பூசி திட்டம் பாதிப்பு..!! Read More »

சிறப்பாக நடைபெற்று முடிந்த “கவியும் நாட்டியமும்” பரதநாட்டிய போட்டி..!!

சிறப்பாக நடைபெற்று முடிந்த “கவியும் நாட்டியமும்” பரதநாட்டிய போட்டி..!! தமிழ் மொழி விழாவை ஒட்டி, ‘கவியும் நாட்டியமும்’ போட்டி சனிக்கிழமை (ஏப்ரல் 19) பிற்பகல் 3.30 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெற்றது. இந்தப் போட்டி பெக் கியோ சமூக மன்றத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நற்பணி மன்றத் தலைவர் திரு. ரவீந்திரன் கணேசன் கலந்து கொண்டு சிறப்பித்தார். திருவாட்டி ரஞ்சனி ரங்கன் மற்றும் திருவாட்டி பிரமிளா பாலகிருஷ்ணன் ஆகியோர் நடுவர்களாகச் செயல்பட்டனர்.

சிறப்பாக நடைபெற்று முடிந்த “கவியும் நாட்டியமும்” பரதநாட்டிய போட்டி..!! Read More »

சீன விண்வெளி நிலையத்தில் ஏவப்பட்ட ஷென்சோ-20 விண்கலம்..!!!

சீன விண்வெளி நிலையத்தில் ஏவப்பட்ட ஷென்சோ-20 விண்கலம்..!!! சீனா தனது வீரர்களை விண்வெளி நிலையத்திற்கு அனுப்பியுள்ளது. சீனாவின் கன்சு மாகாணத்தில் உள்ள ஜியுகுவான் அருகே உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் ஷென்சோ-20 விண்கலத்தை சீனா நேற்று மாலை 5.17 மணிக்கு ஏவியது. அமெரிக்காவைப் போலவே விண்வெளி ஆராய்ச்சியில் முன்னணியில் இருக்க சீனா விரும்புகிறது. சீனா தனது விண்வெளி கனவை நனவாக்க பில்லியன் கணக்கான டாலர்களை செலவிட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டில், அமெரிக்கா சீனாவை சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து

சீன விண்வெளி நிலையத்தில் ஏவப்பட்ட ஷென்சோ-20 விண்கலம்..!!! Read More »

42 ஆண்டுகளாக பஹ்ரைனில் தவித்த இந்தியர்!!

42 ஆண்டுகளாக பஹ்ரைனில் தவித்த இந்தியர்!! பஹ்ரைனில் மாட்டிக்கொண்ட இந்தியர் ஒருவர் மீண்டும் நாடு திரும்பியுள்ளார்.அவர் 42 ஆண்டுகளுக்கு பிறகு நாடு திரும்பியிருக்கிறார். பஹ்ரைனுக்கு வேலைக்காக சென்ற 74 வயதுடைய கோபாலன் சந்திரன் சுமார் 42 ஆண்டுகளாக அவருடைய குடும்பத்தை பார்க்கவில்லை.இந்த தகவலை Hindustan Times நாளேடு வெளியிட்டுள்ளது. பஹ்ரைனுக்கு வேலைக்காக அவர் சென்றிருந்தார்.அவர் சென்ற சில நாட்களிலேயே அவரது முதலாளி இறந்து விட்டார்.அதன் அவரது பாஸ்போர்ட் தொலைந்து போனது.என்ன செய்வது என்று தெரியாமலும் பஹ்ரைனின் குடிநுழைவு

42 ஆண்டுகளாக பஹ்ரைனில் தவித்த இந்தியர்!! Read More »

நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி வரிவிதித்ததாக அதிபர் டிரம்ப் மீது குற்றச்சாட்டு…!!!

நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி வரிவிதித்ததாக அதிபர் டிரம்ப் மீது குற்றச்சாட்டு…!!! டிரம்ப் நிர்வாகத்தின் முன்மொழியப்பட்ட வரிகளுக்கு எதிராக அமெரிக்காவின் பன்னிரண்டு மாநிலங்கள் வழக்குத் தொடர்ந்துள்ளன. டிரம்ப் நிர்வாகத்தை எதிர்த்து ஆரெகன், நியூயார்க், மினசோட்டா மற்றும் அரிஸோனா ஆகிய மாநிலங்கள் வழக்குத் தொடர்ந்துள்ளன. நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் அதிபர் வரிகளை விதிக்க முடியாது என்று அவர்கள் கூறினர். அவசரகால நடவடிக்கைகளைப் பயன்படுத்தி வரிகளை விதிக்க ஜனாதிபதி டோனால்ட் டிரம்பிற்கு அதிகாரம் இல்லை என்று மாநிலங்கள் வழக்கில் வாதிட்டன. திரு.டிரம்ப் பல

நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி வரிவிதித்ததாக அதிபர் டிரம்ப் மீது குற்றச்சாட்டு…!!! Read More »

RCB Vs RR அணிகள் இன்று மோதல்..!!! சொந்த மண்ணில் வெற்றி பெறுமா RCB அணி…!!!

RCB Vs RR அணிகள் இன்று மோதல்..!!! சொந்த மண்ணில் வெற்றி பெறுமா RCB அணி…!!! ஐபிஎல் கிரிக்கெட் லீக் போட்டியில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) அணிகள் மோத உள்ளன. இந்தப் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளது.இந்த சீசனில் இதுவரை பெங்களூரு அணி சொந்த மண்ணில் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை.எனவே, இன்றைய போட்டியில் ராஜஸ்தானை வீழ்த்தி பெங்களூரு

RCB Vs RR அணிகள் இன்று மோதல்..!!! சொந்த மண்ணில் வெற்றி பெறுமா RCB அணி…!!! Read More »

சிங்கப்பூர் கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 3 மலேசியர்கள் கைது..!!!

சிங்கப்பூர் கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 3 மலேசியர்கள் கைது..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூர் கடல் எல்லைக்குள் சிறிய படகில் சட்டவிரோதமாக நுழைந்த மூன்று மலேசியர்களை கடலோர காவல்படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மூவரும் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 18) அதிகாலை 2.05 மணியளவில் சிங்கப்பூரின் வடமேற்கு கடல் பகுதியில் உள்ள புலாவ் சரிம்பன் தீவுக்குள் நுழைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஒரு சிறிய படகில் மூவரையும் பார்த்ததும் கடலோர காவல்படை அதிகாரிகள் உடனடியாக அவர்களை அணுகினர். அதிகாரிகள்

சிங்கப்பூர் கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 3 மலேசியர்கள் கைது..!!! Read More »

காஷ்மீர் தாக்குதல் : இந்தியா எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை!!

காஷ்மீர் தாக்குதல் : இந்தியா எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை!! இந்தியாவில் பஹல்காமில் ஏப்ரல் 22 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று சுற்றுலாப்பயணிகள் மீது  தாக்குதல் நடத்தப்பட்டது.இந்த தாக்குதலில் 26 பேர் சுட்டு கொல்லப்பட்டனர் .மேலும் பலர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் தான் காரணம் என இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.இதனால் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் பதற்றம் அதிகரித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான தண்ணீர் விநியோக ஒப்பந்தமான சிந்து நதி நீர் ஒப்பந்தம் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக இந்தியா அறிவித்துள்ளது.

காஷ்மீர் தாக்குதல் : இந்தியா எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை!! Read More »