போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை (ஏப்ரல் 26) நடைபெற உள்ளது.
88 வயதான போப் பிரான்சிஸ் நேற்று முன்தினம் வத்திக்கனில் காலமானார்.
கத்தோலிக்கத் தலைவர் போப் பிரான்சிஸின் மறைவைத் தொடர்ந்து போலந்தில் சனிக்கிழமை தேசிய துக்க தினம் கடைப்பிடிக்கப்படும் என்று ஜனாதிபதி ஆண்ட்ரே டூடா அறிவித்தார்.
போலந்தில் சுமார் 38 மில்லியன் மக்கள்தொகையில் எழுபது சதவீதத்திற்கும் அதிகமானோர் கத்தோலிக்கர்கள்.