#worldnews

சைனாடவுனில் சீனப் புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடங்கியது!!

சைனாடவுனில் சீனப் புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடங்கியது!! சீன புத்தாண்டு ஜனவரி மாதம் 29ஆம் தேதி கொண்டாடவுள்ள நிலையில் சைனா டவுன் பகுதியில் வண்ண விளக்குகளுடன் கொண்டாட்டங்கள் ஆரம்பமாகிவிட்டன. இந்தப் புத்தாண்டு சீன பஞ்சாங்கத்தின்படி பாம்பு ஆண்டாக கொண்டாடப்படுகிறது.சீனர்கள் பாம்பு ஆண்டை வரவேற்க தயாராக உள்ளனர். ஜனவரி 8 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 27ஆம் தேதி வரை சைனா டவுன் ஒளி விளக்குகளால் ஜொலிக்கும். சிங்கப்பூரில் ஜனவரி 10 முதல் 13 வரை திடீர் வெள்ளம் […]

சைனாடவுனில் சீனப் புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடங்கியது!! Read More »

சிங்கப்பூரில் ஜனவரி 10 முதல் 13 வரை திடீர் வெள்ளம் ஏற்படலாம்!!

சிங்கப்பூரில் ஜனவரி 10 முதல் 13 வரை திடீர் வெள்ளம் ஏற்படலாம்!! சிங்கப்பூரில் ஜனவரி மாதம் 10ஆம் தேதியில் இருந்து 13-ஆம் தேதி வரை அதிக அளவு மழை மற்றும் காற்று வீசும் என தேசிய தண்ணீர் PUB தெரிவித்துள்ளது. சில நேரங்களில் இடி,மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும்,கனமழையின் காரணமாக கால்வாய்களில் வெள்ள நீர் ஓடும் அபாயம் இருப்பதாகவும் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் ஊழியர்களுக்காக புதிய மசோதா நிறைவேற்றம்!! எப்போது அமலுக்கு வரும்!! சில இடங்களில்

சிங்கப்பூரில் ஜனவரி 10 முதல் 13 வரை திடீர் வெள்ளம் ஏற்படலாம்!! Read More »

சிங்கப்பூரில் ஊழியர்களுக்காக புதிய மசோதா நிறைவேற்றம்!! எப்போது அமலுக்கு வரும்!!

சிங்கப்பூரில் ஊழியர்களுக்காக புதிய மசோதா நிறைவேற்றம்!! எப்போது அமலுக்கு வரும்!! சிங்கப்பூரில் ஊழியர் பாகுபாட்டுக்கு எதிரான முக்கிய மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.இந்த புதிய சட்டம் ஜனவரி 8 ஆம் தேதி (நேற்று) நிறைவேற்றப்பட்டது. புதிய பாகுபாட்டுக்கு எதிரான சட்டம் என்று அழைக்கப்படுவது எளிதானது என்றாலும் சரியான சமநிலையில் ஒரு மசோதாவை உருவாக்குவது சிக்கலானது மற்றும் சவாலானது என்று அவர் குறிப்பிட்டார். புதிய சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பு நாடாளுமன்றத்தில் காரசாரமான விவாதம் நடைபெற்றது. இது தொடர்பான விவாதத்தில் மனிதவள

சிங்கப்பூரில் ஊழியர்களுக்காக புதிய மசோதா நிறைவேற்றம்!! எப்போது அமலுக்கு வரும்!! Read More »

சிங்கப்பூரில் பொது போக்குவரத்தில் குடிபோதையில் பயணித்தால்…..

சிங்கப்பூரில் பொதுப் போக்குவரத்தில் குடிபோதையில் பயணித்தால்….. சிங்கப்பூரில் கடந்த மூன்று ஆண்டுகளில் பொது போக்குவரத்தில் எத்தனை பயணிகள் குடிபோதையில் இருந்துள்ளனர்? அவர்களுக்கு எதிராக என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என நாடாளுமன்ற உறுப்பினர் Gerald Giam கேள்வி எழுப்பினார். அதற்கு போக்குவரத்து அமைச்சர் சீ ஹோங் டாட் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார். மதுபோதையில் இருப்பவர்கள் அல்லது பயணம் செய்ய முடியாத நிலையில் இருப்பவர்கள் பொது போக்குவரத்தைப் பயன்படுத்த அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. பேருந்து அல்லது ரயிலில் மற்ற பயணிகளுக்கு

சிங்கப்பூரில் பொது போக்குவரத்தில் குடிபோதையில் பயணித்தால்….. Read More »

கார்க்கில் பெண் கொலை!! ஒருவர் கைது!!

கார்க்கில் பெண் கொலை!! ஒருவர் கைது!! County cork-ல் 31 வயதுடைய பெண்ணை 40 வயதான ஒருவர் கொன்றதாக கூறப்படுகிறது. வெள்ளிக்கிழமை அன்று நடந்த சம்பவம் குறித்து தகவல் வந்ததாக ஐரிஷ் காவல்துறை தெரிவித்தது.அந்த நபர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார். சீனப் புத்தாண்டு நெருங்குகிறது!! ஒருவர் செய்த வித்தியாசமான செயல்!! அந்த பெண்மணியின் உடல் அவர் குடியிருந்த மல்லோவில் பிரைட்வெல் லேனில் உள்ள பெல்ஃப்ரியில் கண்டெடுக்கப்பட்டது.ஐரிஷ் ஒளிபரப்பாளரான RTE-இன் படி அந்தப் பெண்ணின் மார்பு பகுதியில் குத்தப்பட்டுள்ள

கார்க்கில் பெண் கொலை!! ஒருவர் கைது!! Read More »

சீனப் புத்தாண்டு நெருங்குகிறது!! ஒருவர் செய்த வித்தியாசமான செயல்!!

சீனப் புத்தாண்டு நெருங்குகிறது!! ஒருவர் செய்த வித்தியாசமான செயல்!! சீன புத்தாண்டு ஜனவரி 29ஆம் தேதி கொண்டாட உள்ள நிலையில் செங் ஹோக் என்பவர் ஓடியே புத்தாண்டு கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளார். இந்தப் புத்தாண்டு சீனப் பஞ்சாங்கத்தின் படி பாம்பு வருடமாக அனுசரிக்கப்பட உள்ளது. இதனால் அந்த நபர் தான் ஓடும் பாதையை பாம்பு போல உருவாக்கியுள்ளார். பாம்பின் தலைப்பகுதி தெம்பனீஸ் ஈஸ்ட் பகுதியிலும் பாம்பின் வால் பகுதி தெம்பனீஸ் அவென்யூ 10 இல் உள்ளதை வரைபடத்தில் காணலாம்.

சீனப் புத்தாண்டு நெருங்குகிறது!! ஒருவர் செய்த வித்தியாசமான செயல்!! Read More »

சிங்கப்பூரில் முதல் அனைத்துலக வெப்பச் சுகாதார தகவல் கட்டமைப்பு மையம்!!

சிங்கப்பூரில் முதல் அனைத்துலக வெப்பச் சுகாதார தகவல் கட்டமைப்பு மையம்!! சிங்கப்பூரின் அனைத்து உலக வெப்ப சுகாதார தகவல் கட்டமைப்பு மையம் அமைக்கப்பட உள்ளது. இத்தகைய மையம் முதல் முறையாக தென்கிழக்கு ஆசியாவில் அமைக்கப்படுகிறது. அந்த மையத்தில் வெப்பத்தை கட்டுப்படுத்துவதற்கான ஆய்வுகளை மேற்கொள்வதோடு அதன் கொள்கைகளையும் மேற்கொள்ள சிங்கப்பூர் ஆய்வாளர்கள் உதவுவார்கள். ஜேஜூ ஏர் விமான விபத்து எதனால் ஏற்பட்டது? கூட்டு நாடாளுமன்ற விசாரணைக்குழு அமைக்க ஒப்பந்தம்!! முதல் தென்கிழக்காசிய கருத்தரங்கில் அனைத்துலக வெப்ப சுகாதார தகவல்

சிங்கப்பூரில் முதல் அனைத்துலக வெப்பச் சுகாதார தகவல் கட்டமைப்பு மையம்!! Read More »

ஜேஜூ ஏர் விமான விபத்து எதனால் ஏற்பட்டது? கூட்டு நாடாளுமன்ற விசாரணைக்குழு அமைக்க ஒப்பந்தம்!!

ஜேஜூ ஏர் விமான விபத்து எதனால் ஏற்பட்டது? கூட்டு நாடாளுமன்ற விசாரணைக்குழு அமைக்க ஒப்பந்தம்!! ஜேஜூ ஏர் விமான விபத்து சென்ற வருடம் (2024) டிசம்பர் 29ஆம் தேதி அன்று தாய்லாந்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று தென்கொரியாவின் முவான் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது அங்கிருந்த சுவரின் மீது மோதி தீப்பிடித்து எரிந்தது. அந்த விமான விபத்தில் 179 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்ற காரணம் தெரியவில்லை.   தென் கொரியாவில்

ஜேஜூ ஏர் விமான விபத்து எதனால் ஏற்பட்டது? கூட்டு நாடாளுமன்ற விசாரணைக்குழு அமைக்க ஒப்பந்தம்!! Read More »

சிங்கப்பூர் : வேலையிடத்தில் இந்திய ஊழியர் மரணம்!! பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்-MOM!!

சிங்கப்பூர் : வேலையிடத்தில் இந்திய ஊழியர் மரணம்!! பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்-MOM!! சீனப் புத்தாண்டு நெருங்கி வரும் நிலையில் கட்டுமானத் தளங்களில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் கூறியது. ஜனவரி 2 ஆம் தேதி தெங்கா பகுதியில் உள்ள Plantation Edge I & II தேவைக்கேற்ப கட்டி விற்கப்படும் வீட்டுக் கட்டுமான தளத்தில் 29 வயதுடைய இந்திய ஊழியர் மீது கான்கிரீட் மிக்சர் லாரியின் குழாய் அவரது நெஞ்சில்

சிங்கப்பூர் : வேலையிடத்தில் இந்திய ஊழியர் மரணம்!! பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்-MOM!! Read More »

சிங்கப்பூரில் HMPV கிருமித்தொற்று நிலவரம்!!

சிங்கப்பூரில் HMPV கிருமித்தொற்று நிலவரம்!! சிங்கப்பூரில் HMPV கிருமித்தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டுகளைப் போலவே இவ்வாண்டின் ஆண்டிறுதியில் அதிகரித்துள்ளது.இதனை சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. அதற்கு சமூக ஒன்று கூட்டங்கள் மற்றும் விடுமுறை பயணங்கள் காரணமாக இருக்கலாம் என்று சுகாதார அமைச்சகம் கூறியது. சமூகத்தில் HMPV நோய்தொற்றின் வாராந்திர விகிதம் 0.8 சதவீதம் முதல் 9 சதவீதம் இருந்தது. கடந்த டிசம்பரில் 5.5 சதவீதம் முதல் 9 சதவீதமாக இருந்தது. கடந்த ஆண்டுகளிலும் இதே விகிதமே பதிவாகியிருந்தது.

சிங்கப்பூரில் HMPV கிருமித்தொற்று நிலவரம்!! Read More »