#worldnews

வினை விதைத்தவன் வினை அறுப்பான்!! என்ற பழமொழி உண்மையானதை,நீங்களே படித்து தெரிந்து கொள்ளுங்கள்!!

வினை விதைத்தவன் வினை அறுப்பான்!! என்ற பழமொழி உண்மையானதை,நீங்களே படித்து தெரிந்து கொள்ளுங்கள்!! ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் உள்ள உணவகம் ஒன்றை தீப்பற்ற முயற்சி செய்த நபரின் கால் சட்டை தீ பிடித்து எரிந்தது. இச்சம்பவம் கடந்த 2024 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று விடியற்காலையில் நிகழ்ந்ததாக அதிகாரிகள் கூறினர். அந்த நபர் தனது நண்பருடன் முகம் தெரியாதவாறு மறைத்து கொண்டு உணவகத்தின் வாசலில் தீ மூட்ட முயற்சி செய்துள்ளார்.அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக அவரின் கால்சட்டையில் […]

வினை விதைத்தவன் வினை அறுப்பான்!! என்ற பழமொழி உண்மையானதை,நீங்களே படித்து தெரிந்து கொள்ளுங்கள்!! Read More »

சிங்கப்பூரில் கைக்குழந்தைகளுக்கு ஏற்படும் மஞ்சள் காமாலை நோயைக் கண்டறிய புதிய செயலி!!

சிங்கப்பூரில் கைக்குழந்தைகளுக்கு ஏற்படும் மஞ்சள் காமாலை நோயைக் கண்டறிய புதிய செயலி!! பச்சிளம் குழந்தைகளுக்கு வரக்கூடிய மஞ்சள் காமாலை நோயை பரிசோதனை செய்யும் புதிய செயலி ஒன்று அறிமுகமாக இருக்கிறது.இதன் மூலம் பெற்றோர்கள் வீட்டிலிருந்தே பரிசோதித்துக் கொள்ளலாம். சிங்வெல்த் பல்துறை மருந்தகங்கள், சிங்கப்பூர் பொது மருத்துவமனை,Synapxe எனும் அமைப்பு ஆகியவை இணைந்து அந்த செயலியை உருவாக்கியது. பிறக்கும் ஐந்து குழந்தைகளில் மூன்று குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை ஏற்படுவதாகவும் அதேபோல குறைப்பிரசவத்தில் பிறக்கும் ஐந்தில் நான்கு குழந்தைகள் மஞ்சள்

சிங்கப்பூரில் கைக்குழந்தைகளுக்கு ஏற்படும் மஞ்சள் காமாலை நோயைக் கண்டறிய புதிய செயலி!! Read More »

2024-ஆம் ஆண்டு சிங்கப்பூரின் ஆக வெப்பமான ஆண்டா?

2024-ஆம் ஆண்டு சிங்கப்பூரின் ஆக வெப்பமான ஆண்டா? சிங்கப்பூரில் சென்ற வருடம் 2024 ஆம் ஆண்டில் அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதே போல 2016 ஆம் ஆண்டு மற்றும் 2019ஆம் ஆண்டும் நிலவிய வெப்பநிலை போன்று அதிக அளவு வெப்பநிலை சென்ற வருடமும் பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மிகவும் வெப்பமாக இருந்தது.சராசரி வெப்பநிலை 29.4 டிகிரி செல்சியஸாக பதிவானது.வெப்பநிலை பதிவாகியுள்ள மாதங்களில் ஏப்ரல் மாதம் மிக வெப்பமான மாதம் என்று கூறப்படுகிறது. சிங்கப்பூர் :

2024-ஆம் ஆண்டு சிங்கப்பூரின் ஆக வெப்பமான ஆண்டா? Read More »

சிங்கப்பூர் : பிடோக்கில் இரு கார்கள் விபத்தில் சிக்கியது!!

சிங்கப்பூர் : பிடோக்கில் இரு கார்கள் விபத்தில் சிக்கியது!! சிங்கப்பூரில் உள்ள பிடோக் பகுதியில் இரு கார்கள் விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் 49 வயதுடைய கார் ஓட்டுநருக்கு காயம் ஏற்பட்டது.சாங்கி பொது மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். சமூக ஊடகங்களில் விபத்து குறித்த படங்கள் பதிவேற்றப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை மற்றும் காவல்துறை ஜனவரி 10ஆம் தேதி (நேற்று) காலை 11.30 மணிக்கு தகவல் பெற்றதாக தெரிவித்தன. சிங்கப்பூரில் கட்டுமான தளத்தில் பாரந்தூக்கி தீப்பற்றி எரிந்தது!!

சிங்கப்பூர் : பிடோக்கில் இரு கார்கள் விபத்தில் சிக்கியது!! Read More »

சிங்கப்பூரில் கட்டுமான தளத்தில் பாரந்தூக்கி தீப்பற்றி எரிந்தது!!

சிங்கப்பூரில் கட்டுமான தளத்தில் பாரந்தூக்கி தீப்பற்றி எரிந்தது!! சிங்கப்பூரில் 15 பினோய் செக்டர்(Benoi Sector) பகுதியில் உள்ள கட்டுமான தளத்தில் Boom lift பாரந்தூக்கி தீப்பற்றிக்கொண்டது. அதிர்ஷ்டவசமாக எவருக்கும் காயம் ஏற்படவில்லை.Boom Lift பாரந்தூக்கி ஊழியர்களை ஏற்றி செல்லும். இச்சம்பவத்தின் வீடியோ Safety Watch-SG முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.அதில் பாரந்தூக்கி தீப்பற்றி எரிவதையும்,கட்டுமானத் தளத்தில் புகை மண்டலமாக சூழ்ந்து இருப்பதையும் காணலாம். சிங்கப்பூரில் தனது 4 பிள்ளைகள் மீது சுடுநீரை தெளித்த தாய்!! நீதிமன்றத்தில் தீர்ப்பு!!

சிங்கப்பூரில் கட்டுமான தளத்தில் பாரந்தூக்கி தீப்பற்றி எரிந்தது!! Read More »

குடிபோதையில் காரை ஓட்டி விபத்து!! இடத்தை விட்டு தப்பியோடிய நபர் கைது!!

சிங்கப்பூரில் ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதி அதிகாலை 6.15 மணியளவில் புங்கோலில் கார் ஒன்று விபத்துக்குள்ளானது. கார் ஓட்டியவர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாகவும்,அந்த காரில் போதைப்பொருள் மற்றும் இ- வேப்பரைசர் இருந்ததாகவும் காவல்துறை கண்டுப்பிடித்தது. கார் விபத்து குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் காவல்துறை சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன் அந்த டிரைவர் அங்கிருந்து சென்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 38 வயதான நபர் பின்னர் ஓட்டுநராக அடையாளம் காணப்பட்டதோடு குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாகவும் போதைப்

குடிபோதையில் காரை ஓட்டி விபத்து!! இடத்தை விட்டு தப்பியோடிய நபர் கைது!! Read More »

சிங்கப்பூரில் தனது 4 பிள்ளைகள் மீது சுடுநீரை தெளித்த தாய்!! நீதிமன்றத்தில் தீர்ப்பு!!

சிங்கப்பூரில் தனது 4 பிள்ளைகள் மீது சுடுநீரை தெளித்த தாய்!! நீதிமன்றத்தில் தீர்ப்பு!! சிங்கப்பூரில் தனது குழந்தைகள் நால்வர் மீது சுடு தண்ணீரை ஊற்றிய 34 வயதுடைய தாயாருக்கு ஒன்றரை வருடம் நன்னடத்தை கண்காணிப்பு தண்டனை நேற்று (ஜனவரி 9) விதிக்கப்பட்டது. குழந்தைகளில் ஒரு குழந்தை தனது பணத்தை திருடியதாக சந்தேகத்து அந்தப் பெண் அவ்வாறு நடந்து கொண்டுள்ளார். நான்கு குழந்தைகளுக்கு ஒற்றைத் தாயாரான அவர் மனநல மதிப்பீட்டிற்கு உட்படுத்தப்பட்டு பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை எடுத்துக் கொள்ளவும் ,மேலும்

சிங்கப்பூரில் தனது 4 பிள்ளைகள் மீது சுடுநீரை தெளித்த தாய்!! நீதிமன்றத்தில் தீர்ப்பு!! Read More »

சிங்கப்பூர் : வேகக் கட்டுப்பாடு கருவிகள் 50 லாரிகளில் மட்டுமே பொருத்தப்பட்டுள்ளன!!

சிங்கப்பூர் : வேகக் கட்டுப்பாடு கருவிகள் 50 லாரிகளில் மட்டுமே பொருத்தப்பட்டுள்ளன!! சிங்கப்பூர் : வேகக் கட்டுப்பாட்டு கருவிகளை பொருத்தும் பணியைத் துரிதப்படுத்துவதற்கான கருத்தை சிங்கப்பூர் போக்குவரத்து சங்கத் தலைவர் லிம் கியன் சீன் முன் வைத்திருந்தார். அதிகபட்சமாக 3500 கிலோகிராம் மற்றும் 12000 கிலோகிராம் வரை எடை கொண்ட லாரிகளுக்கு வேகக் கட்டுப்பாடு மிகவும் அவசியம். ஊழியர்களை ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்படும் லாரிகளுக்கு வேக கட்டுப்பாட்டு கருவிகள் பொருத்துவதில் அதிகாரிகள் முன்னுரிமை அளிக்கலாம். இத்தகைய வாகனங்கள்

சிங்கப்பூர் : வேகக் கட்டுப்பாடு கருவிகள் 50 லாரிகளில் மட்டுமே பொருத்தப்பட்டுள்ளன!! Read More »

சிங்கப்பூர் : தாமான் ஜூரோங், சுவா சூ காங்கில் மறுவடிமைப்பு திட்டங்கள் நிறைவு!!

சிங்கப்பூர் : தாமான் ஜூரோங், சுவா சூ காங்கில் மறுவடிமைப்பு திட்டங்கள் நிறைவு!! தாமான் ஜீரோங் மற்றும் சுவா சூ காங்கில் நடந்து செல்பவர்களுக்கு ஏற்றார் போல தெருக்களை உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ள இரு சாலைகள் மறுசீரமைப்பு திட்டங்கள் நிறைவடைந்துள்ளன. போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் எமி கோர் பேஸ்புக் பதிவு ஒன்றில் தாமான் ஜீரோங்கில் உள்ள பேரங்காடி நிலையம்,சந்தை மற்றும் உணவு நிலையம் ஆகியவற்றிற்கு இடையில் யுங் ஷெங் சாலையில் 18 மீட்டர் நீளமுள்ள பாதை

சிங்கப்பூர் : தாமான் ஜூரோங், சுவா சூ காங்கில் மறுவடிமைப்பு திட்டங்கள் நிறைவு!! Read More »

லாஸ் ஏஞ்செல்ஸை இரையாக்கி வரும் கட்டுக்கடங்காத காட்டுத்தீ!! திணறும் தீயணைப்பாளர்கள்!!

லாஸ் ஏஞ்செல்ஸை இரையாக்கி வரும் கட்டுக்கடங்காத காட்டுத்தீ!! திணறும் தீயணைப்பாளர்கள்!! அமெரிக்காவில் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் எதிர்பாராத வகையில் காட்டுத்தீ பரவி வருகிறது.அதனை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களில் நடிகர்கள் ,இசைக் கலைஞர்கள் உள்ளிட்ட பிரபலங்களும் அடங்குவர். கட்டுக்கடங்காத காட்டுத்தீயால் பல கட்டிடடங்கள் எரிந்து நாசமாகியுள்ளது. பலர் தங்கள் வீடுகளை விட்டு தங்கள் குடும்பங்களுடன் வெளியேறியுள்ளனர்.மேலும் சிலர் தங்கள் செல்லப்பிராணிகளுடன் வெளியேறியுள்ளனர். சிங்கப்பூர் : ஹவ்காங் வீட்டில் தீ விபத்து!!

லாஸ் ஏஞ்செல்ஸை இரையாக்கி வரும் கட்டுக்கடங்காத காட்டுத்தீ!! திணறும் தீயணைப்பாளர்கள்!! Read More »