#worldnews

சிங்கப்பூர் : ஹவ்காங் வீட்டில் தீ விபத்து!! மூவர் பலி!!

சிங்கப்பூர் : ஹவ்காங் வீட்டில் தீ விபத்து!! மூவர் பலி!! சிங்கப்பூர் : ஹவ்காங் பகுதியில் அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.இச்சம்பவம் ஹவ்காங் ஸ்ட்ரீட் 91 உள்ள பிளாக் 971 இல் தீ விபத்து ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து மத்தியம் 12.40 மணியளவில் தகவல் கிடைத்ததாக அதிகாரிகள் கூறினர். கட்டிடத்தின் மூன்றாவது தளத்தில் தீ மூண்டது. வீட்டுக்குள் அதிகாரிகள் சென்ற போது இருவர் படுக்கையறையில் கிடந்தனர்.அவர்களைப் பரிசோதித்த மருத்துவ உதவியாளர்கள் அவர்கள் இருவரும் உயிரிழந்து விட்டதை […]

சிங்கப்பூர் : ஹவ்காங் வீட்டில் தீ விபத்து!! மூவர் பலி!! Read More »

சிங்கப்பூர் :உயரமான குடியிருப்புகளில் இருந்து வீசப்படும் குப்பைகளைக் கண்காணிக்க ட்ரோன்கள் பயன்படுத்தலாம்!!

சிங்கப்பூர் :உயரமான குடியிருப்புகளில் இருந்து வீசப்படும் குப்பைகளைக் கண்காணிக்க ட்ரோன்கள் பயன்படுத்தலாம்!! சிங்கப்பூரில் உள்ள உயரமான குடியிருப்புகளில் இருந்து வீசப்படும் குப்பைகளை தடுக்க செயற்கை நுண்ணறிவு மற்றும் ட்ரான்களையும் பயன்படுத்துவது குறித்து ஆராய்ந்து வருகிறது. இந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது பொருத்தமானதாகவும் பாதுகாப்பானதாகவும் அமையுமா என்பதை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சைனாடவுனில் சீனப் புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடங்கியது!! மாடியிலிருந்து குப்பைகள் வீசப்படுவதை கண்டுபிடித்து தடுக்கும் முயற்சிகளை ஆராயும் என்று நீடித்த நிலைத்தன்மை,சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் ஏமி

சிங்கப்பூர் :உயரமான குடியிருப்புகளில் இருந்து வீசப்படும் குப்பைகளைக் கண்காணிக்க ட்ரோன்கள் பயன்படுத்தலாம்!! Read More »

ஜொகூர் பாருவில் உணவு சாப்பிட்டு கொண்டிருந்த நபர் சுட்டு கொலை!!

ஜொகூர் பாருவில் உணவு சாப்பிட்டு கொண்டிருந்த நபர் சுட்டு கொலை!! மலேசியாவில் ஜொகூர் பாருவில் ஒருவர் தனது நண்பர்களுடன் உணவகத்தில் நேற்று(ஜனவரி 08) காலை மதிய உணவு உட்கொண்டிருக்கும் பொழுது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என்று The star செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. உணவகத்திற்கு வெளியில் மூன்று முறை துப்பாக்கி சத்தம் கேட்டது.அதன் பின்னர் மோட்டார் சைக்கிள் ஒன்று சம்பவம் நடந்த இடத்தை விட்டு வேகமாக விரைந்து சென்றதாக அங்கிருந்த பட்டறை தொழிலாளர் ஒருவர் கூறினார்.அதே சமயத்தில் துப்பாக்கி

ஜொகூர் பாருவில் உணவு சாப்பிட்டு கொண்டிருந்த நபர் சுட்டு கொலை!! Read More »

சைனாடவுனில் சீனப் புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடங்கியது!!

சைனாடவுனில் சீனப் புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடங்கியது!! சீன புத்தாண்டு ஜனவரி மாதம் 29ஆம் தேதி கொண்டாடவுள்ள நிலையில் சைனா டவுன் பகுதியில் வண்ண விளக்குகளுடன் கொண்டாட்டங்கள் ஆரம்பமாகிவிட்டன. இந்தப் புத்தாண்டு சீன பஞ்சாங்கத்தின்படி பாம்பு ஆண்டாக கொண்டாடப்படுகிறது.சீனர்கள் பாம்பு ஆண்டை வரவேற்க தயாராக உள்ளனர். ஜனவரி 8 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 27ஆம் தேதி வரை சைனா டவுன் ஒளி விளக்குகளால் ஜொலிக்கும். சிங்கப்பூரில் ஜனவரி 10 முதல் 13 வரை திடீர் வெள்ளம்

சைனாடவுனில் சீனப் புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடங்கியது!! Read More »

சிங்கப்பூரில் ஜனவரி 10 முதல் 13 வரை திடீர் வெள்ளம் ஏற்படலாம்!!

சிங்கப்பூரில் ஜனவரி 10 முதல் 13 வரை திடீர் வெள்ளம் ஏற்படலாம்!! சிங்கப்பூரில் ஜனவரி மாதம் 10ஆம் தேதியில் இருந்து 13-ஆம் தேதி வரை அதிக அளவு மழை மற்றும் காற்று வீசும் என தேசிய தண்ணீர் PUB தெரிவித்துள்ளது. சில நேரங்களில் இடி,மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும்,கனமழையின் காரணமாக கால்வாய்களில் வெள்ள நீர் ஓடும் அபாயம் இருப்பதாகவும் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் ஊழியர்களுக்காக புதிய மசோதா நிறைவேற்றம்!! எப்போது அமலுக்கு வரும்!! சில இடங்களில்

சிங்கப்பூரில் ஜனவரி 10 முதல் 13 வரை திடீர் வெள்ளம் ஏற்படலாம்!! Read More »

சிங்கப்பூரில் ஊழியர்களுக்காக புதிய மசோதா நிறைவேற்றம்!! எப்போது அமலுக்கு வரும்!!

சிங்கப்பூரில் ஊழியர்களுக்காக புதிய மசோதா நிறைவேற்றம்!! எப்போது அமலுக்கு வரும்!! சிங்கப்பூரில் ஊழியர் பாகுபாட்டுக்கு எதிரான முக்கிய மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.இந்த புதிய சட்டம் ஜனவரி 8 ஆம் தேதி (நேற்று) நிறைவேற்றப்பட்டது. புதிய பாகுபாட்டுக்கு எதிரான சட்டம் என்று அழைக்கப்படுவது எளிதானது என்றாலும் சரியான சமநிலையில் ஒரு மசோதாவை உருவாக்குவது சிக்கலானது மற்றும் சவாலானது என்று அவர் குறிப்பிட்டார். புதிய சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பு நாடாளுமன்றத்தில் காரசாரமான விவாதம் நடைபெற்றது. இது தொடர்பான விவாதத்தில் மனிதவள

சிங்கப்பூரில் ஊழியர்களுக்காக புதிய மசோதா நிறைவேற்றம்!! எப்போது அமலுக்கு வரும்!! Read More »

சிங்கப்பூரில் பொது போக்குவரத்தில் குடிபோதையில் பயணித்தால்…..

சிங்கப்பூரில் பொதுப் போக்குவரத்தில் குடிபோதையில் பயணித்தால்….. சிங்கப்பூரில் கடந்த மூன்று ஆண்டுகளில் பொது போக்குவரத்தில் எத்தனை பயணிகள் குடிபோதையில் இருந்துள்ளனர்? அவர்களுக்கு எதிராக என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என நாடாளுமன்ற உறுப்பினர் Gerald Giam கேள்வி எழுப்பினார். அதற்கு போக்குவரத்து அமைச்சர் சீ ஹோங் டாட் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார். மதுபோதையில் இருப்பவர்கள் அல்லது பயணம் செய்ய முடியாத நிலையில் இருப்பவர்கள் பொது போக்குவரத்தைப் பயன்படுத்த அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. பேருந்து அல்லது ரயிலில் மற்ற பயணிகளுக்கு

சிங்கப்பூரில் பொது போக்குவரத்தில் குடிபோதையில் பயணித்தால்….. Read More »

கார்க்கில் பெண் கொலை!! ஒருவர் கைது!!

கார்க்கில் பெண் கொலை!! ஒருவர் கைது!! County cork-ல் 31 வயதுடைய பெண்ணை 40 வயதான ஒருவர் கொன்றதாக கூறப்படுகிறது. வெள்ளிக்கிழமை அன்று நடந்த சம்பவம் குறித்து தகவல் வந்ததாக ஐரிஷ் காவல்துறை தெரிவித்தது.அந்த நபர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார். சீனப் புத்தாண்டு நெருங்குகிறது!! ஒருவர் செய்த வித்தியாசமான செயல்!! அந்த பெண்மணியின் உடல் அவர் குடியிருந்த மல்லோவில் பிரைட்வெல் லேனில் உள்ள பெல்ஃப்ரியில் கண்டெடுக்கப்பட்டது.ஐரிஷ் ஒளிபரப்பாளரான RTE-இன் படி அந்தப் பெண்ணின் மார்பு பகுதியில் குத்தப்பட்டுள்ள

கார்க்கில் பெண் கொலை!! ஒருவர் கைது!! Read More »

சீனப் புத்தாண்டு நெருங்குகிறது!! ஒருவர் செய்த வித்தியாசமான செயல்!!

சீனப் புத்தாண்டு நெருங்குகிறது!! ஒருவர் செய்த வித்தியாசமான செயல்!! சீன புத்தாண்டு ஜனவரி 29ஆம் தேதி கொண்டாட உள்ள நிலையில் செங் ஹோக் என்பவர் ஓடியே புத்தாண்டு கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளார். இந்தப் புத்தாண்டு சீனப் பஞ்சாங்கத்தின் படி பாம்பு வருடமாக அனுசரிக்கப்பட உள்ளது. இதனால் அந்த நபர் தான் ஓடும் பாதையை பாம்பு போல உருவாக்கியுள்ளார். பாம்பின் தலைப்பகுதி தெம்பனீஸ் ஈஸ்ட் பகுதியிலும் பாம்பின் வால் பகுதி தெம்பனீஸ் அவென்யூ 10 இல் உள்ளதை வரைபடத்தில் காணலாம்.

சீனப் புத்தாண்டு நெருங்குகிறது!! ஒருவர் செய்த வித்தியாசமான செயல்!! Read More »

சிங்கப்பூரில் முதல் அனைத்துலக வெப்பச் சுகாதார தகவல் கட்டமைப்பு மையம்!!

சிங்கப்பூரில் முதல் அனைத்துலக வெப்பச் சுகாதார தகவல் கட்டமைப்பு மையம்!! சிங்கப்பூரின் அனைத்து உலக வெப்ப சுகாதார தகவல் கட்டமைப்பு மையம் அமைக்கப்பட உள்ளது. இத்தகைய மையம் முதல் முறையாக தென்கிழக்கு ஆசியாவில் அமைக்கப்படுகிறது. அந்த மையத்தில் வெப்பத்தை கட்டுப்படுத்துவதற்கான ஆய்வுகளை மேற்கொள்வதோடு அதன் கொள்கைகளையும் மேற்கொள்ள சிங்கப்பூர் ஆய்வாளர்கள் உதவுவார்கள். ஜேஜூ ஏர் விமான விபத்து எதனால் ஏற்பட்டது? கூட்டு நாடாளுமன்ற விசாரணைக்குழு அமைக்க ஒப்பந்தம்!! முதல் தென்கிழக்காசிய கருத்தரங்கில் அனைத்துலக வெப்ப சுகாதார தகவல்

சிங்கப்பூரில் முதல் அனைத்துலக வெப்பச் சுகாதார தகவல் கட்டமைப்பு மையம்!! Read More »