இங்கிலாந்து மன்னர் மருத்துவமனையில் அனுமதி!! 28/03/2025 / #BREAKING, #breaking news, #england, #Sgtamilan, #worldnews Share this post: Facebook X Twitter LinkedIn Pinterest WhatsApp Email Copy Link இங்கிலாந்து மன்னர் மருத்துவமனையில் அனுமதி!! இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில் அவருக்கு சில பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இது குறித்து பக்கிங்ஹாம் அரண்மனை அறிக்கை வெளியிட்டது.அவை தற்காலிகமானவை என்று அறிக்கையில் கூறியுள்ளது. உட்லண்ட்ஸ், துவாஸ் நிலச் சோதனைச் சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம்!! மன்னர் சார்லஸ் இன்று பயணம் மேற்கொள்ளவிருந்தார்.மருத்துவரின் ஆலோசனையின் அவரது சில பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தனது புற்றுநோய் இருப்பதாக மன்னர் சார்லஸ் அறிவித்தார்.ஆனால் அவர் எந்த வகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது குறித்த விவரங்கள் பகிரவில்லை. Follow us on : click here Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwLTelegram : https://t.me/tamilan கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கிய AirAsia விமானம்..!!