பக்கத்து வீட்டுக்காரரை கத்தியால் தாக்கியவர் என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!

பக்கத்து வீட்டுக்காரரை கத்தியால் தாக்கியவர் என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!

பக்கத்து வீட்டுக்காரரை கத்தியால் தாக்கியவர் என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 22ஆம் தேதி கிங் ஜார்ஜஸ் அவன் யூ வில் உள்ள புளோகில் முதியவர்கள் இருவருக்கு இடையே நடந்த சண்டையில் கத்திக்குத்து சம்பவம் நடந்தது.

கத்திக்குத்துக்கு ஆளான 69 வயது சுவா கின் தோங் அடுத்த இரண்டு மணி நேரம் கழித்து இதய நோய்க்கு ஆளாகி உயிரிழந்தார்.

அவரை தாக்கிய 72 வயது லிம் டீ டீ என்னும் ஆடவர்க்கு வியாழக்கிழமை ஜூலை 17 ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

பிறரை தாக்கியதாக சுமத்தப்பட்ட குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார்.

இருவரும் அதே புளோக்கில் எட்டாம் தளத்தில் வசித்து வந்தனர்.

சென்ற ஆண்டு டிசம்பர் 22ஆம் தேதி காலை 11:39 மணி அளவில் மின் தூக்கில் இருந்து வெளியேறும் போது இருவதும் இடித்துக் கொண்டனர்.

அதனால் இருவரும் கோபமடைந்தனர்.

இந்த சண்டை கத்திக்குத்தில் முடிந்தது அதன் பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பிறகு 1 20 மணிக்கு திரு சுவா உயிரிழந்ததை உறுதிப்படுத்தப்பட்டது.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan