இந்தோனேசியாவில் சமூக ஊடகம் பயன்படுத்த இன்று முதல் தடை..!! யாருக்கு..??
இந்தோனேசியாவில் 16 வயதிற்கு உட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்துவது தொடர்புடைய செய்தியானது பரவி வந்தது.
இன்று (மார்ச் 28) முதல் இந்தோனேசியாவில் 16 வயதிற்கு உட்பட்டோர் சமூக ஊடகங்களை இனிமேல் பயன்படுத்த முடியாது. இந்த தடை அறிவிப்பானது இன்று முதல் (மார்ச் 28) நடப்பிற்கு வர உள்ளது.
இந்தோனேசியாவில் 18 வயதிற்கு உட்பட்டோர் எண்ணிக்கையானது சுமார் 82 மில்லியன். அவர்களுள் சுமார் 70 மில்லியன் பேர் 16 வயதில் உடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக ஊடகத்தை இளைய வயதினோர் பயன்படுத்த தடை விதித்த காரணத்தினால் பல இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
பள்ளி பாடங்களை படிப்பதற்காக சமூக ஊடகங்களை பயன்படுத்த வேண்டுமானால் பெற்றோரின் உதவி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது ஆனால் பிள்ளைகளுக்கான சமூக ஊடக கட்டுப்பாட்டை பெரும்பாலான பெற்றோர்கள் வரவேற்கத்தக்கதாக உள்ளது என்பதை தெரிவித்துள்ளனர்.