இந்த வயிற்றுக் கோளாறு சம்பவங்களுக்கும், முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட உணவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சிங்கப்பூர் உணவு ஆணையமும் சுகாதார அமைச்சகமும் தெரிவித்துள்ளன.
உணவுப் பாதுகாப்பு ஆய்வுகள் மற்றும் மருத்துவப் பரிசோதனைகள் ஆகியவற்றின் மூலம் வயிற்றுக்குக் கோளாறு சம்பவத்திற்கும் முன்பே தயாரிக்கப்பட்ட உணவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதைக் கண்டறிந்துள்ளனர்.