ஜொகூரில் சிங்கப்பூரர் ஒருவர் மரணம்!! என்ன நடந்தது?? என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! 21/07/2025 / A Singaporean dies in Johor!!, breaking news in singapore, news in singapore, sgtamilan, singapore, singapore breaking news today, singapore news, singaporean accident in johor Share this post: Facebook X Twitter LinkedIn Pinterest WhatsApp Email Copy Link ஜொகூரில் சிங்கப்பூரர் ஒருவர் மரணம்!! என்ன நடந்தது?? என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! நேற்று காலை சுமார் 11.30 மணி அளவில் ஜொகூர் பாரூரில் இருந்து ஸ்கூடாய் நோக்கி கார் சென்று கொண்டிருந்த போது லாரி மீது மோதியது.48 வயது மலேசியர் ஓட்டிச் சென்ற கார் கட்டுபாட்டை இழந்ததாக கூறப்படுகிறது ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே மாட்டார். காரில் பயணம் செய்த 27 வயது சிங்கப்பூர் ஆடவர் சுல்தானா அமீனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். CLICK HERE 👉சூறாவளி எச்சரிக்கை..!!சிங்கப்பூர்-ஹாங்காங் விமான சேவைக்கு தடை..!! 28 வயதில் லாரி ஓட்டுநர் எந்த காயமும் இன்றி உயிர்த்தப்பினார்.விபத்து குறித்து விசாரணை தொடங்கியுள்ளது. Follow us on : click here WHATSAPP CHANNEL LINK https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwLTelegram : https://t.me/tamilan CLICK HERE 👉 படிப்பு தேவை இல்லை!! சிங்கப்பூரில் E- PASS இல் வேலை வாய்ப்பு!!