அனைத்து செய்திகள்

சிங்கப்பூரில் NTS பெர்மிட்டில் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் NTS பெர்மிட்டில் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். Nts permit Parotta master cum cook Salary : $1200-$1300 6 days 12 hours Meal provided, Accommodation […]

சிங்கப்பூரில் NTS பெர்மிட்டில் வேலை வாய்ப்பு!! Read More »

RMI தேவையில்லை!! சிங்கப்பூரில் NTS பெர்மிட்டில் வேலை வாய்ப்பு!!

இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். Singapore Wanted: NTS Permit Work:ConstructionCarpenter Foremen(NTS) Age: 45 below Basic salary: $1300-$1800(based on skill) Working days: Monday – Saturday Working hours:

RMI தேவையில்லை!! சிங்கப்பூரில் NTS பெர்மிட்டில் வேலை வாய்ப்பு!! Read More »

சிங்கப்பூரில் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்றவருக்கு நேர்ந்த சோகம்!!

சிங்கப்பூரில் Raffles Avenue இல் நடைபெற்ற 2XU Compression ஓட்டத்தில் பங்கேற்ற ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஓட்டத்தின் ஏற்பாட்டாளர்கள் பதிவிட்டுள்ளனர். ஏப்ரல் 27 ஆம் தேதி (நேற்று) சுமார் 6. 25 மணியளவில் உதவி கேட்டு அழைப்பு வந்ததாக காவல்துறை கூறியது.ஓட்டத்தில் பங்கேற்ற 23 வயதுடைய நபர் மயக்கநிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் மருத்துவமனையில் அவர் உயிர் பிரிந்தது.அவரது இறப்பில் சந்தேகம் ஏதும் இல்லை என்று காவல்துறை நம்புகிறது. விசாரணை மேற்கொள்ளப்பட்டு

சிங்கப்பூரில் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்றவருக்கு நேர்ந்த சோகம்!! Read More »

என்ன..!! சுகாதாரமற்ற சமையல் பாத்திரத்தினால் சிறுநீரக செயலிழப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுமா..

என்ன..!! சுகாதாரமற்ற சமையல் பாத்திரத்தினால் சிறுநீரக செயலிழப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுமா…??? இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானவர்களுக்கு நோய் வருவதற்கு காரணம் சுகாதாரம் இல்லாதது தான்.நாம் செய்யும் சில கவனக்குறைவான செயல்களால் நோய்வாய்ப்படும் அபாயம் உள்ளது. நாம் அசுத்தமாக இருந்தால், பாக்டீரியா மற்றும் கிருமிகள் உடலில் நுழைந்து நோயை உண்டாக்கும்.மேலும் நாம் நோய்வாய்ப்பட சுகாதாரமற்ற சமையலறையும் காரணம் என்றால் நம்ப முடிகிறதா ..??ஆம், நம் சமையலறையையும் சமையல் பாத்திரங்களையும் சுத்தமாக வைத்திருக்காவிட்டால், நாம் நோய்வாய்ப்படுவோம். சுகாதாரமற்ற சமையல் பாத்திரங்களைப்

என்ன..!! சுகாதாரமற்ற சமையல் பாத்திரத்தினால் சிறுநீரக செயலிழப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுமா.. Read More »

சிங்கப்பூரில் முதல் முறையாக மதிய வேளையில் நடைபெறும் பிரச்சாரக் கூட்டம்…!!!

சிங்கப்பூரில் முதல் முறையாக மதிய வேளையில் நடைபெறும் பிரச்சாரக் கூட்டம்…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பொதுத் தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், வேட்பாளர்கள் பொதுமக்களைச் சந்தித்து வாக்குச் சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் இன்று முதல் முறையாக, மதிய உணவு வேளையின் போது பிரச்சாரக் கூட்டம் நடைபெற உள்ளது. மக்கள் செயல்க் கட்சி (PAP) மதியம் 12 மணிக்கு UOB பிளாசாவிற்கு அருகிலுள்ள ராஃபிள்ஸ் பிளாசாவில் ஒரு கூட்டத்தை நடத்த உள்ளது. இன்றிரவு

சிங்கப்பூரில் முதல் முறையாக மதிய வேளையில் நடைபெறும் பிரச்சாரக் கூட்டம்…!!! Read More »

திருவண்ணாமலையில் பக்தி பரவசத்தில் பாடல் பாடிய 90’S பிரபல நடிகை..!!

திருவண்ணாமலையில் பக்தி பரவசத்தில் பாடல் பாடிய 90’S பிரபல நடிகை..!! திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள ரமண மகரிஷி ஆசிரமத்தில் ஸ்ரீ ரமண மகரிஷியின் 75வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் வழிபாடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நடிகை சுகன்யா பக்திப் பரவசத்தில் ரமணர் பாடலைப் பாடினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகை சுகன்யா 90களின் முன்னணி நடிகைகளில் ஒருவர். பரதநாட்டியக் கலைஞரான சுகன்யா, நடிப்பைத் தாண்டி பரதநாட்டியம் மற்றும் இசையின்

திருவண்ணாமலையில் பக்தி பரவசத்தில் பாடல் பாடிய 90’S பிரபல நடிகை..!! Read More »

சிங்கப்பூரில் PCM Permit இல் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் PCM Permit இல் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். Singapore Wanted: PCM permit fresh Work: GENERAL WORKER -2 NOS SALARY : $18 IPA SALARY

சிங்கப்பூரில் PCM Permit இல் வேலை வாய்ப்பு!! Read More »

சிஎஸ்கே அணியில் தோனிக்கு பதிலாக களமிறங்கும் 19 வயது இளம் வீரர்..!!

சிஎஸ்கே அணியில் தோனிக்கு பதிலாக களமிறங்கும் 19 வயது இளம் வீரர்..!! சிஎஸ்கே அணி இளம் வீரர்களை ஒப்பந்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. 17 வயது ஆயுஷ் மாத்ரே மற்றும் 21 வயது டிவால்ட் பிரீவிஸுக்குப் பிறகு, 19 வயதான விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் கார்த்திக் சர்மா அடுத்ததாக ஒப்பந்தம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறது. சேப்பாக்கத்தில் விளையாடிய கடைசி ஐந்து போட்டிகளில் நான்கில் தோல்வியடைந்துள்ளது.இந்த சீசனில்

சிஎஸ்கே அணியில் தோனிக்கு பதிலாக களமிறங்கும் 19 வயது இளம் வீரர்..!! Read More »

சிங்கப்பூரில் ரெஸ்டாரண்டில் E PASS வேலை வாய்ப்பு!! அனைவரும் எதிர்பார்த்த வேலை வாய்ப்பு!! உணவு,தங்குமிடம் இலவசம்!!

சிங்கப்பூரில் ரெஸ்டாரண்டில் E PASS வேலை வாய்ப்பு!! அனைவரும் எதிர்பார்த்த வேலை வாய்ப்பு!! உணவு,தங்குமிடம் இலவசம்!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். E- PASS RESTAURANT HELPERSERVICE / CLEANING / BILLING /

சிங்கப்பூரில் ரெஸ்டாரண்டில் E PASS வேலை வாய்ப்பு!! அனைவரும் எதிர்பார்த்த வேலை வாய்ப்பு!! உணவு,தங்குமிடம் இலவசம்!! Read More »

இறந்த தந்தையின் உடலை 2 ஆண்டுகளாக அலமாரியில் ஒளித்து வைத்த மகன்…!!!

இறந்த தந்தையின் உடலை 2 ஆண்டுகளாக அலமாரியில் ஒளித்து வைத்த மகன்…!!! ஜப்பானில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்த தனது தந்தையின் உடலை ஒரு அலமாரியில் மறைத்து வைத்த மகனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறுதிச் சடங்கு செலவுகளை சமாளிக்க முடியாது என்பதால் அவர் இவ்வாறு செய்ததாக கூறப்படுகிறது. நோபுஹிக்கோ சுஸுக்கி எனும் 56 வயது நபர் தோக்கியோவில் ஒரு சீன உணவகத்தை நடத்தி வருகிறார். ஆனால் அவர் ஒரு வாரமாக உணவகத்தைத் திறக்கவில்லை. சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர்

இறந்த தந்தையின் உடலை 2 ஆண்டுகளாக அலமாரியில் ஒளித்து வைத்த மகன்…!!! Read More »