அனைத்து செய்திகள்

சிங்கப்பூரில் லாரி திருட்டு..! ஊழியர்களை தள்ளிவிட்டு லாரியை ஓட்டிச் சென்ற 59 வயது நபர் கைது..!!

சிங்கப்பூரில் லாரி திருட்டு..! ஊழியர்களை தள்ளிவிட்டு லாரியை ஓட்டிச் சென்ற 59 வயது நபர் கைது..!! சிங்கப்பூர்: ஜாலான் புக்கிட் மேரா பகுதியில் ஊழியர்கள் லாரியில் இருந்து பொருட்களை இறக்கிக் கொண்டிருந்தபோது, லாரியை திருடிச் சென்றதாகக் கூறப்படும் 59 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வியாழக்கிழமை (ஆகஸ்ட் 20) மாலை சுமார் 7.15 மணியளவில் ஜாலான் புக்கிட் மேரா பகுதியில் லாரி திருடப்பட்டதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் நகர மன்ற ஒப்பந்த […]

சிங்கப்பூரில் லாரி திருட்டு..! ஊழியர்களை தள்ளிவிட்டு லாரியை ஓட்டிச் சென்ற 59 வயது நபர் கைது..!! Read More »

Class 3 Licence இருக்கிறதா..? சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு!

Class 3 Licence இருக்கிறதா..? சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.    குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம்.

Class 3 Licence இருக்கிறதா..? சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு! Read More »

நீண்ட நேரம் செல்போன் பயன்படுத்துகிறீர்களா..? உடலில் ஏற்படும் பாதிப்புகள் இதோ..!

நீண்ட நேரம் செல்போன் பயன்படுத்துகிறீர்களா..? உடலில் ஏற்படும் பாதிப்புகள் இதோ..! இன்றைய காலகட்டத்தில் செல்போன் இல்லாமல் ஒரு நாளைக் கூட கடப்பது பலருக்கும் சிரமமாகிவிட்டது. வேலை, படிப்பு, பொழுதுபோக்கு, சமூக வலைத்தளங்கள் என பல்வேறு தேவைகளுக்காக தினமும் பல மணி நேரம் செல்போனை பயன்படுத்துகிறோம். ஆனால், நீண்ட நேரம் தொடர்ந்து செல்போன் பயன்படுத்துவது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் சில பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். கண்களுக்கு ஏற்படும் பாதிப்பு:நீண்ட நேரம் திரையைப் பார்த்துக் கொண்டிருப்பதால் கண்களில் வறட்சி, எரிச்சல்,

நீண்ட நேரம் செல்போன் பயன்படுத்துகிறீர்களா..? உடலில் ஏற்படும் பாதிப்புகள் இதோ..! Read More »

வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!!1985 இல் பிறந்தவர்கள் முதல் அப்ளை செய்யலாம்..!!

வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!!1985 இல் பிறந்தவர்கள் முதல் அப்ளை செய்யலாம்..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.    குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப்

வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!!1985 இல் பிறந்தவர்கள் முதல் அப்ளை செய்யலாம்..!! Read More »

சிங்கப்பூரில் கடலில் சிக்கிய நபருக்கு திடீர் மருத்துவ அவசரம்..! சினூக் ஹெலிகாப்டரில் விரைந்த விமானப்படை..!!

சிங்கப்பூரில் கடலில் சிக்கிய நபருக்கு திடீர் மருத்துவ அவசரம்..! சினூக் ஹெலிகாப்டரில் விரைந்த விமானப்படை..!! சிங்கப்பூரில் கடலில் பயணித்துக் கொண்டிருந்த கப்பலில் ஒருவருக்கு திடீரென அவசர மருத்துவ உதவி தேவைப்பட்டதைத் தொடர்ந்து, சிங்கப்பூர் விமானப்படை (RSAF) விரைந்து செயல்பட்டு அவரை மீட்கும் பணியில் ஈடுபட்டது. உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடிய சூழ்நிலையில், மருத்துவ சிகிச்சையை தாமதமின்றி வழங்கும் நோக்கில் சினூக் (CH-47 Chinook) ஹெலிகாப்டர் அவசர மருத்துவ மீட்பு நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டது. ஆகஸ்ட் 21ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை,

சிங்கப்பூரில் கடலில் சிக்கிய நபருக்கு திடீர் மருத்துவ அவசரம்..! சினூக் ஹெலிகாப்டரில் விரைந்த விமானப்படை..!! Read More »

வெளிநாட்டில் வேலை பார்க்க வேண்டுமா.?? உங்களுக்கான சூப்பர் வாய்ப்பு..!!

வெளிநாட்டில் வேலை பார்க்க வேண்டுமா.?? உங்களுக்கான சூப்பர் வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.    குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம்.

வெளிநாட்டில் வேலை பார்க்க வேண்டுமா.?? உங்களுக்கான சூப்பர் வாய்ப்பு..!! Read More »

மனைவி அழைப்பை எடுக்காத ஆத்திரம்..!! 2 குழந்தைகளை கொடூரமாக தாக்கி வீடியோ எடுத்த தந்தை கைது..!

மனைவி அழைப்பை எடுக்காத ஆத்திரம்..!! 2 குழந்தைகளை கொடூரமாக தாக்கி வீடியோ எடுத்த தந்தை கைது..! இலங்கை: பலாங்கொடை, பின்னவல பகுதியில் 4 வயது சிறுமி மற்றும் 7 வயது சிறுவன் ஆகிய இரு குழந்தைகளை கொடூரமாக தாக்கியதாகக் கூறப்படும் 26 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தத் தாக்குதல் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். பலாங்கொடை பின்னவல பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் வெளிநாட்டில் தொழில்புரிந்து வருவதாகவும்,

மனைவி அழைப்பை எடுக்காத ஆத்திரம்..!! 2 குழந்தைகளை கொடூரமாக தாக்கி வீடியோ எடுத்த தந்தை கைது..! Read More »

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!!

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.    குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் எந்த வேலைக்காக

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! Read More »

புக்கிட் தீமா விரைவுச்சாலையில் பயங்கர விபத்து..!! 45 வயது பெண் பலி!

புக்கிட் தீமா விரைவுச்சாலையில் பயங்கர விபத்து..!! 45 வயது பெண் பலி! சிங்கப்பூர்: புக்கிட் தீமா விரைவுச்சாலையில் (BKE) ஏற்பட்ட சாலை விபத்தில் 45 வயது பெண் மோட்டார்சைக்கிளோட்டி உயிரிழந்துள்ளார். வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 21) காலை சுமார் 11.30 மணியளவில், தீவு விரைவுச்சாலையை (PIE) நோக்கிச் செல்லும் புக்கிட் தீமா விரைவுச்சாலையில் இந்த விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து காவல்துறைக்கு தகவல் கிடைத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் இரண்டு மோட்டார்சைக்கிளோட்டிகள் சம்பந்தப்பட்டிருந்தனர். அவர்களில் 32 வயது

புக்கிட் தீமா விரைவுச்சாலையில் பயங்கர விபத்து..!! 45 வயது பெண் பலி! Read More »

உணவு மற்றும் தங்குமிட வசதியுடன் வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!!

உணவு மற்றும் தங்குமிட வசதியுடன் வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.    குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம்.

உணவு மற்றும் தங்குமிட வசதியுடன் வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! Read More »